சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Khan11

கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 4:29

எனது 
வாழ்வில் நான் சந்தித்த 
சித்தர்கள் மூவர் ...!!!

மூக்கு போடி சித்தர் 
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர் 
கனடா ....
பூபால சித்தர் 
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை 
இப்பிறப்பில்...!!!

பகிர விரும்புகிறேன் 
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு 
எட்டியதை ....!!!

(தொடரும் ஆன்மீக கவிதை)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 4:30

எல்லா ஞானிகளும் ..
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..? 
இதற்கு விடை தேடு 
பிறப்பின் பயனை 
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???


ஆன்மீக கவிதை தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 4:30

மரணம் கூட இறைவனின் 
அன்பளிப்புத்தான் -என் அம்மா 
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!

அம்மா இறந்தபோது நானும் 
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!

ஞாபகமறதி கூட -இறைவனின் 
அன்பளிப்புத்தான் 
நான் பட்ட துயரங்களை 
மறந்து கொள்ள ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by *சம்ஸ் Sun 8 Dec 2013 - 10:23

அருமை தொடருங்கள் அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 10:56

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by நண்பன் Sun 8 Dec 2013 - 12:13

மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!

அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
அப்பா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி ..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by நண்பன் Sun 8 Dec 2013 - 12:14

தொடருங்கள் அண்ணா சூப்பர் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 12:17

மிக்க நன்றி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by Muthumohamed Sun 8 Dec 2013 - 14:04

:/ :/ :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:01

Muthumohamed :”@: :”@: 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Dec 2013 - 15:30

தோல்வியின் போதும்
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!

என்ன விளங்கவில்லையா ...?

ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!

அழுத குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!

நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!

வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by நண்பன் Sun 8 Dec 2013 - 18:04

ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!

வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 13 Dec 2013 - 12:21

அனைவருக்கும் நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by ராகவா Fri 13 Dec 2013 - 21:37

கே.இனியவன் wrote:எனது 
வாழ்வில் நான் சந்தித்த 
சித்தர்கள் மூவர் ...!!!

மூக்கு போடி சித்தர் 
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர் 
கனடா ....
பூபால சித்தர் 
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை 
இப்பிறப்பில்...!!!

பகிர விரும்புகிறேன் 
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு 
எட்டியதை ....!!!

(தொடரும் ஆன்மீக கவிதை)
திருவண்ணாமலை...
மிக இனிய ஆன்மீக கவிதை.....
தொடருங்கள்...இனிதே தெய்வீக மணம் பரப்புங்கள்..
மனதை இறைவனுடத்தில் கரைய உதவுமே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Dec 2013 - 10:07

:”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:10

இன்பத்தை விரும்பும் மனமே 
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:11

வஞ்சகம் சூது காமம் 
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க 
தியானம் செய் ...!!! 
உலகில் உள்ள எல்லாவற்றையும் 
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:11

ஆறிலிருந்து அறுபது 
வயதுவரை அனைத்தையும் 
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது 
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே 
உலகில் இத்தனை அழிவுக்கும் 
காரணம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:12

பேச்சு என்பது தனித்து 
ஒலியும் வார்த்தையும் 
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ 
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை 
படுத்து -பேச்சு அழகாக 
இருக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:13

எனக்கு கடவுள் மீது 
நம்பிக்கை உண்டு 
எந்த இயக்கமும் 
அவனின்றி நடைபெறாது 
என்பதில் அசையாத நம்பிக்கை 
உண்டு ....!!!

ஆனால் கடவுள் ஆலயங்களில் 
இருக்கிறது என்பதை நினைக்கத்தான் 
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த 
முடியாதகல்மனத்தார் -தான் 
கடவுளை கல் ஆக்கினாரோ 
என்ற கேள்வியும் உண்டு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:13

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

இறைவா காணும் இடமெல்லாம் நீ 
காணும் பொருளெல்லாம் நீ 
காணும் உயிரெல்லாம் நீ 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:13

ன்புக்கு அடக்கமானவன் நீ 
சையை அழிப்பவன் நீ 
ன்பதத்தை தருபவன் நீ 
கையில் மகிழ்பவன் நீ 
லகை ஆழ்பவன் நீ 
ண் கொடுப்பவன் நீ 
ழுத்து தந்தவன் நீ 
ர் தந்தவன் நீ 
ந்துபொறியும் நீ 
ற்றுமையை கூறுபவன் நீ 
ங்க்காரமானவன் நீ 
டதமானவன் நீ 


Last edited by கே.இனியவன் on Sat 23 Aug 2014 - 15:18; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:14

உண்டியை சுருக்கு 
இறைவன் வருவார் 
என் பார்கள் ...!!! 

ஆசனம் செய் 
ஆண்டவன் வருவார் 
என்பார்கள் ....!!! 

ஆசையை நீக்கு 
ஆண்டவன் தெரிவார் 
என்பார்கள் ....!!! 

இத்தனையாலும் 
இறைவன் தெரிய 
மாட்டார்- நீ 
அறியவும் மாட்டாய் ...!!! 

ஞானம் பயிற்சியால் 
வருவத்தில்லை 
முயற்சியால் வருவது ...!!! 

ஞானத்தை தேடுகிறேன் 
என்றால் தவறு ..! 
தொலைந்த பொருள் 
தான் தேடப்படும் ....!!! 

ஞானம் உள்ளிருக்கும் 
பொருள் -உன் அறியாமை 
மறைத்து வைத்திருக்கிறது 
தேடாதே -கண்டுபிடி ....!!! 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:14

கொடிய மிருகங்களின் 
நடுவில் வாழ்வான் ஞானி 
அடித்தோடும் ஆற்றில் இருப்பான் 
ஞானி ....!!!
வாழ்க்கையை வெறுப்பவன் ஞானி 
மரணத்தை விரும்புவான் ஞானி 
என்னும் இன்னும் எத்தனையோ 
விடயங்களை அமர்க்களப்படுத்துவார் 
ஞானி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 15:15

வீட்டில் நின்றால் கோயில் 
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால் 
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு 
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால் 
வராது -வந்தால் அலைய விடாது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் ஆன்மீக கவிதைகள் Empty Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum