Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
புல் மேல் பனித்துளி
+2
ansar hayath
veel
6 posters
Page 1 of 1
புல் மேல் பனித்துளி
புல் மேல் பனித்துளி
ஒட்டி உறவாட
ஓடிவந்து
அணைத்துவிட்டு
கதிரவனைக் கண்டதும்
அவன் மேல்
மையல் கொண்டு
என்னை உதறிவிட்டு
ஓடி விடுவதில்
நியாயம் தானோ...!!!
காத்திருந்து கண்விழித்து
நான் இருக்க
காதல் என்று நீ வந்து
கட்டியணைக்க
எல்லாம் நீ தான்
என்று நானிருக்க
இருளைத் தந்தவன்
ஒளியக்காட்டியவுடன்
நீயும் மறைந்து
என்னையும்
மறந்து செல்வது
மர்மம் தானே...!!!
தூங்காத இரவுகள்
வந்து தாலாட்டுப்-
பாடுகின்றனவே
தாங்காத
நெஞ்சம் மட்டும்
தரம்கெட்டுப்-
போகின்றனவே
வாடாத மலர் நான்
வாடிப்போகின்றேனே
வந்தவழி நீயும்
சென்றதால்
மனம் சிதறி
ஆடிப் போகின்றேன்
யாருமற்ற நீரோடையில்
நானும் போகின்றேன்
என்னை இழந்தே...!!!
நன்றி கவிஞர் இராஜேந்திரா
ஒட்டி உறவாட
ஓடிவந்து
அணைத்துவிட்டு
கதிரவனைக் கண்டதும்
அவன் மேல்
மையல் கொண்டு
என்னை உதறிவிட்டு
ஓடி விடுவதில்
நியாயம் தானோ...!!!
காத்திருந்து கண்விழித்து
நான் இருக்க
காதல் என்று நீ வந்து
கட்டியணைக்க
எல்லாம் நீ தான்
என்று நானிருக்க
இருளைத் தந்தவன்
ஒளியக்காட்டியவுடன்
நீயும் மறைந்து
என்னையும்
மறந்து செல்வது
மர்மம் தானே...!!!
தூங்காத இரவுகள்
வந்து தாலாட்டுப்-
பாடுகின்றனவே
தாங்காத
நெஞ்சம் மட்டும்
தரம்கெட்டுப்-
போகின்றனவே
வாடாத மலர் நான்
வாடிப்போகின்றேனே
வந்தவழி நீயும்
சென்றதால்
மனம் சிதறி
ஆடிப் போகின்றேன்
யாருமற்ற நீரோடையில்
நானும் போகின்றேன்
என்னை இழந்தே...!!!
நன்றி கவிஞர் இராஜேந்திரா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புல் மேல் பனித்துளி
:!+: புல் மேல் பனித்துளி :)) கவியே ...பகிர்வுக்கு நன்றி வேல் ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: புல் மேல் பனித்துளி
ansar hayath wrote: புல் மேல் பனித்துளி கவியே ...பகிர்வுக்கு நன்றி வேல் ...
நன்றி நன்றி நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புல் மேல் பனித்துளி
வலிகள் நிறைந்த வரிகள் என்னைக் கவர்ந்தவை மிக்க நன்றி வேல் :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புல் மேல் பனித்துளி
அருமையிலும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புல் மேல் பனித்துளி
நண்பன் wrote:வலிகள் நிறைந்த வரிகள் என்னைக் கவர்ந்தவை மிக்க நன்றி வேல் :pale:
நன்றி,,நண்பா..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புல் மேல் பனித்துளி
பானுகமால் wrote:அருமையிலும் அருமை
நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» பூவின் மேல் அமர்ந்துள்ள பனித்துளி —- கவிதை
» பனித்துளி
» புல்லில் பனித்துளி!
» இலைகளில் பனித்துளி
» பனித்துளி போன்றது வாழ்க்கை...
» பனித்துளி
» புல்லில் பனித்துளி!
» இலைகளில் பனித்துளி
» பனித்துளி போன்றது வாழ்க்கை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|