சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது? Khan11

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

4 posters

Go down

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது? Empty கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

Post by Muthumohamed Wed 6 Mar 2013 - 19:54

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...<br /><br />எல்லாம்வல்ல அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்...<br /><br />சிலபேர் பெருமையா பேசுறதை கேட்டுருக்கிங்களா?<br />"அவன தயவுசெய்து போக சொல்லு..கோபம் வந்தா எனக்கு கண்மூக்கு தெரியாது..அப்புறம் நான் என்ன செய்வேன் என்றே சொல்லமுடியாது"<br /><br />எல்லாம் முடிஞ்சி "நானா அப்படி சொன்னேன்?நானா அப்படி செஞ்சேனு ஒரு பஞ்ச் டயலாக்...<br /><br />இன்னொருவகையில் பார்த்தால் அது அவர்களாக பேசியதோ செய்ததோ இல்லை..விலக்கப்பட்ட சய்த்தானின் தூண்டுதலால் வந்த வினையே ஆகும்<br /><br />"ஒரு போர்களத்தில் நூறுபேரை கொள்பவன் வீரன் இல்லை...கோபத்தை அடக்கியவனே வீரன்" என பெருமானார்(ஸல்) கூறினார்கள்..<br /><br />"கோபம் வரும்போது நீங்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் உட்கார வேண்டும்..அப்போதும் அடங்கவில்லையென்றால் படுத்துக்கொள்ளவேண்டும்..அதிலும் பயன் இல்லை என்றால் நீங்கள் ஒலுச்செய்து கொள்ளுங்கள்" என பெருமானர் கூறினார்கள்..<br /><br />என்னப்பா பெரிய வேடிக்கையா இருக்கு?கோபம் வரும்போது எவனாவது இப்படி செய்வானா என சிலர் மனதுக்குள் பேசுவது எனக்கு கேட்கிறது<br /><br />இதில் சத்தியமாக ஒரு தீர்வு இருக்கிறது...<br /><br />அல்ஹம்துலில்லாஹ்...<br /><br />இரண்டுபேர் சண்டைபோடும் போது ...ஒருவரை நின்று கொண்டிருக்கும் நிலையில்"ஏய் பேசாம இருங்கப்பா...சண்டை போடாதிங்கன்னு" சொல்லி பாருங்க<br /><br />விடுங்கண்ணே அவன ரெண்டுல ஒன்று பார்க்கிறேன் என்பார்...<br /><br /><br />இதே கொஞ்சம் அமர வைத்து பாருங்கள்....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரு<br /><br />அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டால் பிரச்சனையே இல்லை..<br /><br />அதெல்லாம் சரி ஒலுச்செய்ய சொன்ன காரணம் என்னவாக இருக்கும்??<br /><br />கோபம் சய்த்தானிடமிருந்து வருவது...அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன்...<br /><br />நெருப்பை அணைக்க நீரினால் முடியும்...<br /><br />நாம் தண்ணீரிதான் ஒலுச்செய்கிறோம்....<br /><br />சாதாரண அவர்கள் சொன்ன ஒரு சின்ன விசயத்தில்கூட எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது!<br /><br />இந்த பதிவின்மேல் களங்கம் ஏற்படுத்த..நீங்கள் கோபபடும் சூழ்நிலையில் கோபம் குறந்தாலும் பதிவை பொய்பிக்க நீங்கள் கோபம் குறையாதவராக நடித்தாலோ அதன்பின் கேள்வி கேட்டாலோ நான் பொறுப்பல்ல....<br /><br />அல்லாவிற்கே எல்லாப் புகழும்..
கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

எல்லாம்வல்ல அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்...

சிலபேர் பெருமையா பேசுறதை கேட்டுருக்கிங்களா?
"அவன தயவுசெய்து போக சொல்லு..கோபம் வந்தா எனக்கு கண்மூக்கு தெரியாது..அப்புறம் நான் என்ன செய்வேன் என்றே சொல்லமுடியாது"

எல்லாம் முடிஞ்சி "நானா அப்படி சொன்னேன்?நானா அப்படி செஞ்சேனு ஒரு பஞ்ச் டயலாக்...

இன்னொருவகையில் பார்த்தால் அது அவர்களாக பேசியதோ செய்ததோ இல்லை..விலக்கப்பட்ட சய்த்தானின் தூண்டுதலால் வந்த வினையே ஆகும்

"ஒரு போர்களத்தில் நூறுபேரை கொள்பவன் வீரன் இல்லை...கோபத்தை அடக்கியவனே வீரன்" என பெருமானார்(ஸல்) கூறினார்கள்..


"கோபம் வரும்போது நீங்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள் எனவும்
இன்னொரு ஹதீஸில் உட்கார வேண்டும்..அப்போதும் அடங்கவில்லையென்றால்
படுத்துக்கொள்ளவேண்டும்..அதிலும
் பயன் இல்லை என்றால் நீங்கள் ஒலுச்செய்து கொள்ளுங்கள்" என பெருமானர் கூறினார்கள்..

என்னப்பா பெரிய வேடிக்கையா இருக்கு?கோபம் வரும்போது எவனாவது இப்படி செய்வானா என சிலர் மனதுக்குள் பேசுவது எனக்கு கேட்கிறது

இதில் சத்தியமாக ஒரு தீர்வு இருக்கிறது...

அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டுபேர் சண்டைபோடும் போது ...ஒருவரை நின்று கொண்டிருக்கும் நிலையில்"ஏய் பேசாம இருங்கப்பா...சண்டை போடாதிங்கன்னு" சொல்லி பாருங்க

விடுங்கண்ணே அவன ரெண்டுல ஒன்று பார்க்கிறேன் என்பார்...


இதே கொஞ்சம் அமர வைத்து பாருங்கள்....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரு

அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டால் பிரச்சனையே இல்லை..

அதெல்லாம் சரி ஒலுச்செய்ய சொன்ன காரணம் என்னவாக இருக்கும்??

கோபம் சய்த்தானிடமிருந்து வருவது...அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன்...

நெருப்பை அணைக்க நீரினால் முடியும்...

நாம் தண்ணீரிதான் ஒலுச்செய்கிறோம்....

சாதாரண அவர்கள் சொன்ன ஒரு சின்ன விசயத்தில்கூட எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது!


இந்த பதிவின்மேல் களங்கம் ஏற்படுத்த..நீங்கள் கோபபடும் சூழ்நிலையில் கோபம்
குறந்தாலும் பதிவை பொய்பிக்க நீங்கள் கோபம் குறையாதவராக நடித்தாலோ
அதன்பின் கேள்வி கேட்டாலோ நான் பொறுப்பல்ல....

அல்லாவிற்கே எல்லாப் புகழும்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது? Empty Re: கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 20:21

அல்லாவிற்கே எல்லாப் புகழும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது? Empty Re: கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 20:41

கோபம் சய்த்தானிடமிருந்து வருவது...அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன்...

நெருப்பை அணைக்க நீரினால் முடியும்...
@.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது? Empty Re: கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 20:51

அல்ஹம்துலில்லாஹ்...அல்லாவிற்கே எல்லாப் புகழும் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது? Empty Re: கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum