Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
விஞ்ஞானிகள்: இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும்.
2 posters
Page 1 of 1
விஞ்ஞானிகள்: இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும்.
இந்தியாவின் வடக்கு எல்லையாக விளங்கும் இமயமலை பகுதியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர்.
இமயமலைப் பகுதியில் அதிக அதிர்வுடன் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது ரிக்டர் அளவில் 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், இமயமலை பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தில் பெரும் பிளவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ம் ஆண்டுகளில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிக்டர் அளவில் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 1934ல் ஏற்பட்ட பூகம்பத்தில் 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் பெரும்பிளவு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக எவரெஸ்ட் சிகரம் அமைந்த பகுதியாகும் இது.
இந்த பெரும்பிளவு நேபாளத்தில் முக்கியமான ஃபால்ட்டின் ஊடாக ஏற்பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டமும், ஆசியநிலப்பரப்பு முழுதையும் தாங்கும் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதியை இந்த நேபாள் ஃபால்ட் குறிக்கிறது.
ஆறுகளின் வண்டல் படிவம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட சரிந்த மலைகளின் படிவுகள் ஆகியவற்றை ரேடியோ கார்பனை பயன்படுத்தி, ஆய்வாளர்கள், பூமியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.
இமயமலைப்பகுதியில் ஏற்பட்ட இரண்டு மிகப்பெரிய பூகம்பங்களினால் ஏற்பட்ட பிளவுகளை சமீபத்தில் கண்டுபிடித்து விட்டோம் என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டியதில்லை என்று விஞ்ஞானி டாப்பனீர் எச்சரித்துள்ளார்.
மேலும், 1897, 1905, 1934, மற்றும் 1950 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்கள் 7.8 மற்றும் 8.9 என்று ரிக்டரில் பதிவாகியுள்ள மிகப்பெரிய பூகம்பங்கள், இது பூமியின் மேல்பகுதியை உடைக்கவில்லை என்று முன்னதாக கருதப்பட்டு வந்தது. இவற்றை குருட்டு பூகம்பங்கள் (Blind Earth Quakes) என்றே பெயரிட்டனர். ஆனால் இதன் விளைவுகளை எந்த வித ஆய்வினாலும் கண்டுபிடிக்கவியலாது.
அச்சமூட்டும் இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பயங்கர குண்டுவெடிப்பால் கலங்கிய டெல்லியை இரவில் நிலநடுக்கம் உலுக்கியது!
» ஜப்பான்: இரட்டைப் பேரழிவில் சிக்கிய இடத்தில் பயங்கர நிலநடுக்கம்
» அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் ( படங்கள் இணைப்பு )
» ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின
» இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி!
» ஜப்பான்: இரட்டைப் பேரழிவில் சிக்கிய இடத்தில் பயங்கர நிலநடுக்கம்
» அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் ( படங்கள் இணைப்பு )
» ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின
» இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|