சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

 குழந்தைப் பருவ கவலைகள் Khan11

குழந்தைப் பருவ கவலைகள்

3 posters

Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty குழந்தைப் பருவ கவலைகள்

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 0:09

* மூன்று, நான்கு வயதுக் குழந் தைகளுக்குப் பெற்றோரைப் பிரிந்திருப்பது கவலையைத் தரும் விஷயம். தற்காலிகமாகப் பெற்றோரைப் பிரிந்திருக்கும் குழந்தைக்குத் தன்னைக் கவனித் துக் கொள்ளப் போகிறவருக்கு, தன்னுடைய சாப்பாடு, விளை யாட்டு விருப்பங்கள் பிடிக்குமோ என்று கவலையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இருக்கும் பயங்கள் பெற்றோரால் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது கவலைகளாக உருமாறக் கூடும்.

* இயற்கையின் சீற்றங்களான இடி, மின்னல், புயல், பூகம்பம், வெள்ளம் பற்றியெல்லாம் அறிவியல் பூர்வமாக விளக்கி விட்டால் பிறகு அவை பற்றியெல்லாம் குழந்தை கவலைப்படாது.

* வளரும் போது குழந்தையின் கவலைகள் வேறு வடிவம் பெறுகின்றன. படிப்பில் முதலாவதாக வருவது, விளையாட்டில் பரிசு பெறுவது என்று அதன் கவனம் திரும்பி விடும்.

* சாதாரணக் கவலைகள் சீக்கிரமே அகன்று விடும். புதியவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும், காயம்பட்டால் செத்துப் போக நேரிடும் போன்றவை குழந்தைக்கு ஏற்படும் பொய்யான பயங்கள். அவை யதார்த்தத்துக்கு ஒத்து வராதவை. சில குழந்தைகள் தூங்கவே பயப்படும். கெட்ட கனவில் காணும் பூதம், பிசாசுகளுக்குப் பயந்து தூங்காது.

குழந்தையின் பயம் எத்தகையது என்று கண்டறிந்து அதைப் பெற்றோர் போக்க முயற்சிக்க வேண்டும். உனது பயங்கள் அர்த்தமற்றவை என்று குழந்தையிடம் வலியுறுத்திக் கூற வேண்டும். சிலசமயம் மனவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தான் குழந்தையின் பயத்தை அகற்ற முடியும்.

* புதிய பள்ளிக்குப் போகும் போதோ, தேர்வுக்குத் தயாராகும் போதோ குழந்தை கவலைப் படும். சவாலான காரியங்களில் ஈடுபடும் குழந்தைக்கு எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று கவலை இருக்கும். எந்தச் சவாலும் இரண்டாவது முறையில் அதற்குக் கவலை அளிப்பதில்லை.

* சில கவலைகளை உருப்படியாக சமாளிக்க முடியாத நிலை குழந்தைக்கு உருவாகலாம். உதாணமாகத் தேர்வு பற்றி யது. பாடங்கள் அலுப்பூட்டுவதாக இருந் திருக்கும் அல்லது ஆசிரியரின் போதனை மோசமாக அமைந்திருக்கும்.
தனக்கடுத்து தன் வீட்டில் பிறக்கும் இன்னொரு குழந்தையைப் பார்த்தும் சில குழந்தைகளுக்குக் கவலை ஏற்படும். தனக்கு அது போட்டியாக வந்து விடுமோ, தன் மீதான பெற்றோரின் பாசம் குறைந்து விடுமோ என்றெல்லாம் மனத்துக்குள் கவலைப்படும். அதைப் புரிந்து கொண்டு, அந்தக் குழந்தைக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.

* ஆழ்ந்து கவலைப்படும் குழந்தை தான் பாராட்டப்பட வில்லையே என்று எண்ணும். தான் பாராட்டத் தக்கவனாய் இல்லையே என்றும் எண்ணும். அத்தகைய குழந்தைக்கு ஆதரவு அவசியம். அதற்காக அதிக செல்லம் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைக்கு அதனிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கிற காரியத்தை அது செய்யலாம், அதன் மீது தங்களுக்கு நம் பிக்கை இருக்கிறது என்பதைப் பெற்றோர் உணர்த்த வேண்டும்.

* தன்னால் முடியும் என்ற உணர்வில் குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது. அதனுடைய கவலைகள் குறைய ஆரம்பிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty Re: குழந்தைப் பருவ கவலைகள்

Post by ஹனி Wed 26 Jan 2011 - 7:55

##* ##*
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty Re: குழந்தைப் பருவ கவலைகள்

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 9:39

உமா wrote:  குழந்தைப் பருவ கவலைகள் 480414  குழந்தைப் பருவ கவலைகள் 480414
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty Re: குழந்தைப் பருவ கவலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum