Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
சிரிப்பு வந்தா சிரியுங்க
+4
Nisha
*சம்ஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 1 of 1
சிரிப்பு வந்தா சிரியுங்க
கவர்மென்ட் பஸ்ல
போனா கேவலம்..!
கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்
போனா கேவலம்..!!
கவர்மென்ட் ஸ்கூல்ல
படிச்சா கேவலம்..!!
'ஆனா மாப்பிள்ளை மட்டும்
கவர்மென்ட்ல வேலை
பாக்கிறவங்கதான் வேணுமாம்....
என்ன பொண்ணுங்கடா இவங்க....
நன்றி ;ஜகஜால கில் லாடி முகநூல்
போனா கேவலம்..!
கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்
போனா கேவலம்..!!
கவர்மென்ட் ஸ்கூல்ல
படிச்சா கேவலம்..!!
'ஆனா மாப்பிள்ளை மட்டும்
கவர்மென்ட்ல வேலை
பாக்கிறவங்கதான் வேணுமாம்....
என்ன பொண்ணுங்கடா இவங்க....
நன்றி ;ஜகஜால கில் லாடி முகநூல்
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
உலகிலே அதிக
பொய்களை சுமந்து
வரும் இரண்டு லட்டர்கள்.
1: "லவ்" லட்டர்.
2: "லீவு" லட்டர்.
பொய்களை சுமந்து
வரும் இரண்டு லட்டர்கள்.
1: "லவ்" லட்டர்.
2: "லீவு" லட்டர்.
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று
----------------------------------------------------------
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?
குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..
அதி ; பணிப் பெண்கள்..?
குர ; பெல்ட் போட உதவினார்கள்..
அதி ; விமானிகள்.. ?
குர ; விமானத்தை கிளப்பினார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; வேடிக்கை பார்த்தேன்..
அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!
அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?
குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..
நன்றி ;நகைசுவை நண்பன் முகநூல்
----------------------------------------------------------
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?
குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..
அதி ; பணிப் பெண்கள்..?
குர ; பெல்ட் போட உதவினார்கள்..
அதி ; விமானிகள்.. ?
குர ; விமானத்தை கிளப்பினார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; வேடிக்கை பார்த்தேன்..
அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!
அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?
குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..
நன்றி ;நகைசுவை நண்பன் முகநூல்
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
ஒரு நாள் திடீரென்று ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது பேர் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!
அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ?
எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் இறந்து விட்டனர் என்று!
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த நாராயணசாமியை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு நாராயணசாமி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு நாராயணசாமி சொன்னார்.
"எல்லோரும் டில்லி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர்,
அப்போது அறிவிப்பாளர் "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார்.
உடனே அனைவரும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர்.
ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு நாராயணசாமி "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.
அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.
நன்றி ;நகைசுவை நண்பன் முகநூல்
அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ?
எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் இறந்து விட்டனர் என்று!
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த நாராயணசாமியை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு நாராயணசாமி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு நாராயணசாமி சொன்னார்.
"எல்லோரும் டில்லி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர்,
அப்போது அறிவிப்பாளர் "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார்.
உடனே அனைவரும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர்.
ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு நாராயணசாமி "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.
அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.
நன்றி ;நகைசுவை நண்பன் முகநூல்
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
இது படித்தது தான் ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
!_ ^)கே.இனியவன் wrote:உலகிலே அதிக பொய்களை சுமந்து வரும் இரண்டு லட்டர்கள்.
1: "லவ்" லட்டர்.
2: "லீவு" லட்டர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
கே.இனியவன் wrote:உலகிலே அதிக
பொய்களை சுமந்து
வரும் இரண்டு லட்டர்கள்.
1: "லவ்" லட்டர்.
2: "லீவு" லட்டர்.
இது சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
உங்க அப்பா பேர் சீனுவாசன்
உங்க கணவர் அப்பா பேரு கிருஷ்ணன்
ரெண்டையும் சேர்த்து சீனிவாச கோபால கிருஷ்ணன் ன்னு வையுங்க
அதிர்ந்த மனைவி கேட்டார் அது சீனிவாசகிருஷ்ணன் சரி இடையிலே கோபால் எங்கிருந்து வந்தார் ??
எதிர் வீட்டுக்காரர் சொன்னார்
ஹி ஹி அது எங்க அப்பாவோட பெயர் சும்மா இருக்கட்டுமே
கணவன் மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால் இப்படி ஆட்கள் பூந்துதுடுவாங்க ... எச்ச்சரிக்கை
நன்றி ;நகைசுவை நண்பன் முகநூல்
உங்க கணவர் அப்பா பேரு கிருஷ்ணன்
ரெண்டையும் சேர்த்து சீனிவாச கோபால கிருஷ்ணன் ன்னு வையுங்க
அதிர்ந்த மனைவி கேட்டார் அது சீனிவாசகிருஷ்ணன் சரி இடையிலே கோபால் எங்கிருந்து வந்தார் ??
எதிர் வீட்டுக்காரர் சொன்னார்
ஹி ஹி அது எங்க அப்பாவோட பெயர் சும்மா இருக்கட்டுமே
கணவன் மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால் இப்படி ஆட்கள் பூந்துதுடுவாங்க ... எச்ச்சரிக்கை
நன்றி ;நகைசுவை நண்பன் முகநூல்
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு
வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..
வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
இன்பத்தை INBOX இல் வை....!
கவலையை OUTBOX இல் வை....!
புன்னகையை SENT பண்ணு....!
கோபத்தை DELETE பண்ணு....!
மனதை VIBRATE செய்து பார்....!
வாழ்கை தானாக RING TONE ஆக மாறும்....!
கவலையை OUTBOX இல் வை....!
புன்னகையை SENT பண்ணு....!
கோபத்தை DELETE பண்ணு....!
மனதை VIBRATE செய்து பார்....!
வாழ்கை தானாக RING TONE ஆக மாறும்....!
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்..
பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்..
பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
கே.இனியவன் wrote:அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்..
பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?
சிரிச்சிட்டேன் இனியவன், இதே பாணியில் எத்தனை நகைச்சுவை வந்தாலும் சலிக்காமல் ரசிக்க முடிகிறது. நலல்கற்பனை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
நான் சிரித்தேன் ரசித்தேன் !_Nisha wrote:கே.இனியவன் wrote:அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்..
பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?
சிரிச்சிட்டேன் இனியவன், இதே பாணியில் எத்தனை நகைச்சுவை வந்தாலும் சலிக்காமல் ரசிக்க முடிகிறது. நலல்கற்பனை.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
^_ ^_ ^_ நானும் ரசித்தேன்.மிக அருமையாக உள்ளது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
கவர்ன்மென்ட் மாப்பிள்ளை மீது ஒரு காலத்தில்
மோகம் இருந்தது..!
-
ஏனெனில் ''சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்குறாண்டி'' னு சினிமா பாட்டிலே கூட
சொன்னாங்க...!..
-
மேலும் ரிட்டயர்டு ஆனா 'பென்ஷன்' வரும்...
---
ஆனா இப்போ அப்படி இல்லை... )* )*
மோகம் இருந்தது..!
-
ஏனெனில் ''சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்குறாண்டி'' னு சினிமா பாட்டிலே கூட
சொன்னாங்க...!..
-
மேலும் ரிட்டயர்டு ஆனா 'பென்ஷன்' வரும்...
---
ஆனா இப்போ அப்படி இல்லை... )* )*
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
என்ன ஆச்சு..என் இந்த நிலைமை அண்ணா.rammalar wrote:கவர்ன்மென்ட் மாப்பிள்ளை மீது ஒரு காலத்தில்
மோகம் இருந்தது..!
-
ஏனெனில் ''சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்குறாண்டி'' னு சினிமா பாட்டிலே கூட
சொன்னாங்க...!..
-
மேலும் ரிட்டயர்டு ஆனா 'பென்ஷன்' வரும்...
---
ஆனா இப்போ அப்படி இல்லை... )* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிரிப்பு வந்தா சிரியுங்க
நன்னா சிரிச்சேன் ^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» மனம் விட்டு சிரியுங்க -வியாதிகள் தீரும்.
» என் மனைவிக்கு கடுங்கோபம் வந்தா…!
» உன்னோட கனவுல சிங்கம் வந்தா என்ன பண்ணுவ ?
» தலவலி வந்தா கண்ணாடி போடுங்க....
» மனம் விட்டு சிரியுங்க -வியாதிகள் தீரும்.
» என் மனைவிக்கு கடுங்கோபம் வந்தா…!
» உன்னோட கனவுல சிங்கம் வந்தா என்ன பண்ணுவ ?
» தலவலி வந்தா கண்ணாடி போடுங்க....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|