Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
--
வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் 12 கி.மீ.
தூரத்தில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் பொற்கோயில்
அமைந்துள்ளது.
இங்கு தரிசிக்க ஏராளமான சுவாமி சிலைகள் இல்லை என்றாலும்,
கோயில் அமைக்கப்பட்டிருக்கும் விதம், சுற்றியுள்ள பூங்காக்கள்
என நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை பெற முடியும்.
ஸ்ரீ நாராயணி சக்தி பீடம் சார்பில் ஸ்ரீசக்தி அம்மா என்பவரால்
நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலைக் காண தினந்தோறும்
ஆயிரக்கணக்காக பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.
இங்கு கோயிலின் சுற்றுச் சுவர் தங்கத் தகடுகளால் பதியப்பட்டிருப்பது,
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
ஸ்ரீலட்சுமி நாராயணி கோயிலின் சிறப்பே 55,000 சதுர அடியில்
அழகிய திருக்கோயில் அமைக்கப்பட்டு கோயில் முழுவதும்
1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கோயிலின்
மொத்த பரப்பளவு 100 ஏக்கர். ஸ்ரீசக்கர வடிவில் ஆலயத்தை சுற்றி
பிரகாரம் அமைந்துள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப
மண்டபம், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சி, திறந்தவெளி
கலையரங்கம், புல்வெளி, நீரூற்றுகள், பூங்காக்கள் உள்ளன.
ஆலயத்துக்கு வருவோர் பார்த்து வியக்கும் வகையில், உலகின்
மிகப் பெரிய வீணை, 10,008 திருவிளக்கு ஆகியன இடம்
பெற்றுள்ளன
-
ஆசியாவிலேயே மிகப் பெரியளவில் அமைந்துள்ள கோயில்
வேலூர் பொற்கோயில் என்று கூறப்படுகிறது.
அருகில் உள்ள கோயில்கள்: 10 கி.மீ. தொலைவில் வேலூர்
கோட்டைக்குள் ஜலகண்டேசுவரர் கோயில் உள்ளது. 13 கி.மீ.
தொலைவில் சேண்பாக்கம் விநாயகர் கோயில் உள்ளது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
---
------------
போக்குவரத்து வசதி: காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ.
தூரத்தில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து புதிய
பேருந்து நிலையத்துக்கும், அங்கிருந்து ஸ்ரீபுரத்துக்கும் பேருந்து,
ஆட்டோக்கள் இயங்குகின்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில்
இருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு சென்று வந்தால், கோயிலுக்குச் சென்று வந்த ஆத்ம
திருப்தி கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயம் ஒரு சுற்றுலா
தலத்துக்குச் சென்று வந்த ஆனந்தம் கிடைக்கும்.
வேலூருக்கு சுற்றுலா செல்வோர், நிச்சயம் ஒரு முறை காண
வேண்டிய இடம் இது என்று சொல்லலாம்.
ஆந்திராவில் மிகப் பிரசித்தி பெற்ற கோயிலின் அமைப்பை
ஒட்டியே இக்கோயிலும் நடத்தப்படுகிறது என்பது அங்கு சென்று
வருவோர் அனைவரும் கூறும் கருத்தாகும்.
-
------------------
நன்றி: தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சுற்றுலா பயணிகளை வழி மறித்த குரங்கு கூட்டம்
» தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
» சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்
» தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
» சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|