Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
தாயைக் கடித்த மகன்
5 posters
Page 1 of 1
தாயைக் கடித்த மகன்
தாயைக் கடித்த மகன்
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய குப்பன் "அம்மா! பக்கத்துப் பையன் மாணிக்கத்தின் புத்தகம் இது. அவன் அறியாமல் இதை எடுத்து வந்தேன்" என்றான்.
அவனைக் கண்டிக்காத தாய் "மகனே! உன் திறமை யாருக்கு வரும்?" என்று பாராட்டினாள்.
அடுத்த நாள் இன்னொரு பையனின் பேனாவுடன் வந்தான் அவன்.
இப்பொழுதும் அவனைப் புகழ்ந்து பேசினாள் அவள்.
இப்படியே சிறு சிறு திருட்டுகள் செய்து வந்த அவன் நாளடைவில் பெரிய திருடன் ஆனான். அவன் பெயரைக் கேட்டாலே ஊர் மக்கள் நடுங்கினார்கள்.
காவலர்களிடம் ஒருநாள் அவன் சிக்கிக் கொண்டான்.
நீதிபதி அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.
தூக்கு மேடைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். செய்தி கேட்ட அவன் தாய் அலறினாள். "ஐயோ! மகனே! உனக்கு இந்தக் கதியா வர வேண்டும்" இதற்காகவா உன்னைப் பெற்றெடுத்தேன்?" என்று அழுது புலம்பியபடியே அந்த இடத்திற்கு வந்தாள்.
தன் தாயைப் பார்த்த குப்பன் அங்கிருந்த காவலர்களிடம் "என் தாயிடம் பேச அனுமதி வேண்டும்" என்றான். அவர்களும் தந்தார்கள்.
"மகனே" என்று அவனைக் கட்டிப்பிடித்த அவள் அழுது கண்ணீர் வடித்தாள்.
ஆனால் அவனோ தன் தாயின் காதைக் கடித்துத் துண்டாக்கினான்.
வலி தாங்காமல் துடித்த அவள் "மகனே! ஏன் என் காதைக் கடித்துத் துண்டாக்கினாய்? நான் வேதனைப்படுவதில் உனக்கு மகிழ்ச்சியா?" என்று அலறினான்.
"உன்னால்தான் நான் இன்று தூக்கில் தொங்கப் போகிறேன். அதற்குத் தண்டனைதான் இது" என்றான் அவன்.
"மகனே! நான் உன்னைத் திருடச் சொன்னேனா? என் மீது வீண் பழி சுமத்துகிறாயே" என்று புலம்பினாள் அவள்.
"அம்மா! நான் முதன் முதலில் புத்தகத்தைத் திருடிய போது என்னை நீ அடித்துக் கண்டித்திருந்தால் நான் திருடுவதை விட்டிருப்பேன். நான் திருடுவதற்கு நீ ஊக்கம் தந்தாய். பாராட்டுகளால் மகிழ்ந்த நான் பெருந் திருடன் ஆனேன். இன்று தூக்கில் தொங்கிச் சாகப் போகிறேன். நான் திருடன் ஆனதற்கு நீ காரணமா இல்லையா சொல்?" என்று கேட்டான் அவன்.
மகன் தூக்கில் தொங்கத் தான்தான் காரணம் என்பதை உணர்ந்த அவள் அழுதாள்.
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய குப்பன் "அம்மா! பக்கத்துப் பையன் மாணிக்கத்தின் புத்தகம் இது. அவன் அறியாமல் இதை எடுத்து வந்தேன்" என்றான்.
அவனைக் கண்டிக்காத தாய் "மகனே! உன் திறமை யாருக்கு வரும்?" என்று பாராட்டினாள்.
அடுத்த நாள் இன்னொரு பையனின் பேனாவுடன் வந்தான் அவன்.
இப்பொழுதும் அவனைப் புகழ்ந்து பேசினாள் அவள்.
இப்படியே சிறு சிறு திருட்டுகள் செய்து வந்த அவன் நாளடைவில் பெரிய திருடன் ஆனான். அவன் பெயரைக் கேட்டாலே ஊர் மக்கள் நடுங்கினார்கள்.
காவலர்களிடம் ஒருநாள் அவன் சிக்கிக் கொண்டான்.
நீதிபதி அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.
தூக்கு மேடைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். செய்தி கேட்ட அவன் தாய் அலறினாள். "ஐயோ! மகனே! உனக்கு இந்தக் கதியா வர வேண்டும்" இதற்காகவா உன்னைப் பெற்றெடுத்தேன்?" என்று அழுது புலம்பியபடியே அந்த இடத்திற்கு வந்தாள்.
தன் தாயைப் பார்த்த குப்பன் அங்கிருந்த காவலர்களிடம் "என் தாயிடம் பேச அனுமதி வேண்டும்" என்றான். அவர்களும் தந்தார்கள்.
"மகனே" என்று அவனைக் கட்டிப்பிடித்த அவள் அழுது கண்ணீர் வடித்தாள்.
ஆனால் அவனோ தன் தாயின் காதைக் கடித்துத் துண்டாக்கினான்.
வலி தாங்காமல் துடித்த அவள் "மகனே! ஏன் என் காதைக் கடித்துத் துண்டாக்கினாய்? நான் வேதனைப்படுவதில் உனக்கு மகிழ்ச்சியா?" என்று அலறினான்.
"உன்னால்தான் நான் இன்று தூக்கில் தொங்கப் போகிறேன். அதற்குத் தண்டனைதான் இது" என்றான் அவன்.
"மகனே! நான் உன்னைத் திருடச் சொன்னேனா? என் மீது வீண் பழி சுமத்துகிறாயே" என்று புலம்பினாள் அவள்.
"அம்மா! நான் முதன் முதலில் புத்தகத்தைத் திருடிய போது என்னை நீ அடித்துக் கண்டித்திருந்தால் நான் திருடுவதை விட்டிருப்பேன். நான் திருடுவதற்கு நீ ஊக்கம் தந்தாய். பாராட்டுகளால் மகிழ்ந்த நான் பெருந் திருடன் ஆனேன். இன்று தூக்கில் தொங்கிச் சாகப் போகிறேன். நான் திருடன் ஆனதற்கு நீ காரணமா இல்லையா சொல்?" என்று கேட்டான் அவன்.
மகன் தூக்கில் தொங்கத் தான்தான் காரணம் என்பதை உணர்ந்த அவள் அழுதாள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாயைக் கடித்த மகன்
இந்த தாயின் ஊக்கமும் சிறுவன் கேட்ட வழியில் செல்ல ஒரு காரணமாக இருந்தது
நல்ல கதை
தாய்மார்களுக்கு தேவையான கதை
நல்ல கதை
தாய்மார்களுக்கு தேவையான கதை
Re: தாயைக் கடித்த மகன்
அவன் நல்லவனாவதும் தீயவனாவும் அன்னை வளர்ப்பினிலே
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» தாயைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மகன்
» நாயை கடித்த அமெரிக்க இளைஞர்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...
» கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!!
» நாயை கடித்த அமெரிக்க இளைஞர்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...
» கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|