Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
5 posters
Page 1 of 1
கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
செங்கல்பட்டு, ஏப் 3-
செங்கல்பட்டு டவுன் பெரியநத்தம் காட்டான் தெருவை சேர்ந்தவர் மதுரை (வயது 65). தொலைபேசி துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கவுரி (55). இவர் செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார். செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அவரை கைது செய்தார். மனைவியை கொலை செய்தது தொடர்பாக மதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு டவுன் பெரியநத்தம் காட்டான் தெருவை சேர்ந்தவர் மதுரை (வயது 65). தொலைபேசி துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கவுரி (55). இவர் செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார். செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அவரை கைது செய்தார். மனைவியை கொலை செய்தது தொடர்பாக மதுரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
அப்படிப்படவர்களுக்கு இது தான் சிறந்த தண்டனை அக்காபானுகமால் wrote: #.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
:,;: :,;:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
:”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
பொறித்த இடத்தில் ஒரு ஆண்டு காலம் உட்கார வேண்டுமாம் :” :”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
நண்பன் wrote:பொறித்த இடத்தில் ஒரு ஆண்டு காலம் உட்கார வேண்டுமாம் :” :”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
உக்காந்துக்கோங்க நான் கேக்கமாட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
புதிதாக வரும் சந்ததிகளும் தெரிஞ்சிக்க வேண்டாமா? :”பானுகமால் wrote:நண்பன் wrote:பொறித்த இடத்தில் ஒரு ஆண்டு காலம் உட்கார வேண்டுமாம் :” :”பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
இந்த விவரம் ரொம்ப தேவை
தெரிந்து வைப்பது நல்லது தானே
கல்வெட்டில் பொறிக்கப் போறிங்களா
உக்காந்துக்கோங்க நான் கேக்கமாட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கள்ளக் காதல் விவகாரம்: கழுத்தை அறுத்து பெண் அதிகாரி படுகொலை
:” :”நண்பன் wrote:கள்ளக்காதலன் வயதைக் குறிப்பிட வில்லையே ஒரு 70 இருக்குமா?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» கோவையில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» தனியாக இருந்த பெண் படுகொலை
» கற்பழிக்க முயன்றவரின் 'அதை' அறுத்து வந்த பெண்!
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» தனியாக இருந்த பெண் படுகொலை
» கற்பழிக்க முயன்றவரின் 'அதை' அறுத்து வந்த பெண்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|