Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
வலியால் துடிக்கும் இதயம்
4 posters
Page 1 of 1
வலியால் துடிக்கும் இதயம்
நீ
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!
எப்படி
ஏமாற்றுவது என்று சொல். ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும் கற்று தா ...!!!
எப்படி
ஏமாற்றுவது என்று சொல். ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்...
இருப்பேன் .....!!!
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
இனியவன் சார் நலமா!
http://www.chenaitamilulaa.net/t45837-topic#397775 உங்கள் பார்வையினை திருப்புங்களேன் சார்..
நம்மை நாம் அறிவோம் , நண்பன் யார் உணர்வோம் திரியில் உங்களை பற்றிய பதிவு இடையில் இருககின்றது.. இயலும் போது அதையும் முழுமைப்படுத்துங்களேன்!
http://www.chenaitamilulaa.net/t45837-topic#397775 உங்கள் பார்வையினை திருப்புங்களேன் சார்..
நம்மை நாம் அறிவோம் , நண்பன் யார் உணர்வோம் திரியில் உங்களை பற்றிய பதிவு இடையில் இருககின்றது.. இயலும் போது அதையும் முழுமைப்படுத்துங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலியால் துடிக்கும் இதயம்
உறங்க நினைத்தும்
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!
பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
உறங்க முடியவில்லை
நீ தந்த நினைவுகள்
கண்ணீராய் வருகிறது ...!!!
பேச நினைக்கிறேன்
பேசமுடியவில்லை
நீ பேசிய வார்த்தை ...
என் பேச்சையே அடைத்து
விட்டது ...!!!
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மறக்கும் திறன் கொண்ட
இதயம் என்னிடம் இல்லை ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
காதலுக்கு இத்தனை வலி தரும் வல்லமை உணடென்பதை இப்படி கவிதைகள் படிக்கும் போதுதான் புரிகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வலியால் துடிக்கும் இதயம்
உன் மீது நான் வைத்த
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!
ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!
நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!
ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!
நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
கே.இனியவன் wrote:உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வலியால் துடிக்கும் இதயம்
என்
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!
துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!
காற்றாக வந்தேனும்
அணைத்து விடு உயிரே ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
காதல் மெழுகு திரியானது...
இன்பத்தின் போது நீ
தந்த நினைவுகள் திரட்சியால்
திரண்டு இருக்க ...!!!
துன்பத்தின் போது தந்த
வலிகள் திரியாய் எரிய
என் உள்ளமும் உடலும்
காதலுக்காய் உருகுகிறது ...!!!
காற்றாக வந்தேனும்
அணைத்து விடு உயிரே ...!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
Re: வலியால் துடிக்கும் இதயம்
நன்றி நன்றிபானுஷபானா wrote:கே.இனியவன் wrote:உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!
அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!
அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!
+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை
அருமை அருமை
Similar topics
» இறந்தும் துடிக்கும் இதயம்
» உடலுக்கு வெளியில் துடிக்கும் சிசுவின் இதயம் -பயங்கர காட்சி
» நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள் .
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
» உடலுக்கு வெளியில் துடிக்கும் சிசுவின் இதயம் -பயங்கர காட்சி
» நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள் .
» இதயம் உள்ளவர்களுக்கு இதயம் பரிசு!
» வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|