Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
அமெரிக்காவில் எனக்கு மரண தண்டனையே? விக்கிலீக்ஸ் நிறுவனர்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவில் எனக்கு மரண தண்டனையே? விக்கிலீக்ஸ் நிறுவனர்!
June 23rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் .
இந்நிலையில் இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக ஸ்வீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அசாஞ்ச் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
ஸ்வீடன் கோரிக்கைப்படி இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் நீதிமன்றம் இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி ஸ்வீடன் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள் அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து அசாஞ்ச் மேல் முறையீடு செய்தார். ஆனால் இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து அசாஞ்சை கைது செய்து ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். தூதரகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார்.
இதுகுறித்து அசாஞ்ச் குறிப்பிடுகையில், ஸ்வீடனுக்கு என்னை நாடு கடத்தினால் அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன், அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் .
இந்நிலையில் இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக ஸ்வீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அசாஞ்ச் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
ஸ்வீடன் கோரிக்கைப்படி இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் நீதிமன்றம் இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி ஸ்வீடன் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள் அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து அசாஞ்ச் மேல் முறையீடு செய்தார். ஆனால் இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து அசாஞ்சை கைது செய்து ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். தூதரகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார்.
இதுகுறித்து அசாஞ்ச் குறிப்பிடுகையில், ஸ்வீடனுக்கு என்னை நாடு கடத்தினால் அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன், அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|