சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை Khan11

மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை

2 posters

Go down

மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை Empty மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை

Post by *சம்ஸ் Sun 28 Apr 2013 - 8:12

மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை 6635612b-1413-4ec0-b82a-873b50578376_S_secvpf
கொல்கத்தா, ஏப். 28-

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்குவங்காளம், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார். இவருக்கு "சிட்பண்ட்" தவிர சாரதா ரியால்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ரியால்டி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கூறினார்கள். மேலும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டன. இதனால் பீதி அடைந்த முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டதால் நிறுவனங்கள் மூடப்பட்டன. கம்பெனி மூடப்படும் முன் சிட்பண்ட் அதிபர் சுதிப்தா சென் கொல்கத்தாவை விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.

இதையடுத்து 2 நாட்களுக்கு பின் காஷ்மீரில் தலைமறைவாக இருந்த சுதிப்தா சென்னை போலீசார் கைது செய்து கொல்கத்தா கொண்டு வந்தனர். அவருடன் இந்த மோசடி தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 1/2 லட்சம் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் சேமித்து வைத்த மொத்த முதலீட்டு தொகை ரூ.2,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் மூடப்பட்டதால் அவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

சாரதா நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்த ஊர்மிளா பிரமானிக் (50) என்ற பெண் கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்நிலையில், புருலியா பகுதியில் உள்ள பல்ராம்பூரை சேர்ந்த சுவபன் குமார் பிஸ்வாஸ் (36) என்பவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தனது சேமிப்பு பணமான ரூ.4 லட்சத்தை சாரதா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அவர், அந்நிறுவனம் திவாலான செய்தியை அறிந்த பிறகு சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை Empty Re: மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை

Post by Muthumohamed Sun 28 Apr 2013 - 9:34

அரசு நடவடிக்கை எடுக்குமா ?

தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்பிள்’ நிறுவனத்தில் மூவரில் ஒருவர் இந்தியர்
» சீனாவில் பறவை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்
» உலகில் சராசரியாக 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை! ஆண்களே அதிகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum