Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
விவாகரத்தை தடுக்க வழிகள்
2 posters
Page 1 of 1
விவாகரத்தை தடுக்க வழிகள்
விவாகரத்தை தடுக்க வழிகள்
தம்பதியர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள்
அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ
பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர்
கதையாகிவிட்டது. தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை
தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புதிய நேசல் ஸ்ப்ரே
ஒன்றை தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜூரிச்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது. மன உளைச்சலும் அதனால்
ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளும் குறித்த ஆய்வில் இத்தகவல் வெளியாகி
உள்ளது.
ஆய்வுக்காக அடிக்கடி சண்டையிடும் சுமார் 47 தம்பதிகள்
தேர்வு செய்யப்பட்டு 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு
புதிய நேசல் ஸ்ப்ரே, சண்டையின் போது 5 முறை பயன்படுத்த கேட்டுக்
கொள்ளப்பட்டது. இவர்களிடையே நேசல் ஸ்ப்ரே அடித்த 45 நிமிடங்களில் கோபம்,
ஈகோ குறைந்து சமரசம் ஏற்பட துவங்கியது.
மற்றொரு பிரிவினரிடையே
சண்டையில் சமரசம் இல்லை. ஆண், பெண் வேறுபாடின்றி தம்பதிகளில் இருவரும் இதனை
பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வில்
கூறப்பட்டுள்ளதாவது:-
தம்பதிகளிடையே சண்டை தவிர்க்க முடியாதது
என்ற நிலையில், ஆக்சிடோசின் ரசாயன கலப்புள்ள ஸ்பிரேயை சிறிது மூக்கில்
அடித்துக் கொண்டால் போதும். வந்த வேகத்தில் கோபம் மறைந்து விடும். சண்டை
வலுக்காது சமரசம் நிச்சயம்.
இந்த ஸ்பிரே கோபத்தை குறைப்பதுடன்
எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு
தகுந்தவாறு சுமூகமான மனநிலையை உருவாக்கும். உடலில் உள்ள சுரப்பிகளில்
ஆக்சிடோசின் சுரப்பியும் ஒன்று.
இது மூளையின் ஹைப்போதாலமஸ்
பகுதியில் உள்ளது.பெண்களுக்கு பிரசவ காலத்தில் இந்த சுரப்பி செர்விக்ஸ்
பகுதியை விரிவடைய செய்து பிரசவத்தை எளிதாக்குகிறது. தாய்ப்பால் சுரப்பை
அதிகரிக்கவும் இது காரணமாகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளையும்
கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம், ஆவேசம், ஆத்திரம், சுமூகமான மனநிலைகள்
ஏற்படுகின்றன.
எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது இதயத்
துடிப்பு, கோபம் அதிகரிக்கும். இந்நிலை தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த
பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை ஆக்டோசின் நேசல் ஸ்பிரே மாற்றும். இதனால்
பாதிப்பும் பக்க விளைவுகளும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதியர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள்
அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ
பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர்
கதையாகிவிட்டது. தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை
தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புதிய நேசல் ஸ்ப்ரே
ஒன்றை தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜூரிச்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது. மன உளைச்சலும் அதனால்
ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளும் குறித்த ஆய்வில் இத்தகவல் வெளியாகி
உள்ளது.
ஆய்வுக்காக அடிக்கடி சண்டையிடும் சுமார் 47 தம்பதிகள்
தேர்வு செய்யப்பட்டு 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு
புதிய நேசல் ஸ்ப்ரே, சண்டையின் போது 5 முறை பயன்படுத்த கேட்டுக்
கொள்ளப்பட்டது. இவர்களிடையே நேசல் ஸ்ப்ரே அடித்த 45 நிமிடங்களில் கோபம்,
ஈகோ குறைந்து சமரசம் ஏற்பட துவங்கியது.
மற்றொரு பிரிவினரிடையே
சண்டையில் சமரசம் இல்லை. ஆண், பெண் வேறுபாடின்றி தம்பதிகளில் இருவரும் இதனை
பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வில்
கூறப்பட்டுள்ளதாவது:-
தம்பதிகளிடையே சண்டை தவிர்க்க முடியாதது
என்ற நிலையில், ஆக்சிடோசின் ரசாயன கலப்புள்ள ஸ்பிரேயை சிறிது மூக்கில்
அடித்துக் கொண்டால் போதும். வந்த வேகத்தில் கோபம் மறைந்து விடும். சண்டை
வலுக்காது சமரசம் நிச்சயம்.
இந்த ஸ்பிரே கோபத்தை குறைப்பதுடன்
எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு
தகுந்தவாறு சுமூகமான மனநிலையை உருவாக்கும். உடலில் உள்ள சுரப்பிகளில்
ஆக்சிடோசின் சுரப்பியும் ஒன்று.
இது மூளையின் ஹைப்போதாலமஸ்
பகுதியில் உள்ளது.பெண்களுக்கு பிரசவ காலத்தில் இந்த சுரப்பி செர்விக்ஸ்
பகுதியை விரிவடைய செய்து பிரசவத்தை எளிதாக்குகிறது. தாய்ப்பால் சுரப்பை
அதிகரிக்கவும் இது காரணமாகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளையும்
கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம், ஆவேசம், ஆத்திரம், சுமூகமான மனநிலைகள்
ஏற்படுகின்றன.
எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது இதயத்
துடிப்பு, கோபம் அதிகரிக்கும். இந்நிலை தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த
பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை ஆக்டோசின் நேசல் ஸ்பிரே மாற்றும். இதனால்
பாதிப்பும் பக்க விளைவுகளும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: விவாகரத்தை தடுக்க வழிகள்
என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|