சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:18

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

சட்டவிரோதக் கருக்கலைப்பு! அதிக இரத்தப் போக்கால் தாய் மரணம்!! எங்கே போகிறது யாழ்? Khan11

சட்டவிரோதக் கருக்கலைப்பு! அதிக இரத்தப் போக்கால் தாய் மரணம்!! எங்கே போகிறது யாழ்?

Go down

சட்டவிரோதக் கருக்கலைப்பு! அதிக இரத்தப் போக்கால் தாய் மரணம்!! எங்கே போகிறது யாழ்? Empty சட்டவிரோதக் கருக்கலைப்பு! அதிக இரத்தப் போக்கால் தாய் மரணம்!! எங்கே போகிறது யாழ்?

Post by mufees Tue 5 Jun 2012 - 13:24

June 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


யாழ். சுன்னாகம் பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்த தாயொருவர், சட்டவிரோதக் கருக்கலைப்பினால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு மரணமானார். அவரது 9 மாதச் சிசு அருகிலுள்ள காணியில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சுன்னாகத்தைச் சேர்ந்த தாயொருவர் (வயது47) முறையற்ற விதத்தில் கர்ப்பமாகியுள்ளார். குறித்த தாயின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் வேறொருவர் மூலம் கர்ப்பமாகியதாகத் தெரிவிக்கப்பட்டது.

வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளதாக சொல்லி கடந்த மாதம் 21ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவர் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். இதன்போது அவரது வயிற்றில் சிசு உருவாகியமை பரிசோதனைகள் மூலம் அறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த தாய்க்கு இந்த மாதம் இறுதிப் பகுதியில் குழந்தை பிறக்கும் என்பதால் அவரை எதிர்வரும் 8ம் திகதி வைத்தியசாலை விடுதிக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தாய் நேற்றுக்காலை தனது வீட்டில் வைத்தே குழந்தையை கருக்கலைப்புச் செய்ய முயன்று பிரசவித்துள்ளார். ஒன்பது மாதக் குழந்தை இறந்து பிறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கருக்கலைப்புச் செய்தவர் ஒழுங்கான முறையில் நஞ்சுக் கொடியை அகற்றாததால் தொடர் குருதிப் போக்கு ஏற்பட்டு தாயார் சோர்வடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டார்.

அதேவேளை பிறந்த குழந்தை அயலில் வளவு ஒன்றில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. தாயார் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் இறந்துள்ளார். புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.சட்டவிரோதக் கருக்கலைப்பு! அதிக இரத்தப் போக்கால் தாய் மரணம்!! எங்கே போகிறது யாழ்? Karukalaippu-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum