Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
நீல நிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்
Page 1 of 1
நீல நிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்
-
கனிந்த பொழுதொன்றில்
நம் இருவரிடம்
அந்தப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது
-
மிருதுவான அதன் ரோமம்
கன்னம் உரச கிறங்கினேன்
சோகம் கவிழும் அதன் குரல்
கனவிலும் கேட்பதாய் சிலாகித்தாய்
குறித்த நேரத்துக்கு உணவு என்பதில்
அது எப்போதும் சமரசம்
செய்து கொள்வதில்லை
-
நீரோடையென நகர்ந்த நம்
பொழுதுகளை
ஒரு குடுவைக்குள் அடைத்துத்
தனதாக்கியது
அது
-
நீ செஞ்சில் புரளும் தாடியுடன்
அலைந்தாய்
நான் என் பெயரையே
மறந்து விட்டேன்
-
நம் இரவை எரித்து ஒளி ஏற்றி
பூனை உறங்கும் வரை விழித்திருந்தோம்
தாள முடியாச் சுமை கூடிய நாள் ஒன்றில்
அதைக்காட்டில் விட்டு விட
நடக்கத் தொடங்கினோம்
-
மெல்லிய அதன் ரோமக் கதகதப்பில்
என் உள்ளங்கையை அறிவதாய்க்
கூறினாய்
சோகம் கவிழும் அதன் குரல்
உன் தாயை நினைவூட்டுவதாய்க்
கூறினேன்.
-
மேகம் தூரலைத் தொடங்கியது
பூனை நனைந்து விடாமல் பொத்தியபடி
வீடு நோக்கி விரையத்
தொடங்கியிருந்தோம்.
-
===================================
>செ.சுஜாதா, பெங்களூர்
நன்றி: கல்கி 27-1-13
கனிந்த பொழுதொன்றில்
நம் இருவரிடம்
அந்தப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது
-
மிருதுவான அதன் ரோமம்
கன்னம் உரச கிறங்கினேன்
சோகம் கவிழும் அதன் குரல்
கனவிலும் கேட்பதாய் சிலாகித்தாய்
குறித்த நேரத்துக்கு உணவு என்பதில்
அது எப்போதும் சமரசம்
செய்து கொள்வதில்லை
-
நீரோடையென நகர்ந்த நம்
பொழுதுகளை
ஒரு குடுவைக்குள் அடைத்துத்
தனதாக்கியது
அது
-
நீ செஞ்சில் புரளும் தாடியுடன்
அலைந்தாய்
நான் என் பெயரையே
மறந்து விட்டேன்
-
நம் இரவை எரித்து ஒளி ஏற்றி
பூனை உறங்கும் வரை விழித்திருந்தோம்
தாள முடியாச் சுமை கூடிய நாள் ஒன்றில்
அதைக்காட்டில் விட்டு விட
நடக்கத் தொடங்கினோம்
-
மெல்லிய அதன் ரோமக் கதகதப்பில்
என் உள்ளங்கையை அறிவதாய்க்
கூறினாய்
சோகம் கவிழும் அதன் குரல்
உன் தாயை நினைவூட்டுவதாய்க்
கூறினேன்.
-
மேகம் தூரலைத் தொடங்கியது
பூனை நனைந்து விடாமல் பொத்தியபடி
வீடு நோக்கி விரையத்
தொடங்கியிருந்தோம்.
-
===================================
>செ.சுஜாதா, பெங்களூர்
நன்றி: கல்கி 27-1-13
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|