Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
சித்திரை திங்கள் கவிதைகள்
2 posters
Page 1 of 1
சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
அம்மாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
சித்திரை
தினம் வருகையில்
தாயே உன் நினைவு
சித்தத்தை
சிதறவைக்குறது.....!!!
சிறுவயதில் இருந்து
சித்திரை தினமன்று
சித்திரை தேவதையாய்
என் கண் முன் நின்ற தாயே
இன்றும் நிற்கிறாய்- என்
மனக்கண் முழுதும் மகனை
வாழ்த்திய வண்ணம்...!!!
கவலை இல்லை தாயே ..
அண்டத்தில் காலடி வைத்தால் ...
காலன் பறிப்பது வழமைதானே...
கண்ணீருடன் நான் இருந்தாலும்...
அண்டத்தை விட்டு நான் அகலும் ...
வரை என்னை நீ-தான் தாயே ...
காப்பாற்ற வேண்டும் ....!!!
--------------------------------------------
அம்மாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
சித்திரை
தினம் வருகையில்
தாயே உன் நினைவு
சித்தத்தை
சிதறவைக்குறது.....!!!
சிறுவயதில் இருந்து
சித்திரை தினமன்று
சித்திரை தேவதையாய்
என் கண் முன் நின்ற தாயே
இன்றும் நிற்கிறாய்- என்
மனக்கண் முழுதும் மகனை
வாழ்த்திய வண்ணம்...!!!
கவலை இல்லை தாயே ..
அண்டத்தில் காலடி வைத்தால் ...
காலன் பறிப்பது வழமைதானே...
கண்ணீருடன் நான் இருந்தாலும்...
அண்டத்தை விட்டு நான் அகலும் ...
வரை என்னை நீ-தான் தாயே ...
காப்பாற்ற வேண்டும் ....!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
அப்பாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
நித்தம்
நித்தம் வேலை செய்து
இயந்திரமாய் வாழும் உயிர் ..
சற்றும் ஒயாமல் சலிக்காமல் ..
குடும்பத்துக்கே தியாகம் செய்யும்..
ஆண்டவனுக்கு நிகரான தந்தையே ...!!!
செக்கு
என்ன சிவலிங்கம் என்ன ..?
தந்தையே உமக்கு ....
சித்தைரை திங்கள் என்ன ...?
தைத்திருநாள் என்ன ...?
எல்லாமே ஒன்றுதான் ....!!!
திருநாட்களை சந்தோசமாய்...
நாம் கொண்டாட எந்நாளும் ...
ஓயாமல் உழைத்த தந்தையே ..
உங்களிடம் கற்றேன் ஒரு பாடம் ...!!!
மணிக்கூடும் மனித வாழ்க்கையும்
ஒன்றுதான் இருக்கும் வரை ...
இருக்கும் வரை உழைத்து கொண்டே ..
இரு என்றாய் தந்தையே ...!!!
நீர் விட்டு சென்ற கடமைகளை
நான் தொடர்கிறேன் தந்தையே
உம் ஆசீர் வாதத்துடன் ....!!!
--------------------------------------------
அப்பாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
நித்தம்
நித்தம் வேலை செய்து
இயந்திரமாய் வாழும் உயிர் ..
சற்றும் ஒயாமல் சலிக்காமல் ..
குடும்பத்துக்கே தியாகம் செய்யும்..
ஆண்டவனுக்கு நிகரான தந்தையே ...!!!
செக்கு
என்ன சிவலிங்கம் என்ன ..?
தந்தையே உமக்கு ....
சித்தைரை திங்கள் என்ன ...?
தைத்திருநாள் என்ன ...?
எல்லாமே ஒன்றுதான் ....!!!
திருநாட்களை சந்தோசமாய்...
நாம் கொண்டாட எந்நாளும் ...
ஓயாமல் உழைத்த தந்தையே ..
உங்களிடம் கற்றேன் ஒரு பாடம் ...!!!
மணிக்கூடும் மனித வாழ்க்கையும்
ஒன்றுதான் இருக்கும் வரை ...
இருக்கும் வரை உழைத்து கொண்டே ..
இரு என்றாய் தந்தையே ...!!!
நீர் விட்டு சென்ற கடமைகளை
நான் தொடர்கிறேன் தந்தையே
உம் ஆசீர் வாதத்துடன் ....!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
நட்புக்கு ஒரு கவிதை
--------------------------------------------
வருடம் தோறும் சித்திரை
திங்கள் வரும் போது நண்பா ...!!!
நாம் குறும்புதனமாய் கொளுத்திய
பட்டாசு தாண்டா நினைவு வருகிறது ...!!!
ஓட்டை பானைக்குள் ஒரு
பட்டாசு.. மற்றொன்று உடைந்த
மதவுக்குள் ஒரு பட்டாசு ...!!!
வெடிக்காத பட்டாசை வெடிக்க
வைக்க வெருண்ட நிலை
நினைவுக்கு வரும் போது ...!!!
சிரிக்காமல்; சின்ன கண்ணீர்
சிந்தாமல் இருக்க முடியவில்லை
நண்பா ....!!!
--------------------------------------------
நட்புக்கு ஒரு கவிதை
--------------------------------------------
வருடம் தோறும் சித்திரை
திங்கள் வரும் போது நண்பா ...!!!
நாம் குறும்புதனமாய் கொளுத்திய
பட்டாசு தாண்டா நினைவு வருகிறது ...!!!
ஓட்டை பானைக்குள் ஒரு
பட்டாசு.. மற்றொன்று உடைந்த
மதவுக்குள் ஒரு பட்டாசு ...!!!
வெடிக்காத பட்டாசை வெடிக்க
வைக்க வெருண்ட நிலை
நினைவுக்கு வரும் போது ...!!!
சிரிக்காமல்; சின்ன கண்ணீர்
சிந்தாமல் இருக்க முடியவில்லை
நண்பா ....!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
காதலிக்கு ஒரு கவிதை
--------------------------------------------
ஏய் கடந்த சித்திரையில் ..
சுடிதார் ஒன்றை உனக்கு...
வாங்கித்தர நான் பட்ட பாடு ..
தங்கையிடம் கெஞ்சி ...
கடைக்கு போன சம்பவம் ..
இந்த சித்திரை வரை
தொடருதடி திக் திக் துடிப்பு ...
அவள் அம்மாவிடம் சொல்லி
விடுவாளா ...?
இந்த வருடம் உனக்கு ஒரு..
நினைவு பரிசு உன் வீட்டில் வந்து ...
தருவேன் விழித்திரு உயிரே ...
எந்த நேரமும் எப்படியும் வருவேன் ..
எதையெண்டாலும் தருவேன் ,,,,!!!
--------------------------------------------
காதலிக்கு ஒரு கவிதை
--------------------------------------------
ஏய் கடந்த சித்திரையில் ..
சுடிதார் ஒன்றை உனக்கு...
வாங்கித்தர நான் பட்ட பாடு ..
தங்கையிடம் கெஞ்சி ...
கடைக்கு போன சம்பவம் ..
இந்த சித்திரை வரை
தொடருதடி திக் திக் துடிப்பு ...
அவள் அம்மாவிடம் சொல்லி
விடுவாளா ...?
இந்த வருடம் உனக்கு ஒரு..
நினைவு பரிசு உன் வீட்டில் வந்து ...
தருவேன் விழித்திரு உயிரே ...
எந்த நேரமும் எப்படியும் வருவேன் ..
எதையெண்டாலும் தருவேன் ,,,,!!!
Re: சித்திரை திங்கள் கவிதைகள்
சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
இழந்து விட்டேன் அந்த சித்திரையை ...???
-----------------------------------
சுதந்திரமாக
சொந்தங்கள் வீட்டுக்கு ..
நட்டு நடு இராத்திரிவரை ..
நட்புடனும் குடும்பத்துடனும்
கூத்தாடிய சித்திரை திங்களை
நினைத்து பார்த்தால் கலங்குது
கண்ணும் நெஞ்சும் ...!!!
இந்தமுறை சித்திரையில்
இருளமும் வீடு செல்லமும்
விரைவாக வீடு போகணும்
என்றுதான் இருக்குதே தவிர ..
கடந்த கால சித்திரை போல்
எப்போதும் வராது வராது
இனி எப்போதும் வராது ...!!!
--------------------------------------------
இழந்து விட்டேன் அந்த சித்திரையை ...???
-----------------------------------
சுதந்திரமாக
சொந்தங்கள் வீட்டுக்கு ..
நட்டு நடு இராத்திரிவரை ..
நட்புடனும் குடும்பத்துடனும்
கூத்தாடிய சித்திரை திங்களை
நினைத்து பார்த்தால் கலங்குது
கண்ணும் நெஞ்சும் ...!!!
இந்தமுறை சித்திரையில்
இருளமும் வீடு செல்லமும்
விரைவாக வீடு போகணும்
என்றுதான் இருக்குதே தவிர ..
கடந்த கால சித்திரை போல்
எப்போதும் வராது வராது
இனி எப்போதும் வராது ...!!!
Similar topics
» திங்கள் பன்னிரெண்டு
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ரமழான் தலைப்பிறை மாநாடு திங்கள்
» முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திங்கள் திறப்பு
» சென்னை, ஆக.25- நம்மைப் பொறுத்தவரையில், தைத் திங்கள் முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ரமழான் தலைப்பிறை மாநாடு திங்கள்
» முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திங்கள் திறப்பு
» சென்னை, ஆக.25- நம்மைப் பொறுத்தவரையில், தைத் திங்கள் முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|