Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
கரும்பின் மகிமை
2 posters
Page 1 of 1
கரும்பின் மகிமை
பொங்கலுக்கு முக்கிய பங்கு வகிப்பதில் கரும்புக்கும் முக்கியத்துவம் உண்டு . பொங்கலுக்கு இனிப்பாக எல்லாம் செய்து சாப்பிடுகிறோம் . அதுபோல் கரும்பும் இனிப்பானது தான் . மங்கலத்தின் அடையாளம் . எல்லோரும் பொங்கல் பொங்கும் போது நான்கு பக்கமும் கரும்பு நட்டு இருப்பார்கள் .
தை மாதம் தொடக்கி விட்டால் எப்போது பொங்கல் வரும் என்று காத்து இருப்போம் . கரும்பு நீண்டு பெரிய தடி போல் உயர்ந்து காணப்படும் . கரும்பை அடி முதல் நுனி வரை சுவைக்கலாம் . இனிப்பாக சுவையாக இருக்கும் .
நுனிக்கரும்பு உப்புச்சுவை உடையது .அடிக்கரும்பு தித்திப்பாய் இருக்கும் . கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு எல்லோருக்கும் உணர்த்துகிறது . வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அதன் முடிவில் கரும்பு போல் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் .
இளமையில் கஷ்டப்பட்டு உழைத்தால் முதுமையில் சிரமமில்லாமல் இனிமையான வாழ்க்கை அமையும் . இவ்வுண்மையை உணர்ந்து கரும்பை நாம் எல்லோரும் சுவைக்க வேண்டும் . வாழ்வின் தார்ப்பரியத்தை நாம் கரும்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .
கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் , முடிச்சுகளும் இருக்கும் . ஆனால், அவற்றை எல்லாம் அகற்றி உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது . பொங்கல் பண்டிகைகளில் தமிழர்கள் எல்லோரும் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் .
மங்கலகரமாக இருக்க கரும்புகளை பொங்கலுக்கு வைத்து அழகுபடுத்தி பார்க்கிறோம் . அதோடு இன்னொரு விடயம் என்னவென்றால் குண்டான உடலைக் கூட இளைக்க செய்யும் மகிமை இந்த கரும்புக்கு இருக்கிறது . இரசாயனங்கள் இல்லை . தேவையற்ற கொழுப்பைக் கரையச் செய்கிறது .இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி , உடலில் சக்தியையும் நமக்கு தருகிறது கரும்பு .
எனவே பொங்கலுக்கு கரும்பை பாவித்து அதன் பயனை பெறுங்கள் .
நன்றி பவியின்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரும்பின் மகிமை
நன்றி சம்ஸ் அவர்களே..எனக்கு கரும்பு மிகவும் பிடிக்கும்..
--கரும்பின் கணு பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து நாற்று பயிராக வளர்க்கும் முறையை சக்தி சர்க்கரை ஆலை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் செய்கின்றனர்..
--கரும்பின் கணு பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து நாற்று பயிராக வளர்க்கும் முறையை சக்தி சர்க்கரை ஆலை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் செய்கின்றனர்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|