Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
முருகனுக்கு “சாக்லெட் பூஜை’
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
முருகனுக்கு “சாக்லெட் பூஜை’
கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள முருகன்
கோவிலுக்கு சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர்.
அந்த சாக்லெட் பிரசாதமாக பக்தர்களுக்கு
வழங்கப்பட்டு வருகிறது.
-
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அங்குள்ள
சுப்பிரமணியபுரத்தின் வெளிப்புறத்தில்
இக்கோவில் அமைந்துள்ளது. அந்த நகரத்தை
மஞ்ச் முருகன் என்று உள்ளூர் மக்கள்
அழைக்கின்றனர்.
-
இந்தக் கோவிலில் ஆரம்பத்தில் சிறு குழந்தைகள்
மட்டுமே சாக்லெட் வைத்து வழிபட்டு வந்தனர்.
தற்போது, பெரியவர்கள் சிறியவர்கள் என்ற
வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரும்
சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர்.
-
பிற மாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும்
அட்டைப் பெட்டிகளில் சாக்லெட் எடுத்து வந்து
இக்கோவிலில் பூஜை செய்கின்றனர். கோவிலுக்கு
வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதையடுத்து இக்கோவில் அண்மையில்
புதுப்பிக்கப்பட்டது.
-
————————————
நன்றி: தினமணி
கோவிலுக்கு சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர்.
அந்த சாக்லெட் பிரசாதமாக பக்தர்களுக்கு
வழங்கப்பட்டு வருகிறது.
-
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அங்குள்ள
சுப்பிரமணியபுரத்தின் வெளிப்புறத்தில்
இக்கோவில் அமைந்துள்ளது. அந்த நகரத்தை
மஞ்ச் முருகன் என்று உள்ளூர் மக்கள்
அழைக்கின்றனர்.
-
இந்தக் கோவிலில் ஆரம்பத்தில் சிறு குழந்தைகள்
மட்டுமே சாக்லெட் வைத்து வழிபட்டு வந்தனர்.
தற்போது, பெரியவர்கள் சிறியவர்கள் என்ற
வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரும்
சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர்.
-
பிற மாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும்
அட்டைப் பெட்டிகளில் சாக்லெட் எடுத்து வந்து
இக்கோவிலில் பூஜை செய்கின்றனர். கோவிலுக்கு
வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதையடுத்து இக்கோவில் அண்மையில்
புதுப்பிக்கப்பட்டது.
-
————————————
நன்றி: தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Re: முருகனுக்கு “சாக்லெட் பூஜை’
நல்ல பதிவு அண்ணா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்!
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» சாக்லெட் மில்க் ஷேக்
» 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?
» ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» சாக்லெட் மில்க் ஷேக்
» 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?
» ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|