Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
2 posters
Page 1 of 1
சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
புகைப்படம்எடுக்கப்படுவதில்லை...உருவாக்கப்படுகிறது! - இதுதான் நான் போட்டோகிராபியில் கற்ற முதல் பாடம் என்கிறார் சென்னையில் பிறந்து வளர்ந்த சுபாஷிணி ஸ்ரீகுமார்.
சிறுவயதிலிருந்தே சூரிய ஒளி மீதும் வண்ணங்களின் மீதும் ஆர்வம் இருந்தாலும், கேமராவைத் தொட்டுத் தூக்கியதே இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறது - சுபா எடுக்கிற படங்களைப் பார்க்கும் போது!
வெளிப்புறங்களில் நிறைய ஒளிப்படங்கள் எடுத்திருந்தாலும் கூட இன்டோர் போட்டோகிராபியிலேயே இவருக்கு அதிக லயிப்பு. அதில் ஒளியைக் கையாளுவது சவாலான விஷயம். பொதுவாகவே எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் தன் இயல்பே, தனது படங்களிலும் ஒரு இயல்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நினைக்கிறார் சுபா. அதிகாலையில் சூரிய ஒளியைப் பார்க்கும்போதெல்லாம் கேமராவைத் தேடுமாம் இவரது மனம்.
எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம். ‘‘என் வீட்டின் மீதான நேசம் எனது ஒளிப்படங்களிலும் பிரதிபலிக்கின்றன. வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்துகிற குணமும், நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் ரசிக்கிற மனோபாவமும் கூட புகைப்படங்களின் கருக்களுக்கும் நேர்த்திக்கும் காரணிகள் என நம்புகிறேன்’’ என்கிற சுபா, தொடக்கத்தில் கேனன் டிஜிட்டல் கேமராவையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இப்போது நிகான் ரூ5100க்குத் தாவி விட்டார். சில மாதங்களுக்கு முன் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 35னீனீ லென்ஸ் வாங்கி, அடுத்த கட்டத்துக்குத் தன் கேமராவை நகர்த்தியிருக்கிறார். “புகைப்படக்கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்றுகூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழுப்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.
ஃப்ளிக்கர் இணைய தளத்தில் மற்றவர்கள் எடுக்கிற படங்களை ஆழ்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது. அதன் பிறகே என் படங்களை அத்தளத்தில் பதிவேற்றினேன். ஃப்ளிக்கர் நண்பர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமுமே என்னுள் இருந்த புகைப்படத் திறனை வெளிக் கொண்டு வந்தன. என் ஆர்வத்தை அதே அளவு ஆர்வத்துடன் உற்சாகப்படுத்திய கணவரும் பெரிய பக்க பலமாக இருந்தார்.
அன்றாட வாழ்வில், என் வீட்டிலேயே நான் பார்க்கும் காட்சிகளை, என் மனதில் அந்த நொடியில் தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில் பதிவு செய்வது பிடித்தமான விஷயம். இயல்பான அழகுணர்ச்சியும் விடாமுயற்சியும் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இன்றியமையாதது. துறை குறித்து நிறைய புத்தகங்கள் படிப்பதும் அவசியமானது” என அனுபவங்களைப் பகிர்கிறார் சுபா.
பத்துக்கும் அதிகமான இவரது படங்கள் ஃப்ளிக்கரில் ‘எக்ஸ்ப்ளோர்’ ஆகியிருப்பதும், இவர் எடுத்த சில படங்களை Getty Images தேர்ந்தெடுத்து விற்பனைக்கு வைத்திருப்பதும், சுபாவின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். “நான் புகைப்படங்களை நேசிப்பதற்கு முக்கிய காரணம், அவை எனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதுதான்” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் சுபாவின் ஒளிப்படங்களை இங்கே ரசிக்கலாம்...
சிறுவயதிலிருந்தே சூரிய ஒளி மீதும் வண்ணங்களின் மீதும் ஆர்வம் இருந்தாலும், கேமராவைத் தொட்டுத் தூக்கியதே இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என்பதை நம்புவது சிரமமாக இருக்கிறது - சுபா எடுக்கிற படங்களைப் பார்க்கும் போது!
வெளிப்புறங்களில் நிறைய ஒளிப்படங்கள் எடுத்திருந்தாலும் கூட இன்டோர் போட்டோகிராபியிலேயே இவருக்கு அதிக லயிப்பு. அதில் ஒளியைக் கையாளுவது சவாலான விஷயம். பொதுவாகவே எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் தன் இயல்பே, தனது படங்களிலும் ஒரு இயல்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நினைக்கிறார் சுபா. அதிகாலையில் சூரிய ஒளியைப் பார்க்கும்போதெல்லாம் கேமராவைத் தேடுமாம் இவரது மனம்.
எப்போதும் ஒளி மற்றும் ஃப்ரேமிங்கில் மிக கவனமாக இருப்பது சுபாவின் வழக்கம். ‘‘என் வீட்டின் மீதான நேசம் எனது ஒளிப்படங்களிலும் பிரதிபலிக்கின்றன. வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்துகிற குணமும், நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் ரசிக்கிற மனோபாவமும் கூட புகைப்படங்களின் கருக்களுக்கும் நேர்த்திக்கும் காரணிகள் என நம்புகிறேன்’’ என்கிற சுபா, தொடக்கத்தில் கேனன் டிஜிட்டல் கேமராவையே பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இப்போது நிகான் ரூ5100க்குத் தாவி விட்டார். சில மாதங்களுக்கு முன் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 35னீனீ லென்ஸ் வாங்கி, அடுத்த கட்டத்துக்குத் தன் கேமராவை நகர்த்தியிருக்கிறார். “புகைப்படக்கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்றுகூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழுப்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.
ஃப்ளிக்கர் இணைய தளத்தில் மற்றவர்கள் எடுக்கிற படங்களை ஆழ்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது. அதன் பிறகே என் படங்களை அத்தளத்தில் பதிவேற்றினேன். ஃப்ளிக்கர் நண்பர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமுமே என்னுள் இருந்த புகைப்படத் திறனை வெளிக் கொண்டு வந்தன. என் ஆர்வத்தை அதே அளவு ஆர்வத்துடன் உற்சாகப்படுத்திய கணவரும் பெரிய பக்க பலமாக இருந்தார்.
அன்றாட வாழ்வில், என் வீட்டிலேயே நான் பார்க்கும் காட்சிகளை, என் மனதில் அந்த நொடியில் தோன்றும் எண்ணத்தின் அடிப்படையில் பதிவு செய்வது பிடித்தமான விஷயம். இயல்பான அழகுணர்ச்சியும் விடாமுயற்சியும் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இன்றியமையாதது. துறை குறித்து நிறைய புத்தகங்கள் படிப்பதும் அவசியமானது” என அனுபவங்களைப் பகிர்கிறார் சுபா.
பத்துக்கும் அதிகமான இவரது படங்கள் ஃப்ளிக்கரில் ‘எக்ஸ்ப்ளோர்’ ஆகியிருப்பதும், இவர் எடுத்த சில படங்களை Getty Images தேர்ந்தெடுத்து விற்பனைக்கு வைத்திருப்பதும், சுபாவின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். “நான் புகைப்படங்களை நேசிப்பதற்கு முக்கிய காரணம், அவை எனக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதுதான்” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் சுபாவின் ஒளிப்படங்களை இங்கே ரசிக்கலாம்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
நல்ல யோசனை தம்பி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
சூரியனை பார்த்திருந்தால் சேனையில் உலா வர முடியாது அதனால் இங்கு வாருங்கள்.அச்சலா wrote:வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சூரியனைக் கண்டாலே உற்சாகம்!
சூரியனை பகைத்துக்கொள்ள கூடாது..அப்பரம் இருளில் இருக்க நான் வரல..*சம்ஸ் wrote:சூரியனை பார்த்திருந்தால் சேனையில் உலா வர முடியாது அதனால் இங்கு வாருங்கள்.அச்சலா wrote:வாவ்..அப்ப சூரியனை பார்த்திக்கொண்டே இருப்பேன்..
நல்ல யோசனை தம்பி...
நான் ஒரு சூரியனைப்போன்று என்றும் ஒளிரும் ஒரு அற்புத பெண்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
» காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகளுக்கு
» உற்சாகம்-
» உற்சாகம்! சிறுகதை) -
» காலையில் உற்சாகம்… ஏன்?
» காய்கறிகளை கண்டாலே தூரம் ஓடும் குழந்தைகளுக்கு
» உற்சாகம்-
» உற்சாகம்! சிறுகதை) -
» காலையில் உற்சாகம்… ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|