Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
2 posters
Page 1 of 1
பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
![பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்... India-vs-pakistan-t20](https://2img.net/h/www.paththirikai.com/wp-content/uploads/india-vs-pakistan-t20.jpg)
பெங்களூரு போட்டியில் களத்தில் மோதிக் கொண்ட வீரர்கள் இஷாந்த் சர்மா, கம்ரான் அக்மல் இருவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டார்களாம்.
பெங்களூருவில் நடந்த முதல் “டுவென்டி-20′ போட்டியில், இந்தியாவின் இஷாந்த் சர்மா, பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்னையில் இஷாந்த்துக்கு 15 சதவீதம், கம்ரான் அக்மலுக்கு 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் “தி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தி:
போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர் இஷாந்த் சர்மா, பாகிஸ்தான் வீரர்கள் அறைக்கு சென்றார். அங்கிருந்த கம்ரான் அக்மல், “என்ன ஆச்சு இஷாந்த் சர்மா, ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்’ என, கேட்டார்.
இதற்கு பதில் தெரிவித்த இஷாந்த் சர்மா, நான் எவ்வித தகாத வார்த்தையும் பேசவில்லை. இதை தவறான முறையில் புரிந்து கொண்டீர்கள் என, கூறினார். இதன் பின் அங்கு வந்த சில “சீனியர்’ வீரர்கள், இருவரையும் நட்பாக இருக்குமாறு தெரிவித்தனர்.
தற்போது இப்பிரச்னையை மறந்து இருவரும் நண்பர்களாகிவிட்டனர். பின், ஆமதாபாத் போட்டிக்காக பெங்களூருவில் இருந்து விமானத்தில் சென்ற போது, இஷாந்த் சர்மா, கம்ரான் அக்மல் இருவரும் சிரித்து பேசிக் கொண்டே சென்றார்கள். தவிர, இந்திய அணி கேப்டன் தோனி, விராத் கோஹ்லி மற்றும் சில இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து “டின்னருக்கு’ சென்றனர்.
இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் அணி மானேஜர் அக்ரம் சீமா கூறுகையில்,”" அனைத்து சம்பவங்களும் மைதானத்தில் தான் நடக்கும். ஏனெனில், இரு அணியினரும் வெற்றி பெறுவதையே விரும்புவர். மற்றபடி இரு அணியினர் இடையே நல்ல நட்புறவு தான் உள்ளது,” என்றார். :!+: @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
அரசியல்வாதிகள்தான் பிரச்சனை என்றால் இங்கேயுமா?
நட்பு தொடரட்டும்.
நட்பு தொடரட்டும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
ahmad78 wrote:அரசியல்வாதிகள்தான் பிரச்சனை என்றால் இங்கேயுமா?
நட்பு தொடரட்டும்.
:!+: @. :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இந்திய வீரர்கள் கழுதைகளா? அசாருதீன் ஆவேசம்
» உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» பாகிஸ்தான் முன்னாள் குத்துச்சண்டை வீரர் அப்ரார் சுட்டுக்கொலை
» பாகிஸ்தான் அணி ஒப்பந்தத்தில் இருந்து முன்னணி வீரர்கள் நீக்கம்?
» இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
» உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» பாகிஸ்தான் முன்னாள் குத்துச்சண்டை வீரர் அப்ரார் சுட்டுக்கொலை
» பாகிஸ்தான் அணி ஒப்பந்தத்தில் இருந்து முன்னணி வீரர்கள் நீக்கம்?
» இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|