Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என் இதயத்தில் ...
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
விலக சொல்லுகிறாய்
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மிக்க நன்றிஅச்சலா wrote:காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
எல்லோருடைய கருத்தும் ஊக்கிவிக்கிறது
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உணர்வு புர்வமான வரிகள் அருமை தொடருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அச்சலா உங்களுக்குமா? #)அச்சலா wrote:காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதையால் உன்னை
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!
நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!
நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!
நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!
நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன் இதயத்துக்கு ..?
வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!
வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!
நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!
வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!
வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!
நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் எப்படி வெல்லும் ...?
பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!
நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!
எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!
பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!
நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!
எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் பிரிவுக்கு காரணம்
நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கெட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!
நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கெட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!
Last edited by கே.இனியவன் on Fri 20 Dec 2013 - 17:16; edited 1 time in total
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நல்லது, கேட்டது
-
கெட்டது என இருக்க வேண்டுமோ..!
-
கவிதை அருமை
-
கெட்டது என இருக்க வேண்டுமோ..!
-
கவிதை அருமை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24059
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இன்று தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் வலிகள் தந்த வரிகள் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஆழ்கடல்போல் ஆழமாக
காதலித்தேன் ....!!!
வான் வெளிபோல்
எல்லையற்று அன்பை
செலுத்தினேன் ....!!!
நீயேன் முழு நிலா
போல் வராமல்
அமாவாசையாய்
இன்னும் இருக்கிறாய் ...!!!
காதலித்தேன் ....!!!
வான் வெளிபோல்
எல்லையற்று அன்பை
செலுத்தினேன் ....!!!
நீயேன் முழு நிலா
போல் வராமல்
அமாவாசையாய்
இன்னும் இருக்கிறாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் காதல் படத்தின் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» கே இனியவன் காதல் படத்தின் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|