Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
முகநூல் சிறுகதை
3 posters
Page 1 of 1
முகநூல் சிறுகதை
கனவு கண்டதன் பலன்
----------------------------------
ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்
இருந்தார்.அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர்செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய கடையை இரவில்
காவல் காக்கும் காவல்காரன்விரைந்து வந்து அவரிடம்வணங்கி நின்றான்.
அவனைக் கண்ட வியாபாரி என்னசெய்தி ஏன் இப்படி வேகமாகவருகின்றாய்? என்று கேட்டார்.
அக்காவல்காரன் பணிவுடன்ஒரு செய்தியை உங்களிடம்சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.
நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான
கனவு கண்டேன்.அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும்கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.
அதில் பயணம் செய்த டிரைவர் உள்படநீங்களும் இறந்து விடுகின்றனர்.ஆகையால் உங்கள் பயணம்
இன்று வேண்டாம்.
உங்கள்பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்
கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்
ஓடி வந்தேன். என்று கூறினான்.வியாபாரி அதைக் கேட்டதும்சிறிது சிந்தித்தார்.
பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்வைத்து விட்டார்.காவற்காரன்கூறியபடியே வியாபாரி பயணம்செய்வதாக இருந்த கார், டிரைவர்
ஓட்டி சென்ற போது ஓர்ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது
அதில் பயணம் செய்வதர்கள் மற்ற
பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில்
சிக்கி இறந்து விட்டனர்.வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.அதன் பின்னர் காவற்காரன்கனவு கண்டதால் இரவில் நன்றகத்தூங்கி இருக்கிறான்.
எனவே இவன் இரவுக்காவலுக்கு தகுதியற்றவன்
என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்
கனவு கண்டதன் பலன்இது என்று நினைத்து வருத்தத்துடன்வீட்டிற்குச் சென்றான்.
முகநூல் ; முகநூல் சிறுகதை
----------------------------------
ஒரு நகரத்தில் பெரிய வியாபாரி ஒருவர்
இருந்தார்.அவர் சரக்குக் கொள்முதலுக்காக வெளியூர்செல்ல வேண்டி ஒரு நாள் இரவு கார்
பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருடைய கடையை இரவில்
காவல் காக்கும் காவல்காரன்விரைந்து வந்து அவரிடம்வணங்கி நின்றான்.
அவனைக் கண்ட வியாபாரி என்னசெய்தி ஏன் இப்படி வேகமாகவருகின்றாய்? என்று கேட்டார்.
அக்காவல்காரன் பணிவுடன்ஒரு செய்தியை உங்களிடம்சொல்வதற்காகதான் வேகமாக வந்தேன்.
நேற்று இரவு நான் ஒரு பயங்கரமான
கனவு கண்டேன்.அந்தக் கனவில் நீங்கள் பயணம் செய்யும்கார் ஓர் ஆற்றில் விழுந்து விடுகின்றது.
அதில் பயணம் செய்த டிரைவர் உள்படநீங்களும் இறந்து விடுகின்றனர்.ஆகையால் உங்கள் பயணம்
இன்று வேண்டாம்.
உங்கள்பயணத்தை பிறகு ஒரு நாள் வைத்துக்
கொள்ளுங்கள், இதை சொல்லத்தான்
ஓடி வந்தேன். என்று கூறினான்.வியாபாரி அதைக் கேட்டதும்சிறிது சிந்தித்தார்.
பிறகு தம் பயணத்தை மற்றொருநாள்வைத்து விட்டார்.காவற்காரன்கூறியபடியே வியாபாரி பயணம்செய்வதாக இருந்த கார், டிரைவர்
ஓட்டி சென்ற போது ஓர்ஆற்று வெள்ளத்தில் விழுந்து விட்டது
அதில் பயணம் செய்வதர்கள் மற்ற
பயணிகள் எல்லோரும் வெள்ளத்தில்
சிக்கி இறந்து விட்டனர்.வியாபாரி அதனை அறிந்து நல்லவேளையாகத்தப்பினேன் என்று எண்ணி மகிழ்ந்தார்.அதன் பின்னர் காவற்காரன்கனவு கண்டதால் இரவில் நன்றகத்தூங்கி இருக்கிறான்.
எனவே இவன் இரவுக்காவலுக்கு தகுதியற்றவன்
என்று நினைத்து அக்காவற்காரனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட காவல்காரன்
கனவு கண்டதன் பலன்இது என்று நினைத்து வருத்தத்துடன்வீட்டிற்குச் சென்றான்.
முகநூல் ; முகநூல் சிறுகதை
Re: முகநூல் சிறுகதை
ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
Re: முகநூல் சிறுகதை
2ம் அருமை *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூல் சிறுகதை
அருமை ...கதை இன்னும் சிறப்பு,....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|