சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Khan11

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

2 posters

Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by முனாஸ் சுலைமான் Tue 17 Apr 2012 - 19:40

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! 56560020311வேலூர் மாவட்டம் வாலாஜா கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மாதவன் மளிகை கடை வைத்துள்ளார்.

இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசால் என்பவரது மகள் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.

இன்று வாலாஜாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்தனர்.

வாலாஜாவில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

சேலத்தில் இருந்து மணப்பெண் வீட்டார் நேற்று இரவு வந்தனர். இதனை தொடர்ந்து பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தது. பெண், மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மணப்பெண் ஜெயசுதாவுக்கு திடீரென மாப்பிள்ளை பிடிக்காமல் போனது. இதுபற்றி அவர் தனது அக்காள் கணவரிடம் கூறி அழுதுள்ளார். தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம் எனக்கூறி அடம்பிடித்துள்ளார். இதனால் மணப்பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.

மாப்பிள்ளையை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வர தயாராகினர். அந்த நேரத்தில் மணப்பெண் திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிய ஜெயசுதா வாலாஜா போலீஸ் நிலையம் சென்றார். மாப்பிள்ளை பிடிக்காததால் தனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று புகார் கூறினார். இந்த தகவல் திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மாப்பிள்ளை, பெண் வீட்டார் போலீஸ் நிலையம் விரைந்தனர். திருமணத்துக்கு மணப்பெண் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இருவீட்டாரும் போலீஸ் நிலையத்தில் காரசாரமாக பேசிக் கொண்டனர். திருமண ஏற்பாடுகள் செய்த செலவை நஷ்டஈடாக தரவேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடந்த இந்த சம்பவம் குறித்து மணமகன் மாதவன்,

’’எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம். வாலாஜாவில் மளிகை கடை நடத்தி வருகிறேன்.

எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த ஜெயசுதாவை பார்த்து பேசி முடித்தனர். ஜெயசுதா சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்தார். தரகர் மூலம் பேசி முடித்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்த விழா நடந்தது. அப்போது அவர் என்னை பார்த்தார். அப்போதாவது என்னை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம்.

நேற்று இரவு நடந்த வரவேற்பு விழாவிலும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அப்போதும் அவர் பிடிக்கவில்லை என்று கூறவில்லை.

திருமண நேரத்தில் மணமேடைக்கு வராமல் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை அவர் கூறவில்லை’’ என்று வேதனையை தெரிவித்துள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty Re: தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by பார்த்திபன் Wed 18 Apr 2012 - 19:40

பாவம் மாப்பிள்ளை! மணப்பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்கக் கூடும்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty Re: தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by முனாஸ் சுலைமான் Wed 18 Apr 2012 - 20:23

பார்த்திபன் wrote:பாவம் மாப்பிள்ளை! மணப்பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்கக் கூடும்.
@. @. :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!! Empty Re: தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum