Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
Page 1 of 1
மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலையாகிய சரத் பொன்சேகா வடபகுதியின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுவதாக தமிழ் பத்திரிகையொன்றுக்கு கூறியிருக்கின்றார்.
மேற்படி கருத்தானது, வெளிநாடுகளின் தலையீடு களை அவர் வலியுறுத்துவதை காட்டு வதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு விபத்தினால் காயம் அடைந்த பின்னர் அங்கு 4 மாத காலம் சிகிச்சை பெற்று இப்போது குணமாகி இருக்கும் வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அதிகாலை நாடு திரும்பினார். கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பதில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் செய்தி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
சரத் பொன்சேகா பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
ஜனாதிபதி அவர்கள் அளித்த மன்னிப்பின் மூலம் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு, ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகா வெளிநாட்டில் உள்ளவர்களை தலையிடுமாறு அழைத்தது தவறான செயல் என்றும் இப்போது அவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கைப்பாவையாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும், ராஜதந்திர மட்டத்தில் இவ்விதம் தோல்விகள், வெற்றிகள் மாறி மாறி வரும் என்றும் சொன்னார்.
ஜெனீவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ‘நான் அதற்கு ஏற்புடைய ஒரு நல்ல முடிவை எடுப்பேன்’ என்று தெரிவித்திருக்கும் கருத்தை அமைச்சர வையில் உள்ள சகல அங்கத்தவர்களும் இந் நாட்டு மக்களும் நம்புகின்றார்கள்.
ஜனாதிபதி அவர்கள் செய்த சாதனையை நாம் மறக்க முடியாது. ஒரு தடவையல்ல. இரண்டு தடவையல்ல, மூன்று தடவை ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றிய மாவீரர் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கருணையினால் இன்று சுதந்திரம் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்து பற்றி தான் அபிப்பிராயம் தெரிவிப்பதாயின், இலங்கையில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. எவருக்கும் எதையும் பொறுப்பற்ற முறையில் சொல்லலாம்.
ஆனால் இன்று சாதாரண மனிதனாக இருக்கும் சரத் பொன்சேகா சொல்வதை எவரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக வியலாளர்களுக்கு கூறினார்.
மேற்படி கருத்தானது, வெளிநாடுகளின் தலையீடு களை அவர் வலியுறுத்துவதை காட்டு வதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு விபத்தினால் காயம் அடைந்த பின்னர் அங்கு 4 மாத காலம் சிகிச்சை பெற்று இப்போது குணமாகி இருக்கும் வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அதிகாலை நாடு திரும்பினார். கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பதில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் செய்தி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
சரத் பொன்சேகா பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
ஜனாதிபதி அவர்கள் அளித்த மன்னிப்பின் மூலம் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு, ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகா வெளிநாட்டில் உள்ளவர்களை தலையிடுமாறு அழைத்தது தவறான செயல் என்றும் இப்போது அவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கைப்பாவையாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும், ராஜதந்திர மட்டத்தில் இவ்விதம் தோல்விகள், வெற்றிகள் மாறி மாறி வரும் என்றும் சொன்னார்.
ஜெனீவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ‘நான் அதற்கு ஏற்புடைய ஒரு நல்ல முடிவை எடுப்பேன்’ என்று தெரிவித்திருக்கும் கருத்தை அமைச்சர வையில் உள்ள சகல அங்கத்தவர்களும் இந் நாட்டு மக்களும் நம்புகின்றார்கள்.
ஜனாதிபதி அவர்கள் செய்த சாதனையை நாம் மறக்க முடியாது. ஒரு தடவையல்ல. இரண்டு தடவையல்ல, மூன்று தடவை ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றிய மாவீரர் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கருணையினால் இன்று சுதந்திரம் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்து பற்றி தான் அபிப்பிராயம் தெரிவிப்பதாயின், இலங்கையில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. எவருக்கும் எதையும் பொறுப்பற்ற முறையில் சொல்லலாம்.
ஆனால் இன்று சாதாரண மனிதனாக இருக்கும் சரத் பொன்சேகா சொல்வதை எவரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக வியலாளர்களுக்கு கூறினார்.
Similar topics
» ஐ.நா ஆலோசனை குழுவின் தலைமைப் பொறுப்பில் சமித்ரி ரம்புக்வெல
» மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்
» தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர்
» றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
» மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்
» தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர்
» றிஸானா நபீக்கை விடுதலைச் செய்யக் கோரி இன்று தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் :
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|