Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இதயம் கவிதை
4 posters
Page 1 of 1
இதயம் கவிதை
என் இதயத்திடம்
எத்தனையோ முறை
சொல்லி விட்டேன்
உன்னை
மறக்கசொல்லி ....!!!
உன்னை
தவிர யாரையும் ..
நினைக்க மாட்டேன்
என்கிறது கனத்த
இதயத்துடன்...
கெஞ்சுகிறது .....!!!
எத்தனையோ முறை
சொல்லி விட்டேன்
உன்னை
மறக்கசொல்லி ....!!!
உன்னை
தவிர யாரையும் ..
நினைக்க மாட்டேன்
என்கிறது கனத்த
இதயத்துடன்...
கெஞ்சுகிறது .....!!!
Re: இதயம் கவிதை
உன்மைக் காதல்....
உன்னை நீயே வெறுத்தாலும்....
உன்னிதயம் உண்மையை சொல்லி..
உனக்கே சங்கூதும் நண்பா!!!!
அதுதான் இறைவன் படைத்த...
இதயத்தின் இயல் இயக்கமே!!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
உன்னை நீயே வெறுத்தாலும்....
உன்னிதயம் உண்மையை சொல்லி..
உனக்கே சங்கூதும் நண்பா!!!!
அதுதான் இறைவன் படைத்த...
இதயத்தின் இயல் இயக்கமே!!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இதயம் கவிதை
அடடா அருமையாக உள்ளதே இந்த இதய வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதயம் கவிதை
உன்னை நினைத்து என்
கண்கள் கலங்குகிறது
இதயம்
இரத்தம் வடிக்கிறது ....!!!
என் இதயத்தை
சிற்பாச்சாரியாரிடம்
கொண்டு செல்கிறேன்
இதயத்தை கல் போல்
செதுக்க ....!!!
கண்கள் கலங்குகிறது
இதயம்
இரத்தம் வடிக்கிறது ....!!!
என் இதயத்தை
சிற்பாச்சாரியாரிடம்
கொண்டு செல்கிறேன்
இதயத்தை கல் போல்
செதுக்க ....!!!
Re: இதயம் கவிதை
மிக்க நன்றி உதயமேjaleelge wrote:உன்மைக் காதல்....
உன்னை நீயே வெறுத்தாலும்....
உன்னிதயம் உண்மையை சொல்லி..
உனக்கே சங்கூதும் நண்பா!!!!
அதுதான் இறைவன் படைத்த...
இதயத்தின் இயல் இயக்கமே!!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
என் இதயமே
நிலாவே
Re: இதயம் கவிதை
உன் இதயத்தை
என்னிடம் தந்து விட்டு
உல்லாசமாய் இருக்கிறாய்
உனக்கு
சேர்த்து வலியை
சுமக்கிறது என் இதயம்
என்ன செய்வது -காதல்
வலிகளை கொண்ட
வாழ்க்கை ....!!!
கே இனியவன்
கவிதை தளம்
என்னிடம் தந்து விட்டு
உல்லாசமாய் இருக்கிறாய்
உனக்கு
சேர்த்து வலியை
சுமக்கிறது என் இதயம்
என்ன செய்வது -காதல்
வலிகளை கொண்ட
வாழ்க்கை ....!!!
கே இனியவன்
கவிதை தளம்
Re: இதயம் கவிதை
இது நான் எழுதும்
கவிதை இல்லை என்
இதயம் வடிக்கும்
கண்ணீர் வரிகள் ....!!!
உன்னால் தூக்கி
எறியப்பட்ட காதல்
என் இதயத்தை
துப்பாக்கியால்
போடப்பட்ட சல்லடை
ஆனது உயிரே ...!!!
கவிதை இல்லை என்
இதயம் வடிக்கும்
கண்ணீர் வரிகள் ....!!!
உன்னால் தூக்கி
எறியப்பட்ட காதல்
என் இதயத்தை
துப்பாக்கியால்
போடப்பட்ட சல்லடை
ஆனது உயிரே ...!!!
Re: இதயம் கவிதை
கே.இனியவன் wrote:மிக்க நன்றி உதயமேjaleelge wrote:உன்மைக் காதல்....
உன்னை நீயே வெறுத்தாலும்....
உன்னிதயம் உண்மையை சொல்லி..
உனக்கே சங்கூதும் நண்பா!!!!
அதுதான் இறைவன் படைத்த...
இதயத்தின் இயல் இயக்கமே!!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
என் இதயமே
நிலாவே
உங்கள் பதிவில்..
இந்த இழியவனுக்கு நன்றி சொல்ல தேவையே இல்லை சார்...
நான் இன்றிலிருந்து உங்கள் இரசிகனாய் மாறிட்டேன் சார்...
உங்கள் கவி வரிகளை இன்னொரு சேனைஉலா உறவு பதிவிட்டிருந்தார்...
உங்கள் பிள்ளையை யாரும் பெயர் வைத்து அழைக்க அனுமதியோம் !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இதயம் கவிதை
என் இதயத்தில் ஒளி
ஏற்றினாய் என்று
சந்தோசப்பட்டேன் ....!!!
இப்போதுதான்
விளங்கியது என் இதயம்
உனக்கு
மெழுகு திரியானது ....
ஒளி ஏற்றியது நீ
உருகுவது நான் ....!!!
கே இனியவன்
கவிதை தளம்
இதயம் கவிதைகள்
ஏற்றினாய் என்று
சந்தோசப்பட்டேன் ....!!!
இப்போதுதான்
விளங்கியது என் இதயம்
உனக்கு
மெழுகு திரியானது ....
ஒளி ஏற்றியது நீ
உருகுவது நான் ....!!!
கே இனியவன்
கவிதை தளம்
இதயம் கவிதைகள்
Re: இதயம் கவிதை
யார் அந்த ரசிகன் என் கவிதையை இங்கேயேjaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி உதயமேjaleelge wrote:உன்மைக் காதல்....
உன்னை நீயே வெறுத்தாலும்....
உன்னிதயம் உண்மையை சொல்லி..
உனக்கே சங்கூதும் நண்பா!!!!
அதுதான் இறைவன் படைத்த...
இதயத்தின் இயல் இயக்கமே!!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
என் இதயமே
நிலாவே
உங்கள் பதிவில்..
இந்த இழியவனுக்கு நன்றி சொல்ல தேவையே இல்லை சார்...
நான் இன்றிலிருந்து உங்கள் இரசிகனாய் மாறிட்டேன் சார்...
உங்கள் கவி வரிகளை இன்னொரு சேனைஉலா உறவு பதிவிட்டிருந்தார்...
உங்கள் பிள்ளையை யாரும் பெயர் வைத்து அழைக்க அனுமதியோம் !!!!!!
பதிபவர் ...? நான் பார்க்க வில்லை ...!!!
இப்போ தளங்களில் இதுபோல் நடைபெருகிறது
என்னால் தடுக்க முடியவில்லை சண்டை பிடிக்கவும் விரும்பவில்லை
உங்கள் தகவலுக்கு நன்றி
அன்புன என்னரும் உங்கள் இதயத்தில்
இனியவன்
Re: இதயம் கவிதை
கே.இனியவன் wrote:யார் அந்த ரசிகன் என் கவிதையை இங்கேயேjaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி உதயமேjaleelge wrote:உன்மைக் காதல்....
உன்னை நீயே வெறுத்தாலும்....
உன்னிதயம் உண்மையை சொல்லி..
உனக்கே சங்கூதும் நண்பா!!!!
அதுதான் இறைவன் படைத்த...
இதயத்தின் இயல் இயக்கமே!!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
என் இதயமே
நிலாவே
உங்கள் பதிவில்..
இந்த இழியவனுக்கு நன்றி சொல்ல தேவையே இல்லை சார்...
நான் இன்றிலிருந்து உங்கள் இரசிகனாய் மாறிட்டேன் சார்...
உங்கள் கவி வரிகளை இன்னொரு சேனைஉலா உறவு பதிவிட்டிருந்தார்...
உங்கள் பிள்ளையை யாரும் பெயர் வைத்து அழைக்க அனுமதியோம் !!!!!!
பதிபவர் ...? நான் பார்க்க வில்லை ...!!!
இப்போ தளங்களில் இதுபோல் நடைபெருகிறது
என்னால் தடுக்க முடியவில்லை சண்டை பிடிக்கவும் விரும்பவில்லை
உங்கள் தகவலுக்கு நன்றி
அன்புன என்னரும் உங்கள் இதயத்தில்
இனியவன்
பின்னூட்டல் வழங்கி இருக்கிறேன்...
சேனைக்கு வந்ததும் அவர்..
மாற்றிக் கொள்ளுவார் என நம்புகிறேன் சார்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இதயம் கவிதை
அகத்தின்
அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் ...
காதலின் அழகும் முகத்தில்
நிச்சயம் தெரியும் ....!!!
நல்ல
இதயங்களில் தான்
தூய்மையான காதல்
இருக்கும் - நம் காதல்
இதயத்தால்
பிணைக்க பட்டது ....!!!
அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் ...
காதலின் அழகும் முகத்தில்
நிச்சயம் தெரியும் ....!!!
நல்ல
இதயங்களில் தான்
தூய்மையான காதல்
இருக்கும் - நம் காதல்
இதயத்தால்
பிணைக்க பட்டது ....!!!
Re: இதயம் கவிதை
உன்னை நான் ஆயிரம்
தடவை கட்டி பிடித்து
முத்தமிட்டு விட்டேன்
கைகளாலோ உதட்டாலோ
அல்ல - என் இதயத்தால் ...!!!
இத்தனை வலியையும்
தாங்கி என் இதயம்
உன்னை இன்றுவரை
காதலிக்க அதுவே
காரணம் உயிரே ....!!!
தடவை கட்டி பிடித்து
முத்தமிட்டு விட்டேன்
கைகளாலோ உதட்டாலோ
அல்ல - என் இதயத்தால் ...!!!
இத்தனை வலியையும்
தாங்கி என் இதயம்
உன்னை இன்றுவரை
காதலிக்க அதுவே
காரணம் உயிரே ....!!!
Re: இதயம் கவிதை
என்
இதயத்தை எடுத்து
வைத்து கொண்டு
உன்னை பிடித்திருக்கிறதா
என்று கேட்கிறாயே ...!!!
உன்
இதயம்
உன்னையும் என்னையும்
பார்த்து சிரிப்பதை
பார்க்கவில்லையா நீ ...!!!
இதயத்தை எடுத்து
வைத்து கொண்டு
உன்னை பிடித்திருக்கிறதா
என்று கேட்கிறாயே ...!!!
உன்
இதயம்
உன்னையும் என்னையும்
பார்த்து சிரிப்பதை
பார்க்கவில்லையா நீ ...!!!
Re: இதயம் கவிதை
என்னை விட்டு நீ
பிரிந்தத்தை என் இதயம்
பார்க்கவில்லை
அது துடிக்கும் போது
உன் பெயரை சொல்கிறது ...!!!
ஒருமுறை
என் இதயத்துக்குள்
வந்து விடு என் இதயம்
இன்னும் சில நாட்கள்
துடிக்கட்டும் ....!!!
பிரிந்தத்தை என் இதயம்
பார்க்கவில்லை
அது துடிக்கும் போது
உன் பெயரை சொல்கிறது ...!!!
ஒருமுறை
என் இதயத்துக்குள்
வந்து விடு என் இதயம்
இன்னும் சில நாட்கள்
துடிக்கட்டும் ....!!!
Re: இதயம் கவிதை
நீ இதய கதவை
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!
உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!
உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!
Re: இதயம் கவிதை
கே.இனியவன் wrote:என்
இதயத்தை எடுத்து
வைத்து கொண்டு
உன்னை பிடித்திருக்கிறதா
என்று கேட்கிறாயே ...!!!
உன்
இதயம்
உன்னையும் என்னையும்
பார்த்து சிரிப்பதை
பார்க்கவில்லையா நீ ...!!!
மிக அருமையாய் படைக்கிறாய்....
வாழ்த்துக்களும்..சலியூட்டுக்களும் மன்னா !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|