Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
5 posters
Page 1 of 1
சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
பரவலாக இன்று எல்லா நாட்டவர்களுக்கு மத்தியில் தன்மதம் தனக்கு பெரியது என்ற நியதியின் அடிப்படையில் பெருமளவிலானவர்களசிறுபான்மை இனமாக வாழக்கூடிய எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களையும் அவர்கள் மதம் சார்ந்த விடயங்களையும் இழிவு படுத்துகின்ற இக்கால கட்டத்தில் இம்மனிதர்க்ள எதைக் கையில் எடுக்கவேண்டியுள்ளது போரையா, பொறுமையையா....
விதையினுல் விழுதுகள் ஒழிந்துகி்டக்கும் வரையில்தான் பொறுமை அதுவே விதை கிழிந்து விழுதுகள் வெளிவரத்தொடங்கினால் அதன் விருட்சம் அளவிலடங்காது. வில்லிருந்து அம்புகள் புறப்பட்டு பாய்வது போல் அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் பொங்கிவரும் போது அது போராய் மாறுகிறது இதுதான் வாழ்க்கையின் நியதியும் கூட.
எனவே இத்தலைப்பு தொடர்பாக உங்களது பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இதை ஒரு திரியாக இங்கு தொடங்கி இருக்கின்றேன்!
தொடருங்கள் உறவுகளே!
விதையினுல் விழுதுகள் ஒழிந்துகி்டக்கும் வரையில்தான் பொறுமை அதுவே விதை கிழிந்து விழுதுகள் வெளிவரத்தொடங்கினால் அதன் விருட்சம் அளவிலடங்காது. வில்லிருந்து அம்புகள் புறப்பட்டு பாய்வது போல் அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் பொங்கிவரும் போது அது போராய் மாறுகிறது இதுதான் வாழ்க்கையின் நியதியும் கூட.
எனவே இத்தலைப்பு தொடர்பாக உங்களது பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இதை ஒரு திரியாக இங்கு தொடங்கி இருக்கின்றேன்!
தொடருங்கள் உறவுகளே!
Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 20 May 2014 - 11:47; edited 3 times in total (Reason for editing : தலைப்பில் எழுத்துப்பிழை)
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
போரும் வேண்டும், பொறுமையும் வேணும்.
பொறுமையாய் இருந்தால் இளிச்சவாய் பட்டம் கட்டி நாமம் தீடிட் மூலையில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.
போர் செய்தால் சண்டைக்காரன் என விலகி சென்றிடுவார்கள்.
எனிவே சமயத்துக்கு ஏற்ப சண்டை போட்டு மண்டை உடைக்காமல் காரியம் சாதிப்பவன் மட்டுமே இச்சம காலத்தில் புத்திமான எனப்படுவான்.
இன்னும் பெரியர்கள் என்ன சொல்கிறார்கள் என பொறுத்து நானும் தொடர்கின்றேன்..
நல்ல திரிக்கு நன்றி பாயிஸ்.
பொறுமையாய் இருந்தால் இளிச்சவாய் பட்டம் கட்டி நாமம் தீடிட் மூலையில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.
போர் செய்தால் சண்டைக்காரன் என விலகி சென்றிடுவார்கள்.
எனிவே சமயத்துக்கு ஏற்ப சண்டை போட்டு மண்டை உடைக்காமல் காரியம் சாதிப்பவன் மட்டுமே இச்சம காலத்தில் புத்திமான எனப்படுவான்.
இன்னும் பெரியர்கள் என்ன சொல்கிறார்கள் என பொறுத்து நானும் தொடர்கின்றேன்..
நல்ல திரிக்கு நன்றி பாயிஸ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
நல்லதோர் தலைப்பு பாயிஸ் அதற்கே முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்
நாம் உலகைச் சுற்ற வேண்டாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இப்போது இலங்கையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாண்மையினாராக மார் தட்டிக்கொள்ளுங்கள் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அடிச்சி அமர்த்தும் பணியில் ஈடு பட்டுள்ளார்கள்
இதுவே பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு காரணம் நெற்று தமிழன் இன்று முஸ்லிம் என்ற விதத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைச் சிங்களவர்கள்
இதைப் பொறுக்க முடியாமல்தான் தமிழர்கள் போராடி பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்து விட்டுத்தான் இன்று சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்
இதே நிலை நாளை முஸ்லிம்களுக்கும் வரலாம் எனவே இன்னும் கொஞ்சம் பொறுமையாக காரியங்களைக் கையாண்டு பொறுத்திருந்து அரசை ஆழவேண்டுமே தவிர பொங்கி எழுந்து காடேறக்கூடாது.
என்னுடய கருத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
எது வரை என்றால் ??????????
நாம் உலகைச் சுற்ற வேண்டாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இப்போது இலங்கையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாண்மையினாராக மார் தட்டிக்கொள்ளுங்கள் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அடிச்சி அமர்த்தும் பணியில் ஈடு பட்டுள்ளார்கள்
இதுவே பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு காரணம் நெற்று தமிழன் இன்று முஸ்லிம் என்ற விதத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைச் சிங்களவர்கள்
இதைப் பொறுக்க முடியாமல்தான் தமிழர்கள் போராடி பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்து விட்டுத்தான் இன்று சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்
இதே நிலை நாளை முஸ்லிம்களுக்கும் வரலாம் எனவே இன்னும் கொஞ்சம் பொறுமையாக காரியங்களைக் கையாண்டு பொறுத்திருந்து அரசை ஆழவேண்டுமே தவிர பொங்கி எழுந்து காடேறக்கூடாது.
என்னுடய கருத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
எது வரை என்றால் ??????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
நண்பன் wrote:நல்லதோர் தலைப்பு பாயிஸ் அதற்கே முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்
நாம் உலகைச் சுற்ற வேண்டாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இப்போது இலங்கையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாண்மையினாராக மார் தட்டிக்கொள்ளுங்கள் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அடிச்சி அமர்த்தும் பணியில் ஈடு பட்டுள்ளார்கள்
இதுவே பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு காரணம் நெற்று தமிழன் இன்று முஸ்லிம் என்ற விதத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைச் சிங்களவர்கள்
இதைப் பொறுக்க முடியாமல்தான் தமிழர்கள் போராடி பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்து விட்டுத்தான் இன்று சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்
இதே நிலை நாளை முஸ்லிம்களுக்கும் வரலாம் எனவே இன்னும் கொஞ்சம் பொறுமையாக காரியங்களைக் கையாண்டு பொறுத்திருந்து அரசை ஆழவேண்டுமே தவிர பொங்கி எழுந்து காடேறக்கூடாது.
என்னுடய கருத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
எது வரை என்றால் ??????????
ஆமாம்மா! இதுகெல்லாம் பதிவு போட நேரம் இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் நேரம் இருக்காதாம் ஒருவருக்கு. #* #* #* #* (_ (_ (_ (_ (_ (_
முதல் கேள்வியில் பாதிப்பதில் இன்னும் பாக்கி இருக்கிறது. மீதியும் ஒன்றும் காணோம்.
ஒழுங்காக பதில் சொல்லுங்க.. ))&
படிக்கின்ற காலத்தில் பரிட்சை நேரம் வயிற்று வலியும் காய்ச்சலும் வரும் ஆளோ நீங்கள்! :}
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
( அதே அதே நான் நினைத்தேன் ) இதில் எழுத இன்னும் நிறைய உள்ளது நேற்றய எனது நிலை இடையில் முடித்து விட்டேன் _*Nisha wrote:நண்பன் wrote:நல்லதோர் தலைப்பு பாயிஸ் அதற்கே முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்
நாம் உலகைச் சுற்ற வேண்டாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இப்போது இலங்கையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாண்மையினாராக மார் தட்டிக்கொள்ளுங்கள் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அடிச்சி அமர்த்தும் பணியில் ஈடு பட்டுள்ளார்கள்
இதுவே பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு காரணம் நெற்று தமிழன் இன்று முஸ்லிம் என்ற விதத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைச் சிங்களவர்கள்
இதைப் பொறுக்க முடியாமல்தான் தமிழர்கள் போராடி பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்து விட்டுத்தான் இன்று சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்
இதே நிலை நாளை முஸ்லிம்களுக்கும் வரலாம் எனவே இன்னும் கொஞ்சம் பொறுமையாக காரியங்களைக் கையாண்டு பொறுத்திருந்து அரசை ஆழவேண்டுமே தவிர பொங்கி எழுந்து காடேறக்கூடாது.
என்னுடய கருத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
எது வரை என்றால் ??????????
ஆமாம்மா! இதுகெல்லாம் பதிவு போட நேரம் இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் நேரம் இருக்காதாம் ஒருவருக்கு. #* #* #* #* (_ (_ (_ (_ (_ (_
முதல் கேள்வியில் பாதிப்பதில் இன்னும் பாக்கி இருக்கிறது. மீதியும் ஒன்றும் காணோம்.
ஒழுங்காக பதில் சொல்லுங்க.. ))&
படிக்கின்ற காலத்தில் பரிட்சை நேரம் வயிற்று வலியும் காய்ச்சலும் வரும் ஆளோ நீங்கள்! :}
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
இது 2யும் விட மிக மிக அவசியமானது. மனிதநேயம் இது எல்லோருடைய மனதிலும் இருந்ததென்றால் போருக்கு அவசியமே இருக்காதே.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேரே இது இல்லாததினால்தானே.
மனிதநேயத்தை முதலில் வளர்ப்போம்.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேரே இது இல்லாததினால்தானே.
மனிதநேயத்தை முதலில் வளர்ப்போம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?
பொறுமை அவசியம்.அல்லாஹ் பொறுமையாளிகளின் பக்கமே இருக்கின்றான்......
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Similar topics
» போர் காலத்தில் காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்தவர்களுக்கு சலுகை!- நீதியமைச்சர்
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
» சின்ன வூடு அவசியமா..?
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
» சின்ன வூடு அவசியமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|