Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை
கொல்கத்தா, ஏப். 28-
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார். இவருக்கு "சிட்பண்ட்" தவிர சாரதா ரியால்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ரியால்டி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கூறினார்கள். மேலும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டன. இதனால் பீதி அடைந்த முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டதால் நிறுவனங்கள் மூடப்பட்டன. கம்பெனி மூடப்படும் முன் சிட்பண்ட் அதிபர் சுதிப்தா சென் கொல்கத்தாவை விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 நாட்களுக்கு பின் காஷ்மீரில் தலைமறைவாக இருந்த சுதிப்தா சென்னை போலீசார் கைது செய்து கொல்கத்தா கொண்டு வந்தனர். அவருடன் இந்த மோசடி தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 1/2 லட்சம் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் சேமித்து வைத்த மொத்த முதலீட்டு தொகை ரூ.2,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் மூடப்பட்டதால் அவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சாரதா நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்த ஊர்மிளா பிரமானிக் (50) என்ற பெண் கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்நிலையில், புருலியா பகுதியில் உள்ள பல்ராம்பூரை சேர்ந்த சுவபன் குமார் பிஸ்வாஸ் (36) என்பவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
தனது சேமிப்பு பணமான ரூ.4 லட்சத்தை சாரதா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அவர், அந்நிறுவனம் திவாலான செய்தியை அறிந்த பிறகு சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை
அரசு நடவடிக்கை எடுக்குமா ?
தகவலுக்கு நன்றி அண்ணா
தகவலுக்கு நன்றி அண்ணா
Similar topics
» ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர்
» சீனாவில் பறவை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்
» உலகில் சராசரியாக 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை! ஆண்களே அதிகம்!
» சீனாவில் பறவை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்
» உலகில் சராசரியாக 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை! ஆண்களே அதிகம்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|