Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
+2
rammalar
ராகவா
6 posters
Page 1 of 1
கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
நான் சேனையில் உள்ள கவிஞர்கள் ஊக்குவிக்கவும்,அவர்கள் திறமைகள் இங்கு காணவும்..
இந்த பகுதியில் கவிகள் படைக்க உள்ளேன்..
நிர்வாகத்திற்கு இதில் ஏது ஐயமா..
அப்படி என்றால் உடனே சொல்லவும்..
இதே என் கவி..........
காசுக்கு வீடுவாங்கி கடையில்
இந்த பகுதியில் கவிகள் படைக்க உள்ளேன்..
நிர்வாகத்திற்கு இதில் ஏது ஐயமா..
அப்படி என்றால் உடனே சொல்லவும்..
இதே என் கவி..........
காசுக்கு வீடுவாங்கி கடையில்
கடனே காசே மீறி வட்டியே
கட்டமுடியல;இறுதியில்
என் வீடே ஒரு கட்டண அறையில்..
வீதிக்கு போகும் முன்
நீ சொல்வது ஞாயமா
நான் ஒரு விளைய்யாட்டாக சொன்னேன்;
வினையாய் போனது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
அருமையான யோசனை...
-
கவிஞர்களின் கற்பனைத்திறன் வெளிப்பட
உதவும்...
-
-
கவிஞர்களின் கற்பனைத்திறன் வெளிப்பட
உதவும்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
உங்கள் கவியே இடங்கள் ராமநாதன் அவர்களே!!..rammalar wrote:அருமையான யோசனை...
-
கவிஞர்களின் கற்பனைத்திறன் வெளிப்பட
உதவும்...
-
நாங்கள் தொடர்வோம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
இரு புறாக்கள்
செல்லும் இடமெல்லாம்
தூது;நான் ஒன்றும்
காதலுக்காக தூதுதல்ல.
அவர்கலுக்கு காவலுக்கும்
நானே!
இன்பமென்றால் என்னை
மகிழ்கிறார்கள்..
அஃதே துன்பமெனில்
என்னை உணவாக
கொள்ள தயங்குவதில்லையே..
நான் என்ன பாவம் செய்தேன்..
செல்லும் இடமெல்லாம்
தூது;நான் ஒன்றும்
காதலுக்காக தூதுதல்ல.
அவர்கலுக்கு காவலுக்கும்
நானே!
இன்பமென்றால் என்னை
மகிழ்கிறார்கள்..
அஃதே துன்பமெனில்
என்னை உணவாக
கொள்ள தயங்குவதில்லையே..
நான் என்ன பாவம் செய்தேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
மலரிதழ் விரித்து
தேன்னினை ருசித்து
மகரந்தம் பரித்து
பறந்து சென்றது வண்டு
பண்பாடும் காதல் கண்டேன்
மெழியரியாது மகிழ்ந்தாடும்
மலரைக் கண்டேன்
தீண்டல் கண்டேன்
தீப்பிடிக்காது முத்தம் கண்டேன்
அத்தனையும் ஒரிடத்தில் கண்டேன்.
தேன்னினை ருசித்து
மகரந்தம் பரித்து
பறந்து சென்றது வண்டு
பண்பாடும் காதல் கண்டேன்
மெழியரியாது மகிழ்ந்தாடும்
மலரைக் கண்டேன்
தீண்டல் கண்டேன்
தீப்பிடிக்காது முத்தம் கண்டேன்
அத்தனையும் ஒரிடத்தில் கண்டேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
கவிஞ்சர்கள் கவிதை பதியுங்கள் ரசிக்க நான் ரெடி
எனக்கு கவிதை படைக்க தெரியாது :pale: :pale: :pale: :pale: :pale:
எனக்கு கவிதை படைக்க தெரியாது :pale: :pale: :pale: :pale: :pale:
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
ரிப்பீட்டுMuthumohamed wrote:கவிஞ்சர்கள் கவிதை பதியுங்கள் ரசிக்க நான் ரெடி
எனக்கு கவிதை படைக்க தெரியாது :pale: :pale: :pale: :pale: :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
*# *#நண்பன் wrote:ரிப்பீட்டுMuthumohamed wrote:கவிஞ்சர்கள் கவிதை பதியுங்கள் ரசிக்க நான் ரெடி
எனக்கு கவிதை படைக்க தெரியாது :pale: :pale: :pale: :pale: :pale:
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
புதுக்கவிதை எழுதுவது சுலபம்...!!
-
ஒரு உரை நடையை எப்படி கவிதை ஆக்குவது?
-
குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதி முடித்ததும்
நிம்மதியாக தூங்கியது.
-
இது உரைநடை
-
குழந்தையை நேசிப்பவர் கடவுள்...அதனால்...
-
குழந்தைகள்
வீட்டுப் பாடத்தை
எழுதி முடித்ததும்
நிம்மதியாக
தூங்கினார் கடவுள்!
-
இப்படி சொன்னால் அது புதுக்கவிதை..!!
-
ஒரு உரை நடையை எப்படி கவிதை ஆக்குவது?
-
குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதி முடித்ததும்
நிம்மதியாக தூங்கியது.
-
இது உரைநடை
-
குழந்தையை நேசிப்பவர் கடவுள்...அதனால்...
-
குழந்தைகள்
வீட்டுப் பாடத்தை
எழுதி முடித்ததும்
நிம்மதியாக
தூங்கினார் கடவுள்!
-
இப்படி சொன்னால் அது புதுக்கவிதை..!!
Last edited by rammalar on Fri 20 Sep 2013 - 1:42; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
சரி ...இந்த புகைப்படத்திற்கு ஒரு கவிதை எழுத
முயலுங்கள்:-
-------
முயலுங்கள்:-
-------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
சும்மா..படத்திற்கு கவி என்று சொல்வது சுலபம்......rammalar wrote:சரி ...இந்த புகைப்படத்திற்கு ஒரு கவிதை எழுத
முயலுங்கள்:-
-------
நீங்களே எழுதுங்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
விண்மீன்கள் செல்லும்
இடமெல்லாம் எந்தன்
சொந்தம் இருக்கும்...
அருகில் நீ இருந்தால்
நான் அடையும் மகிழ்ச்சி
நிலவைக்கேள் சொல்லும்....
சாதரண வண்ணமீன்கள்
ஒரு தங்கச்சிலையே
விண்ணகத்தில் விட்டதால்
உனக்கு பெருமையே..
என் சிலையே
எனக்கும் ஒரு இடம்
தாரும்...........
இடமெல்லாம் எந்தன்
சொந்தம் இருக்கும்...
அருகில் நீ இருந்தால்
நான் அடையும் மகிழ்ச்சி
நிலவைக்கேள் சொல்லும்....
சாதரண வண்ணமீன்கள்
ஒரு தங்கச்சிலையே
விண்ணகத்தில் விட்டதால்
உனக்கு பெருமையே..
என் சிலையே
எனக்கும் ஒரு இடம்
தாரும்...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
நான் கோரிக்கை வைத்தது அச்சலாவுக்கு
மட்டும் அல்லை...!!
-
கவிதையை நேசிக்கும் சேனையின் அனைத்து
உறவுகளுக்கும்தான்...!!!
மட்டும் அல்லை...!!
-
கவிதையை நேசிக்கும் சேனையின் அனைத்து
உறவுகளுக்கும்தான்...!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
கவிதை ....எழுத யாருமில்லையா...
ராம் எங்கே போனிங்க..
ராம் எங்கே போனிங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
கண்களால் காதல் வலைவீசி
வார்த்தையில் அமிர்த ஊட்டி
இரவுகளை ரசிக்க வைத்து
இன்பத்தில் எனை ஆழ்த்தி
மாலை நேரத்தில் மயக்கம் தந்து
கட்டிலுக்கு ஆசை மூட்டியே
கண்ணழகியே கவி அழகியே அது நீதான்.
வார்த்தையில் அமிர்த ஊட்டி
இரவுகளை ரசிக்க வைத்து
இன்பத்தில் எனை ஆழ்த்தி
மாலை நேரத்தில் மயக்கம் தந்து
கட்டிலுக்கு ஆசை மூட்டியே
கண்ணழகியே கவி அழகியே அது நீதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
நீர்தான் என்று எப்படி
நானறிவது தஞ்சம்
புகுந்த இளம் கிளிகள்
தாடகம் சென்று செல்ல
கூட்டிலே காதல்
சொன்ன விதம் வசந்தமே...
நானறிவது தஞ்சம்
புகுந்த இளம் கிளிகள்
தாடகம் சென்று செல்ல
கூட்டிலே காதல்
சொன்ன விதம் வசந்தமே...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
» கவிக்கு கவி
» கவிக்கு பரிசு.!
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» கவிக்கு ஒரு கானம் import fm
» கவிக்கு கவி
» கவிக்கு பரிசு.!
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» கவிக்கு ஒரு கானம் import fm
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|