Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்
Page 1 of 1
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் மக்கள் குடியமரும் அளவிற்கு நீர் வடிந்து விட்டதா? என்பதை அறிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இயந்திரப்படகு மூலம் விஜயம் செய்து கிராமங்களை பார்வையிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி ஆகிய கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட இருபெரும் வெள்ளப் பெருக்கில் இம்மூன்று கிராமங்களிலும் 10 அடிக்கு மேல் நீர் ஊடுருவியதால் இம்மக்கள் இயந்திர படகுமூலம் முதல் தடவையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திலும் 02ம் தடவை ஏற்பட்ட பெரும் நீர் அதிகரிப்பால் வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
இம்மக்களை வாழைச்சேனை பிரதேச செயலாளரும், கிராம அதிகாரிகளும் நன்கு உதவிகள் வழங்கி கவனித்துள்ளனர்.
இவ்வேளை இக்கிராமங்களில் மக்கள் குடியமரும் அளவிற்கு நீர் வடிந்து விட்டதா? என்பதை அறிய அக்கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள் சகிதம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இயந்திரப்படகு மூலம் இம்மூன்று கிராமங்களுக்கும் விஜயம் செய்து கிராமங்களை பார்வையிட்டதுடன் இக்கிராம நிலை சார்பாகவும் மக்களை மீள் குடியமர்த்தல் சார்பாகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் திரு.எஸ்.கிரிதரன் அவர்களுடன் உரையாடியுள்ளனர்.
அத்தோடு இம்மக்கள் தங்களை பிரதேச செயலாளரும், கிராம அதிகாரிகளும் நன்கு கவனித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தமையால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளருக்கும், கிராம அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இவ்வேளை இரவுவேளையிலும் கிராம அதிகாரிகள் அனைத்து முகாம்களிலும் தங்கி இருந்து கொண்டு சேவை வழங்கியதையும் தான் நேரில் பார்வையிட்டதாகவும் பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வேளை இம்மக்களுக்கு எவ்வகையில் உதவி புரியலாம் என ஆலோசித்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளான மீராவோடை, கிண்ணையடி, கறுவாக்கேணி ஆகிய பகுதிகளையும் சென்று பார்வையிட்டார்.
மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்வரும் விபரங்களில் வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர். இவ் உதவிகளுக்கான பற்றுச்சீட்டு ஏனைய ஆவணங்கள் தங்களுக்கு தங்களது ஈமெயில் விலாசம் போன்றவையை அனுப்பிவைக்கும் பட்சத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்கின்றனர். தங்களின் உதவிக்கும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்றும் நன்றி உடையதாக இருக்கும் என்பதை தெரிவிக்கின்றனர்.
நிதி அனுப்பவதற்குரிய விபரம்.
The fund should be drawn in favor of Federation of Young Men’s Hindu Association, Batticaloa District. People’s Bank, Kaluwanchikudy Branch, to the Account No. 190-165-020091-4. SWIFT CODE: PSBKLKLX
தொடர்பு கொள்வதற்கு : 0094776034559 0094718049439 0094652228273 0094652228018 உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி ஆகிய கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட இருபெரும் வெள்ளப் பெருக்கில் இம்மூன்று கிராமங்களிலும் 10 அடிக்கு மேல் நீர் ஊடுருவியதால் இம்மக்கள் இயந்திர படகுமூலம் முதல் தடவையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திலும் 02ம் தடவை ஏற்பட்ட பெரும் நீர் அதிகரிப்பால் வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
இம்மக்களை வாழைச்சேனை பிரதேச செயலாளரும், கிராம அதிகாரிகளும் நன்கு உதவிகள் வழங்கி கவனித்துள்ளனர்.
இவ்வேளை இக்கிராமங்களில் மக்கள் குடியமரும் அளவிற்கு நீர் வடிந்து விட்டதா? என்பதை அறிய அக்கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள் சகிதம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இயந்திரப்படகு மூலம் இம்மூன்று கிராமங்களுக்கும் விஜயம் செய்து கிராமங்களை பார்வையிட்டதுடன் இக்கிராம நிலை சார்பாகவும் மக்களை மீள் குடியமர்த்தல் சார்பாகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் திரு.எஸ்.கிரிதரன் அவர்களுடன் உரையாடியுள்ளனர்.
அத்தோடு இம்மக்கள் தங்களை பிரதேச செயலாளரும், கிராம அதிகாரிகளும் நன்கு கவனித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தமையால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளருக்கும், கிராம அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இவ்வேளை இரவுவேளையிலும் கிராம அதிகாரிகள் அனைத்து முகாம்களிலும் தங்கி இருந்து கொண்டு சேவை வழங்கியதையும் தான் நேரில் பார்வையிட்டதாகவும் பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வேளை இம்மக்களுக்கு எவ்வகையில் உதவி புரியலாம் என ஆலோசித்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளான மீராவோடை, கிண்ணையடி, கறுவாக்கேணி ஆகிய பகுதிகளையும் சென்று பார்வையிட்டார்.
மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்வரும் விபரங்களில் வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர். இவ் உதவிகளுக்கான பற்றுச்சீட்டு ஏனைய ஆவணங்கள் தங்களுக்கு தங்களது ஈமெயில் விலாசம் போன்றவையை அனுப்பிவைக்கும் பட்சத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்கின்றனர். தங்களின் உதவிக்கும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்றும் நன்றி உடையதாக இருக்கும் என்பதை தெரிவிக்கின்றனர்.
நிதி அனுப்பவதற்குரிய விபரம்.
The fund should be drawn in favor of Federation of Young Men’s Hindu Association, Batticaloa District. People’s Bank, Kaluwanchikudy Branch, to the Account No. 190-165-020091-4. SWIFT CODE: PSBKLKLX
தொடர்பு கொள்வதற்கு : 0094776034559 0094718049439 0094652228273 0094652228018 உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
» வெள்ளத்தால் வீடுகள் சேதமான குடும்பங்களுக்கு காசோலைகள்
» கிறீஸ் மனிதனின் செயற்பாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகிறது: யோகேஸ்வரன் _
» மழை வெள்ளத்தால் 34 பேர் பலி
» முக்கிய வெள்ளத்தால் சேதங்கள்
» வெள்ளத்தால் வீடுகள் சேதமான குடும்பங்களுக்கு காசோலைகள்
» கிறீஸ் மனிதனின் செயற்பாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகிறது: யோகேஸ்வரன் _
» மழை வெள்ளத்தால் 34 பேர் பலி
» முக்கிய வெள்ளத்தால் சேதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|