சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம் Khan11

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம்

Go down

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம் Empty உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது: ஹக்கீம்

Post by Naseeb Mohammed Fri 13 Jun 2014 - 23:12

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கொரிய குடியரசு தூதுவர் வொன் சாம் சாங்க், அமைச்சர் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (13) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

பெரும்பான்மையானோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலான பாராளுமன்ற முறைமையே இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு இலங்கையில் உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல கட்சி ஜனநாயகம் நிலவி வரும் இந் நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது அபிப்பிராயங்களையும், நிலைப்பாட்டையும் முன்வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கூட்டரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

முன்னர் காலனித்துவ நாடுகளாக இருந்து பின்னர் சுதந்திரமடைந்த போதிலும் அவ்வாறான பல நாடுகளில் சாதிப்பிரச்சினை காணப்படவே செய்கின்றது.
இலங்கையில் இனப் பிரச்சினையை பொறுத்தவரை தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வன்முறையின் பால் நாட்டம் செலுத்திய அமைப்புகள் இருந்தன.

இனப்பிரச்சினையானது நாடுகளுக்குள் இனங்களுக்கிடையில் துருவப்படுத்தலை அதிகரித்துள்ளது. உங்களது நாடான கொரியாவில் யுத்தம் நாட்டை இருவேறாக பிரித்துவிட்டது.

இலங்கையில் சில போது அரசியல் ரீதியான தகராறுகள் தோன்றிய போதிலும் கூட, ஒரு போதும் இந்த நாடு இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடாகவே இந் நாடு தொடர்ந்தும் இருந்து வருகிறது.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது.

இலங்கையில் நீதித்துறை முக்கியமான ஒரு துறையாகும். சட்டமும் ஒழுங்கும் சரிவர பேணப்படுவது ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமாகும்.

இலங்கை பாரம்பரிய பொருள்கள் பலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இலங்கையில் வர்த்தகத்திற்கும், முதலீடுகளுக்குமான வாய்ப்புகள் நிறையக் காணப்படுகின்றன. அதனை தென்கொரியா நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையின் முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் கொரிய குடியரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாகக் கூறிய தூதுவர் வொன் சாம் சாங், நீதியமைச்சர் என்ற வகையில் மட்டுமல்லாது, சிறுபான்மையினரை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியக் கட்சி என்ற தலைவர் முறையில் சில தெளிவுகளை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிராக சில இனவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் அறிந்துகொள்ள விரும்பினார்.

தூதுவருடன் தென்கொரியத் தூதரகத்தின் கவுன்சிலர் செல்வி ஜி இயுன் ப்யோ, நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பலவீனமானவர்களை பாதுகாக்க தவறுகின்ற ஆட்சி நேர்மையான ஆட்சியாக இருக்க முடியாது : ஹக்கீம்
» 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» ஆப்கானின் அரைவாசி பகுதி உள்நாட்டுப் படையின் கட்டுப்பாட்டில்
» உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த சோமாலியா-பட்டினியில் வாடும் 1.13 கோடி மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum