Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
Page 1 of 1
அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாத கும்பலுக்கு முக்கிய பின்புலமாக
இருந்த பயங்கரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெப்ரவரி 3
ஆம் திகதி நிராகரித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜெய்ஷி இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் அப்சல்குரு எனப்படும்
முகம்மது அப்சல்குரு அப்சல்குரு. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
முதல் ஆண்டு எம். பி. பி. எஸ்.
படிப்பை முடித்த இவர் ஐ. ஏ. எஸ். தேர்விற்காக தன்னை
தயார் செய்து வந்தார். பின்னர் ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கம் கட்சியில் சேர்ந்த
இவர் பயங்கரவாத பயிற்சிகள் சிலவற்றை பெற்றார்.
சுயதொழில் செய்து வந்த இவர்
பயங்கரவாத தலைவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அந்த இயக்கத்தில் இணைந்தார். 2001 ஆம்
ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லி நீதிமன்றம்
அப்சல்குருவிற்கு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.
பின் 2003ல்
டில்லி உயர் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இறுதியாக உச்ச நீதிமன்றில்
மேல்முறையீடு செய்த அப்சல்குருவின் மனுவை 2005 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்ச
நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற
உத்தரவிட்டது.
இந்நிலையில் அப்சல்குருவின் மனைவி தனது கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார். 2006 முதல் நிலுவையில்
இருந்த கருணை மனுவை பெப்ரவரி 3 ஆம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
சட்ட ரீதியான நடவடிக்கை களாலேயே அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்று வதற்கு
காலதாமதம் ஏற்பட்டதாக வும், மற்றபடி, அரசியல் உள்நோக்கம் இதில் இல்லை என்றும்
மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்
2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாத கும்பலுக்கு முக்கிய பின்புலமாக
இருந்த பயங்கரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெப்ரவரி 3
ஆம் திகதி நிராகரித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
![அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம் I-hanging-man](https://2img.net/h/www.thinakaran.lk/2013/02/11/i-hanging-man.jpg)
முகம்மது அப்சல்குரு அப்சல்குரு. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
முதல் ஆண்டு எம். பி. பி. எஸ்.
படிப்பை முடித்த இவர் ஐ. ஏ. எஸ். தேர்விற்காக தன்னை
தயார் செய்து வந்தார். பின்னர் ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கம் கட்சியில் சேர்ந்த
இவர் பயங்கரவாத பயிற்சிகள் சிலவற்றை பெற்றார்.
சுயதொழில் செய்து வந்த இவர்
பயங்கரவாத தலைவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அந்த இயக்கத்தில் இணைந்தார். 2001 ஆம்
ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லி நீதிமன்றம்
அப்சல்குருவிற்கு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.
பின் 2003ல்
டில்லி உயர் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இறுதியாக உச்ச நீதிமன்றில்
மேல்முறையீடு செய்த அப்சல்குருவின் மனுவை 2005 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த உச்ச
நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற
உத்தரவிட்டது.
இந்நிலையில் அப்சல்குருவின் மனைவி தனது கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார். 2006 முதல் நிலுவையில்
இருந்த கருணை மனுவை பெப்ரவரி 3 ஆம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
சட்ட ரீதியான நடவடிக்கை களாலேயே அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்று வதற்கு
காலதாமதம் ஏற்பட்டதாக வும், மற்றபடி, அரசியல் உள்நோக்கம் இதில் இல்லை என்றும்
மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி
» தூக்கு தண்டனை தேவை தான்
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி
» தூக்கு தண்டனை தேவை தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|