சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை Khan11

மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை

Go down

மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை Empty மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை

Post by rammalar Sat 31 May 2014 - 1:54

மனிதனின் ஆற்றலை அழிக்கும் கவலை - சிறுகதை E_1401275711
-

மன்னர் கிருஷ்ண தேவராயரும், மதியூகி
அப்பாஜியும் மாறுவேஎடத்தில் நகர்வலம்
சென்றனர்.
-
ஒரு வீதியில் சிறுவர்கள் "சடுகுடு' விளையாட்டில்
ஈடுபட்டிருந்தனர் கோயில் யானை ஒன்று அவ்வழியே
வந்தது. அந்த யானை அந்த வழியே செல்லமுடியாதபடி
அதன் தந்தங்ளைப் பிடித்து பின்னுக்கு தள்ளினான்
ஒரு சிறுவன்..யானையும் தன் முயற்சியில் தோற்று
வேறு வழியாக சென்றது
-
சிறுவனின் வீரத்தைப் புகழ்ந்தார் மன்னர்
-
"மன்னர் அவர்களே, இன்னும் ஒரே வாரத்தில்
இவனுடைய இந்த ஆற்றலை இல்லாமல் செய்து
விடட்டுமா?'' என்று கேட்டார்.அப்பாஜி
-
அது எப்படி முடியும் என்றார் மன்னர்
-
வயதான தாயாரின் உழைப்பில் எதையோ
சாப்பிட்டு கவலையில்லாமல் ஊரைச் சுற்றிக்
கொண்டிருப்பவன் அச்சிறுவன் என்பதை

விசாரித்தறிந்தார் அப்பாஜி
-
அந்த தாயாரிடம் சென்று, ''இந்த வயதில் நீ

இவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்குக் கஞ்சி

ஊற்ற வேண்டாம். இந்தப்
பருவத்திலேயே அவனுக்குத் தன்னுடைய
பொறுப்பை, கடமையை உணர்த்த வேண்டும்.
நாலுகாசு சம்பாதிக்கும் ஆர்வத்தையும்
இப்போதே உண்டு பண்ண வேண்டும்.
அப்போதுதான் அவன் கொஞ்சம் வளர்ந்த
பின்னர் சிறப்புடன் திகழ்வான். இப்போது அ
வனுக்குக் கொடுக்கப்படும் பயிற்சி அவனுக்குப்
பெரிதும் உதவும்,'' என்றார்.
-
அப்பாஜியின் அறிவரையை ஏற்று, அச்சிறுவன்
உணவருந்த வந்தபோது, தங்கள் வறுமை நிலையை
எடுத்து சொல்லி, ஏதாவது வேலை பார்த்து கஞ்சி
வைக்க மட்டுமாவது சம்பாத்தி வா என்றாள்
-
அவனும் வேலை தேடிப்போனான்.
எங்கெங்கோ சுற்றினான். நினைத்தவுடன் வேலை
கிடைக்கவா செய்யும்? வேலை கிடைக்காத
கவலை அவன் வலிமையை குறைத்திருந்தது
-
முன்பு விளையாடிக்கொண்டிருந்த தெருவில்

எப்போதும் போலகோவில் யானை வந்தது.

அதன் தந்தங்களைப் பிடித்து பின்னுக்குத் தள்ளினான்.

அது அவனைச் சட்டை செய்யாமல் அவனைத்
தள்ளிக் கொண்டு சென்று விட்டது.
-
இதனை மறைந்திருந்து மன்னருக்கு காட்டினார்
அப்பாஜி.
-
அவன் வலிமை குறைந்ததற்கு தான் சொன்னபடி
அந்த ஏழைத்தாய் அவனை வேலைக்குப் போகச்
சொன்னதையும் வேலை கிடைக்காத கவலையினால்
அவன் வலிமை போனது என்பதையும் எடுத்துரைத்தார்
அப்பாஜி
-
மன்னரின் விருப்பபடி,
அந்தப் பையனுக்குத் மன்னரின் படைப் பிரிவில் பயிற்சி
அளித்து அவனை  நல்ல உண்மையான வீரனாக
மாற்றினார் அப்பாஜி
-

நீதி:
மனிதன் கவலையினால் உடல் மற்றும்
மன வலிமையை இழக்கிறான்

------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum