Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
ஸ்ரீ அரவிந்தர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஸ்ரீ அரவிந்தர்
வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு காலணி திக்கத்திற்கு எதிராக இந்திய மக்களை எழுற்சியுற செய்த அரவிந்த கோஸ், இறைவனின் வழிகாட்டுதலின் படி ஆன்மீக பாதையை தழுவி மாபெரும் சாதனை புரிந்து ஸ்ரீஅரவிந்தராய், ஆன்மீக ஒளிவிளக்காய் திகழ்பவர்.
1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் நாள் கோல்கத்தாவில் பிறந்தார் அரவிந்தர். டார்ஜிலிங்கில் பள்ளிப்படிப்பும், பிறகு மான்செஸ்டர், கேம்பிரிஜ்ட் பல்கலையில் பயின்று தேர்வு பெற்று பிறகு இந்திய அரசுப் பணிக்கு தேர்வு எழுதியவர். ஆனால் அதை தேர்ச்சி பெறுவதை தவிர்த்து விட்டு இந்தியா திரும்பி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டத்தில் நாட்டு மக்களை தட்டி எழுப்ப தன் பேனா முனைக் கொண்டு எழுத்து ஆற்றலால் சுதந்திர தீயை மூட்டினார். பின் கல்கத்தா திரும்பி வந்தே மாதரம் எனும் நாளிதழைத் துவங்கி வெள்ளையருக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்தார்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட பாலகங்காதர் திலகருடன் இணைந்து விடுதலைப் போரை தீவிரப்படுத்திய அரவிந்தரை அலிப்பூர் சதி வழக்கில் தொடர்புப்படுத்தி வெள்ளையர் அரசு கைது சிறையில் அடைத்தது.
சிறை வாழ்க்கையில் அரவிந்தர் செல்ல வேண்டிய ஆன்மீக பாதைக்கு இறைவன் வழிகாட்ட, விடுதலை பெற்ற அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு தப்பி வந்து தனது ஆன்மீகப் பணியைத் துவக்கினார்.
இப்புவியிடையே தெய்வீக ஆட்சியை ஏற்படுத்துவது மொட்டு மொத்த மானுடத்தையும் உய்விக்கக்கூடிய ஒரே வழி என்று கூறிய அரவிந்தர், அதற்கான யோக மாமுயற்சியில் ஈடுபட்டார்.
1924ல் சித்திப் பெற்ற ஸ்ரீ அரவிந்தர் அதிமன யோகம் எனும் கடினமான யோகத்தை அடுத்த 26 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது ஆன்மீகம், யோகம், யோக முயற்சிகள், இந்தியாவில் ஆன்மீகம், பல்வேறு ஆன்மீக பாதைகள், மதம் ஆகியன குறித்து சாதகர்கள் எழுதிய பல நூறு கடிதங்களுக்கு பதிலெழுதி அதன் மூலம் உலகத்தவர் அனைவருக்கும் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும் தெளிந்த வழிக்காட்டினார் ஸ்ரீ அரவிந்தர்.
தனது யோக முயற்சிகளுக்கிடையே தனது யோகத்தின் பாதையையும் நோக்கத்தையும் விளக்கிடும் சாவித்திரி எனும் மகா காவியத்தை ஸ்ரீ அரவிந்தர் படைத்தார். 1950 ம் ண்டு டிசம்பர் 5ம் தேதி தனது உடலை நீத்த ஸ்ரீஅரவிந்தர் இந்த மானுட வாழ்வு தெய்வீக வாழ்வாக மலர வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறம் என்றும், அப்பணிக்கு தனது உணர்வு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று அவரோடு இணைந்து ஆன்மீகப் பணியை மேற்கொண்ட ஸ்ரீஅன்னையின் வழியாக உலகத்தவர்க்கு உறுதியளித்தார்.
நன்றி:வெப்தூனியா
1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் நாள் கோல்கத்தாவில் பிறந்தார் அரவிந்தர். டார்ஜிலிங்கில் பள்ளிப்படிப்பும், பிறகு மான்செஸ்டர், கேம்பிரிஜ்ட் பல்கலையில் பயின்று தேர்வு பெற்று பிறகு இந்திய அரசுப் பணிக்கு தேர்வு எழுதியவர். ஆனால் அதை தேர்ச்சி பெறுவதை தவிர்த்து விட்டு இந்தியா திரும்பி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டத்தில் நாட்டு மக்களை தட்டி எழுப்ப தன் பேனா முனைக் கொண்டு எழுத்து ஆற்றலால் சுதந்திர தீயை மூட்டினார். பின் கல்கத்தா திரும்பி வந்தே மாதரம் எனும் நாளிதழைத் துவங்கி வெள்ளையருக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்தார்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட பாலகங்காதர் திலகருடன் இணைந்து விடுதலைப் போரை தீவிரப்படுத்திய அரவிந்தரை அலிப்பூர் சதி வழக்கில் தொடர்புப்படுத்தி வெள்ளையர் அரசு கைது சிறையில் அடைத்தது.
சிறை வாழ்க்கையில் அரவிந்தர் செல்ல வேண்டிய ஆன்மீக பாதைக்கு இறைவன் வழிகாட்ட, விடுதலை பெற்ற அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு தப்பி வந்து தனது ஆன்மீகப் பணியைத் துவக்கினார்.
இப்புவியிடையே தெய்வீக ஆட்சியை ஏற்படுத்துவது மொட்டு மொத்த மானுடத்தையும் உய்விக்கக்கூடிய ஒரே வழி என்று கூறிய அரவிந்தர், அதற்கான யோக மாமுயற்சியில் ஈடுபட்டார்.
1924ல் சித்திப் பெற்ற ஸ்ரீ அரவிந்தர் அதிமன யோகம் எனும் கடினமான யோகத்தை அடுத்த 26 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது ஆன்மீகம், யோகம், யோக முயற்சிகள், இந்தியாவில் ஆன்மீகம், பல்வேறு ஆன்மீக பாதைகள், மதம் ஆகியன குறித்து சாதகர்கள் எழுதிய பல நூறு கடிதங்களுக்கு பதிலெழுதி அதன் மூலம் உலகத்தவர் அனைவருக்கும் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும் தெளிந்த வழிக்காட்டினார் ஸ்ரீ அரவிந்தர்.
தனது யோக முயற்சிகளுக்கிடையே தனது யோகத்தின் பாதையையும் நோக்கத்தையும் விளக்கிடும் சாவித்திரி எனும் மகா காவியத்தை ஸ்ரீ அரவிந்தர் படைத்தார். 1950 ம் ண்டு டிசம்பர் 5ம் தேதி தனது உடலை நீத்த ஸ்ரீஅரவிந்தர் இந்த மானுட வாழ்வு தெய்வீக வாழ்வாக மலர வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறம் என்றும், அப்பணிக்கு தனது உணர்வு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று அவரோடு இணைந்து ஆன்மீகப் பணியை மேற்கொண்ட ஸ்ரீஅன்னையின் வழியாக உலகத்தவர்க்கு உறுதியளித்தார்.
நன்றி:வெப்தூனியா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
» ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
» ஸ்ரீ ரமணர்
» ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
» ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி
» ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்
» ஸ்ரீ ரமணர்
» ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|