Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக
முஸ்லிம்களின் புனித பூமியுமான
இரு புனித நகரங்களான
மக்கா மதினா அமைந்துள்ள
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும்
சர்வதேச சாம்ராஜ்ஜிய நாடான
சவூதி அரேபியாவின் அறிவியல்
ஆய்வகத்திற்கு ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள்
வருகை புரிந்திருந்தனர்.
அனடோலி இவானிஷின் என்ற ரஷ்ய
விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களிடம்
பேசுகையில்....
நாங்கள் விண்வெளியில் பயணிக்கும்
போது கால நிலை சிறப்பாக இருக்கும்
நேரங்களில் பூமியை படம்
பிடிப்பது உண்டு.
அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும்
போது அமெரிக்கா, பிரான்ஸ்,
ஐரோப்பாவின் சில இடங்களையும் படம்
பிடிக்க முயற்சிப்போம்.
லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால்
துல்லியமாக படம் எடுக்க முடியவில்லை.
அதேசமையம் வளைகுடா பக்கம் எங்கள்
பார்வையை செலுத்தினோம்.
அப்போது நாங்கள் ஆச்சர்யப்படும் வகையில்
இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக
ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது.
அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல
புகைப்படங்களையும் எடுத்தோம்.
அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த
இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற
இடங்கள் என்பதை அறிந்து நான்
ஆச்சரியப்பட்டு போனேன்.
உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள்
காணக் கூடியதாக இல்லை.
இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்
என்றார்.
அதன்பிறகு மதினா இளவரசர் பேசுகையில்....
மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள்
எனக்கு விளக்கிய போது மெய்
சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால்
மட்டுமே பார்க்கிறீர்கள். நான்
அதோடு எனது இதயத்திலும் அந்த
நிகழ்வை உள்வாங்கிக் கொண்டேன்.
மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள்
அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட
அதிக ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.
ஆனால்
குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும்
புனித நகரங்களாக அறிவிக்கிறான்.
அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில்
இந்த
விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக
்க ஒன்றல்ல...
அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த
வீரர்களுக்கும், உலகின் பல
கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல
இறைவன் ஏற்றுவானாக!' என்ற
பிரார்த்தனையோடு முடித்தார்.
Noorul Islam
அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக
முஸ்லிம்களின் புனித பூமியுமான
இரு புனித நகரங்களான
மக்கா மதினா அமைந்துள்ள
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும்
சர்வதேச சாம்ராஜ்ஜிய நாடான
சவூதி அரேபியாவின் அறிவியல்
ஆய்வகத்திற்கு ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள்
வருகை புரிந்திருந்தனர்.
அனடோலி இவானிஷின் என்ற ரஷ்ய
விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களிடம்
பேசுகையில்....
நாங்கள் விண்வெளியில் பயணிக்கும்
போது கால நிலை சிறப்பாக இருக்கும்
நேரங்களில் பூமியை படம்
பிடிப்பது உண்டு.
அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும்
போது அமெரிக்கா, பிரான்ஸ்,
ஐரோப்பாவின் சில இடங்களையும் படம்
பிடிக்க முயற்சிப்போம்.
லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால்
துல்லியமாக படம் எடுக்க முடியவில்லை.
அதேசமையம் வளைகுடா பக்கம் எங்கள்
பார்வையை செலுத்தினோம்.
அப்போது நாங்கள் ஆச்சர்யப்படும் வகையில்
இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக
ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது.
அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல
புகைப்படங்களையும் எடுத்தோம்.
அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த
இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற
இடங்கள் என்பதை அறிந்து நான்
ஆச்சரியப்பட்டு போனேன்.
உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள்
காணக் கூடியதாக இல்லை.
இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்
என்றார்.
அதன்பிறகு மதினா இளவரசர் பேசுகையில்....
மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள்
எனக்கு விளக்கிய போது மெய்
சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால்
மட்டுமே பார்க்கிறீர்கள். நான்
அதோடு எனது இதயத்திலும் அந்த
நிகழ்வை உள்வாங்கிக் கொண்டேன்.
மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள்
அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட
அதிக ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.
ஆனால்
குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும்
புனித நகரங்களாக அறிவிக்கிறான்.
அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில்
இந்த
விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக
்க ஒன்றல்ல...
அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த
வீரர்களுக்கும், உலகின் பல
கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல
இறைவன் ஏற்றுவானாக!' என்ற
பிரார்த்தனையோடு முடித்தார்.
Noorul Islam
Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!
ம்... அதிசயம்தான்... தொலைநோக்குப் பார்வையில் கிடைத்த உண்மையான அதிசயம் இது.
கண்டெடுத்ததோடு அதை எடுத்துரைத்த அவர்களுக்கு வாழ்த்துகள்
கண்டெடுத்ததோடு அதை எடுத்துரைத்த அவர்களுக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!
மாஷா அல்லாஹ் உண்மையில் இது அற்புதமான இரு இடங்கள் உலகம் வியந்து கவனிப்பது யாவரும் அறிவர்
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!
விண்வெளி வீரர்களுக்கு இது புதுமை ..ஆனால் உலக முஷ்லிம்களுக்கு இது புதுமையாக இருக்க முடியாது .....அல்லாஹ்வின் பெயர் அதிகமானவர்களால் அதிக நேரம் உச்சரிக்கப் படும் இடங்கள் இவை ..அவற்றைக்கேட்க வானவர்கள் வின்னை முட்டிகொண்டு இருப்பார்கள்.
வானவர்கள் ஒளியால் படைக்கப் பட்டவர்கள் அவர்கள் சூழ்ந்து நிற்கும் இடம் பிரகாசமாக ஜொலிப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
வானவர்கள் ஒளியால் படைக்கப் பட்டவர்கள் அவர்கள் சூழ்ந்து நிற்கும் இடம் பிரகாசமாக ஜொலிப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|