Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
2 posters
Page 1 of 1
பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
புதிதாகத் திருமணமாகும் மணமக்களை "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என வாழ்த்துவது வழக்கம். "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது?
இல்லை.
வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று வாழ்வதையே குறிக்கிறது.
.
புதிதாகத் திருமணமாகும் மணமக்களை "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என வாழ்த்துவது வழக்கம். "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது?
இல்லை.
வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று வாழ்வதையே குறிக்கிறது.
.
Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 2:46; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும் நல் வாழ்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்
சுகிர்தகுண சாலிபரி பாலிஅநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணதாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப தேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே!
(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி)
இப்பாடலில் அபிராமி பட்டர் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்துகின்றார்.
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும் நல் வாழ்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்
சுகிர்தகுண சாலிபரி பாலிஅநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணதாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப தேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே!
(அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி)
இப்பாடலில் அபிராமி பட்டர் பதினாறு பேறுகளையும் வரிசைப்படுத்துகின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
பதினாறு செல்வங்கள்
1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3.தீதற்ற செல்வம்,
4.நிறைந்த தானியம்,
5.ஒப்பற்ற அழகு,
6.அழியாப் புகழ்,
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை,
9.நுண்ணிய அறிவு,
10.குழந்தைச் செல்வம்,
11.நல்ல வலிமை,
12.மனத்தில் துணிவு,
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),
14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,
15.நல்ல ஊழ்(விதி),
16.இன்ப நுகர்ச்சி
ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.
1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3.தீதற்ற செல்வம்,
4.நிறைந்த தானியம்,
5.ஒப்பற்ற அழகு,
6.அழியாப் புகழ்,
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை,
9.நுண்ணிய அறிவு,
10.குழந்தைச் செல்வம்,
11.நல்ல வலிமை,
12.மனத்தில் துணிவு,
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),
14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,
15.நல்ல ஊழ்(விதி),
16.இன்ப நுகர்ச்சி
ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.
Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 2:48; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
பதினாறும் பெறறு பெரு வாவு வாழ் எனச்சொல்லும் பாடல்கள் காளமேகப்புலவரினாலும் பாடப்பட்டுள்ளது.
துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!
---கவி காளமேகப் புலவர் பாடியது
துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!
---கவி காளமேகப் புலவர் பாடியது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
இதன் விளக்கம்
கலையாத கல்வியும் - முழுமையான அறிவு தரக்கூடிய கல்வியும்
குறையாத வயதும் - நீண்ட ஆயுளும்
கபடு வாராத நட்பும் - ஏமாற்றம் அளிக்காத நட்பும்
கன்றாத வளமையும் - அழியாத செல்வங்களும்
குன்றாத இளமையும் - மங்காத இளமையும்
கழுபிணியிலாத உடலும் - சூலப்பிணி போன்ற நோய்கள் வராத உடலும்
சலியாத மனமும் ...சீ என்று ஒதுக்ககூடிய எண்ணங்கள் இல்லாத மனமும்
அன்பு அகலாத மனைவியும் - தன்ணை மிகவும் நேசிக்கும் துணையாளும்
தவறாத சந்தானமும் - சொன்னசொல் தவறாத குழந்தைகளும்
தாழாத கீர்த்தியும் - குறையாத புகழும்
மாறாத வார்த்தையும் - சொன்ன சொல் தவறாமையும்
தடைகள் வாராத கொடையும் - தானம் செய்வதற்கு வேண்டிய செல்வம் தடையில்லாமல் கிடைக்கவும் அல்லது தானம் செய்ய வேண்டிய தருணங்களில் தடைகள் வராமலும்
தொலையாத நிதியமும் - செல்வங்கள் திருடு போகாமலும்
கோணாத கோலும் - தர்ம நீதி தவறாத அரசாட்சியும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் - மனவருத்தம் இல்லாத வாழ்க்கையும்
துய்ய நின்பாதத்தில் - தூய்மையான நின் திருத்தாள்களில்
அன்பும் உதவி - அன்புடன் உதவி புரிந்து
பெரிய தொண்டரொடு - மகிமைமிக்க நின் அடியார்கள் கூட்டத்துடன்
கூட்டு கண்டாய் - (என்னை) சேர்த்து விட்டாய்
அலைஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே - அலைகடலில் பள்ளிக்கொண்டிருக்கும் திருமாலுக்கு சகோதரியே
ஆதி கடவூரின் வாழ்வே - ஆதி கடவூர் என்ற திருத்தலதில்எழுந்தருளிய
அமுதீசர் ஒரு பாகம் அகலாத - அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும்
சுகபாணி - நன்மைதரும் கரத்தினளே
அருள்வாமி - அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே
அபிராமியே - அழகுடையவளே[/b]
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!
நாங்கள் முன்பு வெறும் பதினாறு செல்வங்கள் மாத்திரம்தான் படித்திருந்தோம் இவ்வாறு தெளிவான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
தொடருங்கள் அக்கா
தொடருங்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும்
» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம் 1
» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம் 1
» பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க…
» சீனப் பெருஞ்சுவர்!
» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம் 1
» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம் 1
» பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க…
» சீனப் பெருஞ்சுவர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|