Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
தத்தித்தாவும் மனது
+6
ansar hayath
*சம்ஸ்
பானுஷபானா
ahmad78
Muthumohamed
jafuras
10 posters
Page 1 of 1
தத்தித்தாவும் மனது
தத்தித்தாவும் மனதை
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
பொத்திக்கொண்டிராமல்
கத்துவதெல்லாம்
கவிதை ஆகிடுமா-நண்பா..?
எத்தனை பாடல்கள்
எத்தனை கவிதைகள்
அத்தனையும் தந்த கவிஞர்கள்
இருக்கத்தானே செய்கிறார்கள்
தத்தம் கவிதைகளை
சத்தமில்லாமல்
நித்தமும் வாசிக்கும்
கவிஞர்கள் எத்தனை..
முத்தத்தின் சத்தத்தைக்கூட
மொத்தமாய்ச் சொன்ன கவிதைகள் எத்தனை..
பித்தனையும் கவிஞனாக்கியது காதல்
வித்தகனைக்கூட பித்தனாக்கியது காதல்
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
ஜெபுறாஸ் காசீம்
Re: தத்தித்தாவும் மனது
ஒரே பதிவு இரண்டு முறை பதிந்திருந்தீர்கள் ஒன்றை நான் அழித்துள்ளேன் மன்னிக்கவும்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள்
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை ஜெபுறாஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தத்தித்தாவும் மனது
வாவ் அருமையான சொன்னீர்கள் எழுவதெல்லாம் கவிதை ஆகாது எழுதியவர்கள் அனைவரும் கவிஞர்யாக முடியாது என்று.:))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தத்தித்தாவும் மனது
வாவ் இந்தக் கவிதை சேனையில் இருப்பதை இன்றுதான் நான் அறிந்தேன் வாழ்த்துக்கள் சார் சூப்பர் கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தத்தித்தாவும் மனது
கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23972
மதிப்பீடுகள் : 1186
Re: தத்தித்தாவும் மனது
rammalar wrote:கவிதை அருமை...
-
எழுத்துப் பிழைகள் உள்ளன
-
-நன்பா..?
-
கவிஞ்சர்கள்
-
கவஞசர்கள்
-
கவிஞ்சனாக்கியது
-
-
பிழை சுட்டுதல் சுவை கூட்டவே....
-
அட்மின் தரப்பில் யாராவது பிழைகளை சரி செய்யலாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
Re: தத்தித்தாவும் மனது
jafuras wrote:முத்துமுஹம்மட்
( அன்பு ) நண்பன்
சம்ஸ்,பானு சபானா,அன்ஸார் ஹயத்,குமார்,மற்றும்
ராம்மலர் உங்களுக்கு நன்றிகள்
நாம் ஒன்றை எழுதுவது
பிரபல்யத்துக்காகவல்ல மாறாக
ஒரு பரிமாற்றம் அவ்வளவே தவிர வேறில்லை
எழுத்துச் சறுக்கல் என்பது
நாம் உபயோகிக்கின்ற தட்டாச்சுகளின் மண்டைக்குடைச்சலினால் வியர்த்துப்போய் நம்மளையே அறியாமல் நாம் விடும் தவறுதான்
நான் திருக்குறள் எழுதிய வள்ளுவரல்ல நன்றி
இதெல்லாம் சகஜமப்பா அதை நான் திருத்தி விட்டேன்
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்தித்தாவும் மனது
அத்தனையும் செய்த காதல்
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
இத்தனைக்கும் வாழுதெண்றால்
ஒத்த வரி கவிதை என்பேன்
இத்தனையும் காதல் என்பேன்
அருமை அருமை... வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» திறந்த மனது - கவிதை
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» ஒருவருக்கு நல்ல மனது இருந்தால் மீனுவைப்போல்!
» கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும்.
» இப்படி இருந்தால் யுத்தம் செய்ய எப்படி மனது வரும்!
» குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்
» ஒருவருக்கு நல்ல மனது இருந்தால் மீனுவைப்போல்!
» கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும்.
» இப்படி இருந்தால் யுத்தம் செய்ய எப்படி மனது வரும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|