Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
சீனாவில் பறவை காய்ச்சல் நோய்க்கு 2 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கடந்த 18 மாதங்களாக பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
பறவை காய்ச்சல் நோய் பாதித்த பஸ் ஓட்டுனர் ஒருவர் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி உயிரிழந்தார். அவர் குவாங்டங் மாகாணத்தின் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
குய்சூ மாகாணத்தைச் சேர்ந்த அவர் கடந்த 6 ஆம் திகதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டார். எனவே, அவரை பரிசோதித்த மருத்துவர் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச் 5 என் 1 என்ற வைரஸ் கிருமி தாக்கி இருப்பதாக கூறினார். எனவே இவரை குய்யாங் நகர மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இவரையும் சேர்த்து சீனாவில் பறவை காய்ச்சலுக்கு இறந்தவர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தற்போது கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, வியட்னாம், இந்தோனேசியா, மற்றும் கம்போடியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கு பலியானவர்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
சீனாவில் பறவை காய்ச்சல் நோய்க்கு 2 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கடந்த 18 மாதங்களாக பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
பறவை காய்ச்சல் நோய் பாதித்த பஸ் ஓட்டுனர் ஒருவர் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி உயிரிழந்தார். அவர் குவாங்டங் மாகாணத்தின் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
குய்சூ மாகாணத்தைச் சேர்ந்த அவர் கடந்த 6 ஆம் திகதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டார். எனவே, அவரை பரிசோதித்த மருத்துவர் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச் 5 என் 1 என்ற வைரஸ் கிருமி தாக்கி இருப்பதாக கூறினார். எனவே இவரை குய்யாங் நகர மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இவரையும் சேர்த்து சீனாவில் பறவை காய்ச்சலுக்கு இறந்தவர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தற்போது கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, வியட்னாம், இந்தோனேசியா, மற்றும் கம்போடியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கு பலியானவர்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சீனாவில் பறவை காய்ச்சலுக்கு 16 பேர் பலி
» சீனாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
» சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி
» மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» சீனாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
» சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி
» மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|