சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி Khan11

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி

Go down

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி Empty இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி

Post by *சம்ஸ் Tue 15 Feb 2011 - 6:30

மேட்டூர்: மேட்டூரில் நேற்று அதிகாலை ஆறுபேர் கும்பல், லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி 14 ஆயிரம் ரூபாயையும், நேற்று மதியம் நான்கு ரோடு அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து, 5 பவுன் நகையை பறித்து சென்றதால், மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.கேரளா மாநிலம், பாலக்கோடு மாவட்டம், பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் ராமச்சந்திரன் (48). அதே பகுதியை சேர்ந்தவர் கிளீனர் சுரேஷ் (28). நேற்று முன்தினம் டிரைவர் ராமச்சந்திரன், தனது லாரியில் பெங்களூருவில் மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு, எர்ணாகுளம் நோக்கி சென்றுள்ளார். கிளீனர் சுரேஷ் உடன் இருந்தார்.நேற்று அதிகாலை, லாரி மேட்டூர் அனல்மின் நிலையம் அருகிலுள்ள ரோட்டில் சென்றது. லாரியின் பின்புறம் இரு பைக்குகளில் வந்த ஆறுபேர் கும்பல், திடீரென லாரிக்கு முன்னால் சென்று, லாரியை நிறுத்துமாறு சைகை செய்துள்ளது.

டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார்.ஆறுபேர் கும்பல் திடீரென லாரியில் ஏறி, முன்பக்க கண்ணாடியை உடைத்து லாரியில் வைத்துள்ள பணத்தை எடுத்து தருமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். டிரைவர், "பணம் தரமுடியாது' என மறுத்துள்ளார்.ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், டிரைவர் கைகளில் மூன்று இடங்களில் வெட்டி விட்டு, அவரது பையில் இருந்த 14 ஆயிரம் ரூபாய், ஒரு மொபைல் ஃபோன் ஆகியவற்றை பிடுங்கி கொண்டது. அருகில் இருந்த கிளீனரையும் வெட்டி, பையில் இருந்த 100 ரூபாயையும் பிடுங்கி கொண்டு, பைக்கில் தலைமறைவாகி விட்டனர்.காயம் அடைந்த டிரைவர், கிளீனர் இருவரும் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டூர் அம்மன் நகரை சேர்ந்த மதிவாணன் மனைவி அனுராதா. நேற்று மதியம் அனுராதாவும், அவரது உறவினர் லீலாவதியும் மேட்டூர் நான்கு ரோடு அதிரடிப்படை முகாம் அருகிலுள்ள ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது, பைக்கில் வந்த இரு மர்மநபர்கள், அனுராதா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கநகையை பறித்து விட்டு மாயமாகி விட்டனர். நகைகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய்.மேட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூரில் நேற்று ஒரே நாளில் இரு வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இரவில் லாரி டிரைவர்களையும், பகலில் நகைகளுடன் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களையும் குறி வைத்து, மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது மேட்டூர் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum