Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
படையினரிடம் அனுமதி பெற்றே தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை!
Page 1 of 1
படையினரிடம் அனுமதி பெற்றே தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை!
June 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அனலைதீவு, எழுவைதீவு மீனவர்கள் படையினரின் அனுமதி பெற்றே தொழிலுக்கு செல்ல வேண்டியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் நடைபெற்ற தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலேயே இதனை தெரிவித்தனர்.
மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதற்கு அடையாள அட்டைகளைக் காட்டி அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது.
இதனால் தொழிலை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அனலைதீவு, எழுவைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் நடைபெற்ற தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் விசனம் வெளியிட்டனர்.
இது குறித்து கூட்டத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கடற்படை அதிகாரிகள் வழங்கும் அடையாள அட்டைகள் அவசியமற்றவை. இலங்கையில் அரசு வழங்கும் தேசிய அடையாள அட்டை மட்டுமே தேவை. ஏனைய அடையா அட்டைகள் அவசியமில்லை. ஏனைய பகுதிகளில் தொழில் செய்வதற்குப் படையினரின் அனுமதி தேவைப்படாத நிலையில் இங்கு மட்டும் எதற்கு இப்படி அனுமதி பெறவேண்டும் எனக் கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அனலைதீவு, எழுவைதீவு மீனவர்கள் படையினரின் அனுமதி பெற்றே தொழிலுக்கு செல்ல வேண்டியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் நடைபெற்ற தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலேயே இதனை தெரிவித்தனர்.
மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதற்கு அடையாள அட்டைகளைக் காட்டி அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது.
இதனால் தொழிலை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அனலைதீவு, எழுவைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் நடைபெற்ற தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் விசனம் வெளியிட்டனர்.
இது குறித்து கூட்டத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கடற்படை அதிகாரிகள் வழங்கும் அடையாள அட்டைகள் அவசியமற்றவை. இலங்கையில் அரசு வழங்கும் தேசிய அடையாள அட்டை மட்டுமே தேவை. ஏனைய அடையா அட்டைகள் அவசியமில்லை. ஏனைய பகுதிகளில் தொழில் செய்வதற்குப் படையினரின் அனுமதி தேவைப்படாத நிலையில் இங்கு மட்டும் எதற்கு இப்படி அனுமதி பெறவேண்டும் எனக் கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» பஹ்ரைனுக்கு தொழிலுக்கு செல்ல தற்காலிக தடை
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» அரசியல் தலைவர்கள்,மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இனி வெளிநாடு செல்ல முடியும்
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
» விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
» அரசியல் தலைவர்கள்,மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இனி வெளிநாடு செல்ல முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|