Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
அறிவியல் அரட்டை..!
4 posters
Page 1 of 1
அறிவியல் அரட்டை..!
அறிவியல் அரட்டை அடிக்கலாம் வாங்க...!
-
ஆத்து மீனுக்கும் குளத்து மீனுக்கும் என்ன வித்தியாசம்?
-
பாம்பை அடிச்சி விட்டுட்டா அது மறுபடியும் பழி வாங்கும்- இது சரியா
--
ரூபாய் நோட்டுல காந்தி ஏன் சிரிக்கிறாரு?
-
தும்பி தாழப் பறந்தால் தூரத்தில் மழை - இது சரியா?
-
தலைக்கு வந்தது வாலோடப் போச்சு..?!
-
உங்க பதில் என்ன..?
அறிவு பூர்வமாகவும் இருக்கலாம், 'கடி' ஜோக்காகவும் இருக்கலாம்
அரட்டையில் பங்கேற்பதே முக்கியம்
-
-
ஆத்து மீனுக்கும் குளத்து மீனுக்கும் என்ன வித்தியாசம்?
-
பாம்பை அடிச்சி விட்டுட்டா அது மறுபடியும் பழி வாங்கும்- இது சரியா
--
ரூபாய் நோட்டுல காந்தி ஏன் சிரிக்கிறாரு?
-
தும்பி தாழப் பறந்தால் தூரத்தில் மழை - இது சரியா?
-
தலைக்கு வந்தது வாலோடப் போச்சு..?!
-
உங்க பதில் என்ன..?
அறிவு பூர்வமாகவும் இருக்கலாம், 'கடி' ஜோக்காகவும் இருக்கலாம்
அரட்டையில் பங்கேற்பதே முக்கியம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவியல் அரட்டை..!
ஆறும் குளமும் தான் வித்தியாசம்!
அறிவியல் ரிதியாய் சொன்னால் ஆற்று நீர் ஓடும் நீர்,, கடலில் கலக்கும் என்பதால் உப்பு நீராயிம் இருக்கும்.ஓடிட்டே இருப்பதால் அழுகுகள் தங்காது.
குளத்து நீர்.. ஒரே இடத்தில் இருப்பதால் நன்னீராயிருக்கும்.
அறிவியல் ரிதியாய் சொன்னால் ஆற்று நீர் ஓடும் நீர்,, கடலில் கலக்கும் என்பதால் உப்பு நீராயிம் இருக்கும்.ஓடிட்டே இருப்பதால் அழுகுகள் தங்காது.
குளத்து நீர்.. ஒரே இடத்தில் இருப்பதால் நன்னீராயிருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவியல் அரட்டை..!
தும்பி தாழப் பறந்தால் தூரத்தில் மழை - இது சரியா?
சரிதான் , முன்னோர்கள் இயற்கை அறிகுறிகளை வைத்தே மழை வரபோவதை அறிவார்களாம்.
அடிவானம் கறுத்தால், வானத்தில் மேககூட்டம் கருமையாய் தோன்றினால், வடதிசையில் வான் கறுத்தால் என வானத்தில் காணப்படும் மாறுதல்களினை கண்டு மழை வரும் என உகிப்பார்களாம்.
கிழக்குத்திசையிலிருந்து காற்று வீசினால், வடகிழக்குபக்கமாக மின்னல் மின்னினாலும் மழை வருமாம்.
அதே போல உயிரினங்களில் ஈசல் அதிகமாய் பரந்தால், எறுப்புகள் வரிசையாய் தமக்கான் உணவோடு மேட்டுபாங்கான புற்றுக்களை நோக்கிபோனால்,தட்டான் பூச்சி தாழபறந்தால் மழை வருமென கண்டுகொள்வார்களாம்.
தும்பி பறந்தால் எங்கோ ஓரிடத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்று அறியலாமாம்.
மண்ணில்கரையான் பூச்சிகள் புற்றுக்கள் கட்டுவதும். ஒன்று சேர்வதும் கூட மழைக்கு அறிகுறிதான் என்பர்.
ஆற்றில் மீன்கள் நீரை விட்டு மேலே துள்ளி விளையாடினாலும் மழை வருமாம்.
ஒரு அனுபவபட்ட விவசாயி மழை வருகின்றது என்பதை இன்னும் பல அறிகுறிகளை கொண்டு முன்னுணர்வானாம்.
மிருங்கங்களில் அசைவை கொண்டு எப்படி அறிகின்றார்கள் என பாருங்கள்.
தவளை கத்தினால் மழை வருமாம்.
கொக்கு நீரிலிருந்து வெளியே வந்து மேடேறினால் மழை வருமாம்.
பகலில் சேவல் கூவினாலும் மழை வரும்.
பூனைகள் நிலத்தினை பிறாண்டினால் மழை வரும்.
மயில் நடனம் செய்தால் மழை வருமாம்னு இன்னும் எதனையோ அறிகுறிகளை கொண்டு மழை வரும்னு முடிவெடுப்பார்களாம்.
சரிதான் , முன்னோர்கள் இயற்கை அறிகுறிகளை வைத்தே மழை வரபோவதை அறிவார்களாம்.
அடிவானம் கறுத்தால், வானத்தில் மேககூட்டம் கருமையாய் தோன்றினால், வடதிசையில் வான் கறுத்தால் என வானத்தில் காணப்படும் மாறுதல்களினை கண்டு மழை வரும் என உகிப்பார்களாம்.
கிழக்குத்திசையிலிருந்து காற்று வீசினால், வடகிழக்குபக்கமாக மின்னல் மின்னினாலும் மழை வருமாம்.
அதே போல உயிரினங்களில் ஈசல் அதிகமாய் பரந்தால், எறுப்புகள் வரிசையாய் தமக்கான் உணவோடு மேட்டுபாங்கான புற்றுக்களை நோக்கிபோனால்,தட்டான் பூச்சி தாழபறந்தால் மழை வருமென கண்டுகொள்வார்களாம்.
தும்பி பறந்தால் எங்கோ ஓரிடத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்று அறியலாமாம்.
மண்ணில்கரையான் பூச்சிகள் புற்றுக்கள் கட்டுவதும். ஒன்று சேர்வதும் கூட மழைக்கு அறிகுறிதான் என்பர்.
ஆற்றில் மீன்கள் நீரை விட்டு மேலே துள்ளி விளையாடினாலும் மழை வருமாம்.
ஒரு அனுபவபட்ட விவசாயி மழை வருகின்றது என்பதை இன்னும் பல அறிகுறிகளை கொண்டு முன்னுணர்வானாம்.
மிருங்கங்களில் அசைவை கொண்டு எப்படி அறிகின்றார்கள் என பாருங்கள்.
தவளை கத்தினால் மழை வருமாம்.
கொக்கு நீரிலிருந்து வெளியே வந்து மேடேறினால் மழை வருமாம்.
பகலில் சேவல் கூவினாலும் மழை வரும்.
பூனைகள் நிலத்தினை பிறாண்டினால் மழை வரும்.
மயில் நடனம் செய்தால் மழை வருமாம்னு இன்னும் எதனையோ அறிகுறிகளை கொண்டு மழை வரும்னு முடிவெடுப்பார்களாம்.
Last edited by Nisha on Fri 21 Mar 2014 - 21:30; edited 2 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவியல் அரட்டை..!
-
மயில் நடனம் செய்தால் மழை..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவியல் அரட்டை..!
சமைக்கும்போது கடல் மீனுக்கு உப்பு
குறைவா போடணும்..!
குறைவா போடணும்..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவியல் அரட்டை..!
ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்று கேள்விப்பட்டு வளர்ந்தாலும் சின்னதவறுக்கும் ஆயிரம் சாக்குபோக்குசொல்லி ஆண்டாண்டு பழி உணர்வோடு வாழ்வதும். தான் அழிந்தாலும் பரவாயில்லை.. அடுத்தவன் வாழக்கூடாது என நினைப்பதும், நன்றி மறப்பதும் மனிதர்ளூக்கு மட்டுமே கைவந்த கலை.
பாம்பை அடிச்சி விட்டுட்டா அது மறுபடியும் பழி வாங்கும்
பாம்புக்கெல்லாம் அந்த யோசனை வரவே வராது.. பாம்புக்கு மட்டும்கேட்கும் திறனும் நம் பேச்சை உணரும் சக்தியும் இருந்திருந்தது. ஏன்பா என் பாட்டில் ஓரமா ஒதுங்கி போயிட்டிருக்கேன்..என் வழியில் நீ வந்து விட்டு என்னை ஏன் பழிசொல்கிறாய் நு சண்டை போட்டிருக்கும்.
பாம்புக்கு அடித்தாலும், கடித்தாலும் பழிவாங்கத்தெரியாது. அதெல்லாம் ஆறறிவோடு மனிதராய் பிறந்த நாம் தான் வன்மம் வைத்து செய்வோம்.ஐந்தறிவு ஜீவன்களுக்கெல்லாம் அந்த ளவு நினைவில் வைத்து பழிவாங்கும் படி இறைவன் படைப்பில்லை.
அமைதியாய் தன் வழியில் போயிட்டிருக்கும் பாம்பின் வழியில் நாம்போனால் தனை தற்காத்துக்க கொத்தும். ஏனெனில் பாம்புக்கு நினைவு திறனும் கிடையாது, காதும் கேட்காது.
நாகம், சீரியன், சுருட்டை என சில வகைப்பாம்புகளோடு கடலிலும் பாலையிலும் வாழும் ஒரு சில வாகிபாம்புகள் தன கொடுரமானவை நஞ்சுதன்மையுடையவை. மற்றபடி ப்ர்டும்பாலான பாம்புகள் நஞ்சற்றவைதான்..
பாம்புக்கு நாக்கு பிளவு பட்டிருப்பதால் உறிஞ்சிகுடிக்கும் திறனும் இல்லாததால் அது நீரையோ பாலையோ குடிக்க முடியாது. ஆனால் அது உண்ணும் உணவுடன் அதற்குதேவையன நீரும் கிடைத்து விடும்.
1. நல்ல பாம்பை அடித்தால் தேடித்தேடி பழி வாங்கும்,
2.பாம்புக்கு பால் வைத்தால் குடிக்கும்
3.மகுடிக்கு பாம்பு ஆடும்
4. நல்ல் பா்ம்பிடமிருந்து நாக்மாணிக்கம் கிடைக்கும்.
5.மண்ணுளி பாம்பின் நாக்குபட்டால் தொழு நோய் வரும்..
இப்படியெல்லாம் எத்தனை காலம் ஏமாறுவோம்.
பாம்பென்றால் படையும் நடுங்கும். இப்படி சொல்லி அதிகமாய் பயப்படும் பெரும்பான்மை மக்களின் கடவுள் தன்னுடனில் மேல் பாம்பை சுற்றி போட்டும், பாம்பின் மேல் படுத்து தூங்குவதாக்வும் ஜதீகம் சொல்லி வருவதை ஏனோ மறந்து விடுகின்றார்கள்.
பாம்பு கடித்தால் செத்து விடுவோம் எனும் அதீத பயம் தான் பாம்பு கொத்தியதும் அதிர்ச்சியை கொடுத்து பல நேரங்களில் மரணத்தை தருகிறதே தவிர விசப்பாம்பு கடித்த இடங்களை உடனே கீறி இரத்தத்தை சிந்திவிட்டு இரத்தம் உடலில் ஏறாதபடி இறுகக்ட்டு போட்டு உடனே விஷமுறிவு மருந்து கொடுத்தால் விஷப்பாம்பு கடித்தவனும் பிழைப்பான். பிழைக்க தேவையானது தைரியம், கூடவே நம்பிக்கை.
ஆனால் இந்த தைரியம் படித்த பட்டம் பெற்ற பலருக்கே இல்லாத போது படியாத மக்களிடம் எப்படி வரும்.
நாம் வாழும் சுற்றுப்புறத்தை சுத்தமாக,குப்பைகூழங்கள் சேராது வைத்திருந்தாலே பாம்பு குடியிருக்க கூலியில்லாமல் வாடகைக்கு் குடியிருக்க வராது.
உங்களை பழியும் வாங்காது.. உங்க படையும் நடுங்காது.
பாம்பை அடிச்சி விட்டுட்டா அது மறுபடியும் பழி வாங்கும்
பாம்புக்கெல்லாம் அந்த யோசனை வரவே வராது.. பாம்புக்கு மட்டும்கேட்கும் திறனும் நம் பேச்சை உணரும் சக்தியும் இருந்திருந்தது. ஏன்பா என் பாட்டில் ஓரமா ஒதுங்கி போயிட்டிருக்கேன்..என் வழியில் நீ வந்து விட்டு என்னை ஏன் பழிசொல்கிறாய் நு சண்டை போட்டிருக்கும்.
பாம்புக்கு அடித்தாலும், கடித்தாலும் பழிவாங்கத்தெரியாது. அதெல்லாம் ஆறறிவோடு மனிதராய் பிறந்த நாம் தான் வன்மம் வைத்து செய்வோம்.ஐந்தறிவு ஜீவன்களுக்கெல்லாம் அந்த ளவு நினைவில் வைத்து பழிவாங்கும் படி இறைவன் படைப்பில்லை.
அமைதியாய் தன் வழியில் போயிட்டிருக்கும் பாம்பின் வழியில் நாம்போனால் தனை தற்காத்துக்க கொத்தும். ஏனெனில் பாம்புக்கு நினைவு திறனும் கிடையாது, காதும் கேட்காது.
நாகம், சீரியன், சுருட்டை என சில வகைப்பாம்புகளோடு கடலிலும் பாலையிலும் வாழும் ஒரு சில வாகிபாம்புகள் தன கொடுரமானவை நஞ்சுதன்மையுடையவை. மற்றபடி ப்ர்டும்பாலான பாம்புகள் நஞ்சற்றவைதான்..
பாம்புக்கு நாக்கு பிளவு பட்டிருப்பதால் உறிஞ்சிகுடிக்கும் திறனும் இல்லாததால் அது நீரையோ பாலையோ குடிக்க முடியாது. ஆனால் அது உண்ணும் உணவுடன் அதற்குதேவையன நீரும் கிடைத்து விடும்.
1. நல்ல பாம்பை அடித்தால் தேடித்தேடி பழி வாங்கும்,
2.பாம்புக்கு பால் வைத்தால் குடிக்கும்
3.மகுடிக்கு பாம்பு ஆடும்
4. நல்ல் பா்ம்பிடமிருந்து நாக்மாணிக்கம் கிடைக்கும்.
5.மண்ணுளி பாம்பின் நாக்குபட்டால் தொழு நோய் வரும்..
இப்படியெல்லாம் எத்தனை காலம் ஏமாறுவோம்.
பாம்பென்றால் படையும் நடுங்கும். இப்படி சொல்லி அதிகமாய் பயப்படும் பெரும்பான்மை மக்களின் கடவுள் தன்னுடனில் மேல் பாம்பை சுற்றி போட்டும், பாம்பின் மேல் படுத்து தூங்குவதாக்வும் ஜதீகம் சொல்லி வருவதை ஏனோ மறந்து விடுகின்றார்கள்.
பாம்பு கடித்தால் செத்து விடுவோம் எனும் அதீத பயம் தான் பாம்பு கொத்தியதும் அதிர்ச்சியை கொடுத்து பல நேரங்களில் மரணத்தை தருகிறதே தவிர விசப்பாம்பு கடித்த இடங்களை உடனே கீறி இரத்தத்தை சிந்திவிட்டு இரத்தம் உடலில் ஏறாதபடி இறுகக்ட்டு போட்டு உடனே விஷமுறிவு மருந்து கொடுத்தால் விஷப்பாம்பு கடித்தவனும் பிழைப்பான். பிழைக்க தேவையானது தைரியம், கூடவே நம்பிக்கை.
ஆனால் இந்த தைரியம் படித்த பட்டம் பெற்ற பலருக்கே இல்லாத போது படியாத மக்களிடம் எப்படி வரும்.
நாம் வாழும் சுற்றுப்புறத்தை சுத்தமாக,குப்பைகூழங்கள் சேராது வைத்திருந்தாலே பாம்பு குடியிருக்க கூலியில்லாமல் வாடகைக்கு் குடியிருக்க வராது.
உங்களை பழியும் வாங்காது.. உங்க படையும் நடுங்காது.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவியல் அரட்டை..!
rammalar wrote:
-
மயில் நடனம் செய்தால் மழை..!
ஓஹோ! உங்க ஊரில் மயில் நடன்ம் ஆடினால் இப்படித்தான் உட்கார்ந்திருக்குமோ! /)
மயில் நடனம் ஆடும் போது அழகாய் தோகையை விரித்து ஆடியதை கண்டிருக்கிறேன் {_ .
அதும் மழை வரும் அறிகுறி தென்பட்டால் குளிர் காற்று வீச ஆரம்பித்ததும் ஓரிரு தோகை விரிய ஆரம்பித்து மெதுமெதுவாய் பாதி தோகை விரியும்.. ஒரு மழைத்துளிக்கு முக்கால் வாசி தோகையை மெதுவாய் விரிந்து வானமிருண்டு குளிர் காற்றுஆரம்பித்ததும் முழுத்தோகையையும் விரித்து இடமும் வலமுமாய் ஆடும். விரித்த தோகையுடன் அங்கும் இங்கும் ஓடும். விரித்த தோகையோடு ரெம்ப நேரம் நடந்துகொண்டே இருக்கும். பார்க்க அழகாயிருக்கும்..
அதன் அகவல் தான் கேட்க சகித்தாது. யாரோ கோபமாய் திட்டுறாங்கன்னு பயந்து ஓடும்படி இருக்கும். _*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிவியல் அரட்டை..!
-
சீக்கிரம் அரட்டை அடிக்க வாங்க..!
-
பல வினாக்கள் விடையில்லாம இருக்கு..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவியல் அரட்டை..!
அப்படியா...நிச்சயம் அண்ணா..காத்திருங்கள்...நானும் சொல்கிறேன்..அரட்டை என்றால் நானும்,மீனுவும் முதன்மை...rammalar wrote:
-
சீக்கிரம் அரட்டை அடிக்க வாங்க..!
-
பல வினாக்கள் விடையில்லாம இருக்கு..!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவியல் அரட்டை..!
நிஷாவே எல்லாக் கேள்விக்கும் விடை சொல்லிட்டாங்க *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிவியல் அரட்டை..!
அப்ப நமக்கு அங்கு வேலை இல்ல அதானே அக்கா...பானுஷபானா wrote:நிஷாவே எல்லாக் கேள்விக்கும் விடை சொல்லிட்டாங்க *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவியல் அரட்டை..!
தலைக்கு வந்தது வாலோடப் போச்சு..?!
-
ரூபாய் நோட்டுல காந்தி ஏன் சிரிக்கிறாரு?
-
இவைகளுக்கு பதில் இன்னும் இல்லை...
-
காக்காவுக்கு தலை வலிச்சா என்ன மாத்திரை
சாப்பிடும்..?
-
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்...ஏன்?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவியல் அரட்டை..!
தலைக்கு வந்தது வாலோடப் போச்சு..?!
ஏதாவது பெரிய ஆபத்து வந்து அதில் சிறிய காயத்தோடு தப்பினால் தலைக்கு வந்தது வாலோட போச்சுனு சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்
ஏதாவது பெரிய ஆபத்து வந்து அதில் சிறிய காயத்தோடு தப்பினால் தலைக்கு வந்தது வாலோட போச்சுனு சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிவியல் அரட்டை..!
ரூபாய் நோட்டுல காந்தி ஏன் சிரிக்கிறாரு?
அழுதா ரூபாய் நோட்டு நனைஞ்சிடுமே அதனால தான் i*
அழுதா ரூபாய் நோட்டு நனைஞ்சிடுமே அதனால தான் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிவியல் அரட்டை..!
ரூபாய் நோட்டுல காந்தி ஏன் சிரிக்கிறாரு?
அழுதா ரூபாய் நோட்டு நனைஞ்சிடுமே அதனால தான்
-
சரியான விடைகள்
அழுதா ரூபாய் நோட்டு நனைஞ்சிடுமே அதனால தான்
-
சரியான விடைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: அறிவியல் அரட்டை..!
தலைக்கு வந்தது சரியானு சொல்லவேயில்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிவியல் அரட்டை..!
பல்லி தனக்கு ஆபத்து வந்தால் வாலை
துண்டித்து விட்டு ஓடி விடுமாம்...
-
-
காக்காவுக்கு தலை வலிச்சா என்ன மாத்திரை
சாப்பிடும்..?
-
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்...ஏன்?
-
துண்டித்து விட்டு ஓடி விடுமாம்...
-
-
காக்காவுக்கு தலை வலிச்சா என்ன மாத்திரை
சாப்பிடும்..?
-
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்...ஏன்?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அரட்டை
» என்னைப்போன்று சிரிக்க முடியுமா? (அரட்டை)
» அரட்டை அடிப்போம் வாருங்கள் ( ஊருக்குப்போகிறேன் ) நண்பன்
» சினிமா கூத்து அரட்டை
» அரட்டை அடிப்போம் வாருங்கள்!
» என்னைப்போன்று சிரிக்க முடியுமா? (அரட்டை)
» அரட்டை அடிப்போம் வாருங்கள் ( ஊருக்குப்போகிறேன் ) நண்பன்
» சினிமா கூத்து அரட்டை
» அரட்டை அடிப்போம் வாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|