Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
வேர்க்கடலை...!! { கவிதைகள் }
3 posters
Page 1 of 1
வேர்க்கடலை...!! { கவிதைகள் }
கடுகு சிரிக்கிறது...!!..
*
எவருக்கேனும் உதவுகிறது
மரத்தடியின் நிழல்.
*
.சந்தோஷமாய்ச் சிரித்தாள்
கணவன் சொன்ன ரகசியம் கேட்.டு….!
*
பூரிக்கட்டையில் சப்பாத்தி
தேய்த்துப் பழகுகிறது குழந்தை.
*
சமையல் அறையில்
கடுகு சிரிக்கிறது
.*
வைத்த இடத்திலேயே இருக்கிறது
தேடியப் பொருள்.
****
*
எவருக்கேனும் உதவுகிறது
மரத்தடியின் நிழல்.
*
.சந்தோஷமாய்ச் சிரித்தாள்
கணவன் சொன்ன ரகசியம் கேட்.டு….!
*
பூரிக்கட்டையில் சப்பாத்தி
தேய்த்துப் பழகுகிறது குழந்தை.
*
சமையல் அறையில்
கடுகு சிரிக்கிறது
.*
வைத்த இடத்திலேயே இருக்கிறது
தேடியப் பொருள்.
****
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Re: வேர்க்கடலை...!! { கவிதைகள் }
மிக்க நன்றி ராம்மலர்..
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: வேர்க்கடலை...!! { கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:கடுகு சிரிக்கிறது...!!..
*
எவருக்கேனும் உதவுகிறது
மரத்தடியின் நிழல்.
*
.சந்தோஷமாய்ச் சிரித்தாள்
கணவன் சொன்ன ரகசியம் கேட்.டு….!
*
பூரிக்கட்டையில் சப்பாத்தி
தேய்த்துப் பழகுகிறது குழந்தை.
*
சமையல் அறையில்
கடுகு சிரிக்கிறது
.*
வைத்த இடத்திலேயே இருக்கிறது
தேடியப் பொருள்.
****
தலைப்பிற்கு கவிதைக்கும் அர்த்தம் புரியல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வேர்க்கடலை...!! { கவிதைகள் }
*
வண்டுகள்…!! { கவிதை }
*
இல்லாமல் இல்லை இங்கு
இருப்பது எல்லாமே.
*
ஊதுபத்தி நறுமணம்
நுகருமா துளசிச் செடிகள்?.
*
வண்டைத் துரத்துகிறது வண்டு
பூக்களுக்குச் சிரிப்பு..
*
கூப்பிட்டவுடன் வந்து
அருகில் நின்றது நாய்க்குட்டி
*
பகலில் வழி தெரியாமல்
அலைகின்றன பன்றிகள்.
***
வண்டுகள்…!! { கவிதை }
*
இல்லாமல் இல்லை இங்கு
இருப்பது எல்லாமே.
*
ஊதுபத்தி நறுமணம்
நுகருமா துளசிச் செடிகள்?.
*
வண்டைத் துரத்துகிறது வண்டு
பூக்களுக்குச் சிரிப்பு..
*
கூப்பிட்டவுடன் வந்து
அருகில் நின்றது நாய்க்குட்டி
*
பகலில் வழி தெரியாமல்
அலைகின்றன பன்றிகள்.
***
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» வேர்க்கடலை
» தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?
» வேர்க்கடலை போண்டா.
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை
» தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?
» வேர்க்கடலை போண்டா.
» வேர்க்கடலை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|