சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

இலங்கை தேசிய கீதம் தினகரன் அரசியல் தலைப்பு Khan11

இலங்கை தேசிய கீதம் தினகரன் அரசியல் தலைப்பு

Go down

இலங்கை தேசிய கீதம் தினகரன் அரசியல் தலைப்பு Empty இலங்கை தேசிய கீதம் தினகரன் அரசியல் தலைப்பு

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 15:53

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் என்று ஒரு பழமொழி தொடங்கும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்வதைப் பார்த்தால் அதுதான் நினைவுக்கு வருகிறது. உள்நாட்டுப் போரினால் கதியற்று நிற்கும் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகள் படுமந்தமாக நடைபெறுகின்றன. சீர்குலைந்த வடக்குப் பிரதேசத்தை புனரமைப்பதற்கான பெருந்திட்டம் இன்னும் வரையப்படவில்லை. இந்த நேரத்தில் தேவையில்லாமல் மொழிப் பிரசினையைக் கையிலெடுக்க மகிந்த முனைவது புதிராக தோன்றுகிறது.

இலங்கையின் தேசிய கீதம் இனிமே தமிழில் ஒலிக்க வேண்டியதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 300 மொழிகள் பேசப்படும் இந்தியாவில் இந்தி மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் இலங்கையில் இரு மொழிகளில் அதனைப் பாடத் தேவையில்லை என்று மகிந்த கூறியதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

இந்திய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் இயற்றப்பட்டதை ஜனாதிபதி அறியாதிருப்பது ஆச்சரியம், ஏனெனில். இலங்கையின் தேசிய கீதத்தை சிங்களத்தில் இயற்றிய ஜார்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரகோன் இந்தியா வந்து தாகூரின் சாந்திநிகேதனில் தங்கி இசை கற்றவர். ஜனகன மன இசையால் கவரப்பட்டு. அது போன்ற பாடல் மூலம் தனது சிங்கள மாணவர்களுக்கு தேசப் பற்×ட்ட விரும்பினார். இலங்கை திரும்பிபௌத்த மதத்தில் இணைந்து ஆனந்த சமரகோன் எனப் பெயர் மாற்றிக் கொண்டார். நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடசாலை 1940 இல் எழுதினார்.

1952 இல் அதைத் தேசிய கீதமாக அங்கீகரித்த வேளையில் முதல் வரியை ஸ்ரீலங்கா மாதா என மாற்றியது அரசு, மனமொடிந்த சமரகோன் 1962 இல் உயிரை மாய்த்துக் கொண்டார். அடுத்ததாக, கனடாவில் 3, ஸ்விட்சர்லாந்தில் 4 மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க கீதத்தில் ஐந்து பத்திகள். ஒவ்வொன்றும் ஒரு ஆட்சி மொழியில் எழுதப்பட்டுள்ளது.

1956 இல் சிங்களத்தை முதன்மைப்படுத்தியதை ஆட்சேபித்து போராட்டம் நடந்ததன் விளைவாக 1978இல் தான் அரசியல் சாசனத்தை திருத்தி நல்லதம்பியின் தமிழாக்கத்தை அங்கீகரித்தது. இலங்கை அரசு திருத்தத்தை திரும்பப் பெற அவசியம் எழு=ந்திருப்பதாக மகிந்த கருதினால் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது அவரது கடமை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» என் காதல் தேசிய கீதம் ....!!!
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
»  சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
» இலங்கை தேசிய கொடி எரிப்பு: மதுரையில் 25 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum