Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
3 posters
Page 1 of 1
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
புதுடில்லி: ''நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி வழங்குவது தான் எங்கள் அரசின் லட்சியம். ஊழல் இந்தியா என்ற பெயரை, திறன் வாய்ந்த இந்தியா என்று மாற்றிக் காட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
அனைவருக்கும் வீடு
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில், மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி செய்து கொடுப்போம்; இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு கெட்டுப் போனால் பரவாயில்லை என, எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்; இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள் தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை வரவேற்கிறோம். மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி கூட்டுறவு முறை தான் எங்கள் வழி. நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க உள்ளோம். ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல், நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும் எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம். கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல், அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில், கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள் யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, இளைஞர்களுக்கு தரமான
கல்வி போன்றவற்றை அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.அனைத்து வடகிழக்கு மாநிலங்களை யும், அந்த முறையில் மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
தமிழகத்திற்கு பாராட்டு:
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில், 'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம் பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது; அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை. ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு மோடி பேசினார்.அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-தினமலர்
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
அனைவருக்கும் வீடு
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில், மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி செய்து கொடுப்போம்; இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு கெட்டுப் போனால் பரவாயில்லை என, எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்; இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள் தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை வரவேற்கிறோம். மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி கூட்டுறவு முறை தான் எங்கள் வழி. நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க உள்ளோம். ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல், நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும் எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம். கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல், அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில், கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள் யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, இளைஞர்களுக்கு தரமான
கல்வி போன்றவற்றை அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.அனைத்து வடகிழக்கு மாநிலங்களை யும், அந்த முறையில் மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
தமிழகத்திற்கு பாராட்டு:
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில், 'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம் பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது; அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை. ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு மோடி பேசினார்.அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
முதல் உரை அருமை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Re: ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஊழல் இந்தியா என்ற பெயரை, திறன் வாய்ந்த இந்தியா என்று மாற்றிக் காட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசிய முதல் உரையே மிக அருமை...! ^) ^) ^) ^) ^) ^)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|