Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
Page 1 of 1
பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
![பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் 0244d12d-8cdc-4793-9767-42f163f4648a_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/0244d12d-8cdc-4793-9767-42f163f4648a_S_secvpf.gif)
சென்னை, ஏப்.18-
பெங்களூரில் பா.ஜனதா அலுவலகம் அருகில் நேற்று மாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 16 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பக்கத்து மாநிலமான தமிழகத்தில் போலீசார் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெங்களூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னையில் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது.
தி.நகர், பாரிமுனை, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் லாட்ஜிகளிலும் தங்கி இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குறிப்பாக வெளிமாநிலத்தவர்களிடம் தீவிரமாக விசாரித்த போலீசார் அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்தனர்.
லாட்ஜுகளில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கினால் அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் லாட்ஜ் உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா? என்பது பற்றி அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
கோயம்பேடு பஸ்நிலையத்திலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் பாரதீய ஜனதா தலைவர்களை குறிவைத்தே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னை தி.நகர் வைத்திய நாதன் தெருவில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதேபோல நாகர்கோவிலில் கோவை மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாரதீய ஜனதா அலுவலகங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அனைத்து இந்து இயக்கங்களின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உடைமைகள், பார்சல்கள் ஆகியவை பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மர்மமான முறையில் ஏதாவது பொருட்கள் தென்பட்டால், அதுபற்றி பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பொதுமக்கள்கூடும் இடங்களில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
» ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: வைகை அணையில் அதிரடி சோதனை
» ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின
» பாக்தாத்தில் குண்டு வெடிப்பு, 10 பேர் பலி
» எகிப்து எரிவாயு குழாயில் குண்டு வெடிப்பு.
» ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: வைகை அணையில் அதிரடி சோதனை
» ஐதராபாத் குண்டு வெடிப்பு முக்கிய தடயங்கள் சிக்கின
» பாக்தாத்தில் குண்டு வெடிப்பு, 10 பேர் பலி
» எகிப்து எரிவாயு குழாயில் குண்டு வெடிப்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|