Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு .
2 posters
Page 1 of 1
உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு .
மொபைல் போன் பிரீபெய்டு சிம் கார்டுகளில் “ஜோக் பேக்’, “சாங் பேக்’, “கிரிக்கெட்’ உட்பட பல பெயர்களில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் அபகரிக்கும் நிலை உள்ளது.பல நிறுவன பிரீபெய்டு சிம் கார்டுகள் பயன் படுத்துவோர்களுக்கு, அந்நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்கள், அமைப்புகள் பெயர்களில், தினமும் பல எஸ்.எம்.எல்.,கள் சேவை என்ற பெயரில் வருகிறது. இதில், ஏர்டெல் நிறுவனம் நேரடியாக குறிப்பிட்ட சினிமா பாட்டுகள், கிரிக்கெட், ஜோக் பேக், சாங் பேக், காலர் டியூன் உட்பட பல எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புகின்றனர். அவை ஆங்கிலத்தில் வருவதால், இவற்றை புரிந்தோ, புரியாமலோ பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு கீயை அல்லது மொபைலின் சிவப்பு நிற துண்டிப்புக்கான கீயை அழுத்தி எஸ்.எம்.எஸ்.,ஐ துண்டிக்கின்றனர்.
பல நேரம் இந்நிறுவன எண்களில் இருந்து கம்ப்யூட்டர் வாய்ஸ்களில், “நீங்கள் ஹலோ டியூன் வாடிக்கையாளர் ஆனதற்கு நன்றி…’ என்பது போன்ற தொடர் பேச்சும், அதைத் தொடர்ந்து இந்த பட்டனை அழுத்துங்கள், வேறு பட்டனை அழுத்துங்கள், என வருகிறது.
இதை தவறாக கையாளும்போது, உடனடியாக அவர்கள் காலர் டியூன், சில குறிப்பிட்ட பாட்டுக்களை டவுன் லோடு செய்ததாக கணக்கிடப்படுகிறது. இதில், கிரிக்கெட், ஜோக், படங்கள், பாட்டுகள் போன்றவைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் கட்டணம், ஒரே முறையில் கழித்துக் கொள்ளும்படி 30 ரூபாய் கட்டணம் என பலவாறு வாடிக்கையாளர் மொபைலில் கையிருப்பில் உள்ள தொகை கழிக்கப்படுகிறது.பணம் திடீரென குறைந்ததும், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, இந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், “நீங்கள் ஜோக் பேக் எடுத்துள்ளீர்கள். கிரிக்கெட் பேக் எடுத்துள்ளீர்கள். அதற்காக இத்தொகையை பிடித்தம் செய்துள்ளோம். நீங்கள் வேண்டாமென்றால் துண்டித்துக் கொள்கிறோம்’ எனக்கூறி துண்டிக்கின்றனர். துண்டிக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் மொத்தமாக 30 ரூபாய் அல்லது பல நாட்களாக ஒரு ரூபாய் வீதம் அவர்கள் எடுத்துக் கொண்ட தொகை வாடிக்கையாளருக்கு பறிபோய்விடுகிறது. இந்த துண்டிப்பு நடவடிக்கைக்கும் 24, 48 மணி நேரம் அவகாசம் வைத்து துண்டிக்கின்றனர். அதற்குள் ஒரு தொகை பறிபோகிறது.
இதுபோன்ற அனைத்து சேவை எஸ்.எம்.எஸ்.,கள், அழைப்புக்களை முழுமையாக தங்கள் எண்ணுக்கு துண்டித்துவிடும்படி வாடிக்கையாளர்கள் கூறினால், சேவை துண்டிக்கப்படும் என்ற தகவல் வருகிறது. ஆனால், அச்சேவை துண்டிப்புச் செய்ய 45 நாள் ஆகும் என கூறுவதுதான் வாடிக்கையாளர்களை கொதிப்படைய செய்கிறது. இந்த 45 நாட்களுக்குள் வாடிக்கையாளர் பெரும் தொகையை இழக்க நேரிடுகிறது.வாடிக்கையாளர் அறியாமல் சேவை எஸ்.எம்.எஸ்.,ஐ கிளிக் செய்துவிட்டால், அடுத்த வினாடி அவரது இருப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யும் அதே நிறுவனம், வாடிக்கையாளர் தனக்கு எந்த சேவை அழைப்புகளும் வேண்டாம் என்பதை ரத்து செய்ய 45 நாள் எடுத்துக் கொள்வது வெறுப்படையச் செய்கிறது.
இதுபற்றி, ஏர்டெல் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சேவைகளை துண்டிக்க 45 நாட்கள் எடுத்துக் கொள்வது எங்கள் நிறுவன விதிமுறை. வேறு வழியில்லை. வாடிக்கையாளர் குறிப்பிட்ட கீ களை அழுத்தி, ஏற்றுக் கொள்ளும் போது தான் கட்டணத்துடன் கூடிய பேக்குகள் அவர்கள் எண்ணுக்கு சென்றடைகிறது’ என்கின்றனர்.ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் அவசியம் என்பதைப்போல, அவர்களது பணத்தை அவர்கள் விரும்பாமல் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதும் அவசியமாகிறது
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு .
:”: :”:mini wrote: :,;: :,;:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit
» சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
» மொபைல் போனால் மூளைக் கட்டி ஏற்படும் ஆபத்து!
» பாசி நிதி நிறுவன இயக்குநர்களை மிரட்டி ரூ.3 கோடி பணம் பறிப்பு: டிஎஸ்பியை கைது செய்தது சிபிஐ
» பணம் லபக்கும் புதிய வைரஸ் ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்
» சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி அதிகரிப்பு: மக்களே உஷார்
» மொபைல் போனால் மூளைக் கட்டி ஏற்படும் ஆபத்து!
» பாசி நிதி நிறுவன இயக்குநர்களை மிரட்டி ரூ.3 கோடி பணம் பறிப்பு: டிஎஸ்பியை கைது செய்தது சிபிஐ
» பணம் லபக்கும் புதிய வைரஸ் ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|