Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
திருக்குறள் அதிசயங்கள்..
4 posters
Page 1 of 1
திருக்குறள் அதிசயங்கள்..
திருவள்ளுவர் தம் குறட்பாக்களில்
ஒன்று என்ற எண்ணை பதினோரு இடங்களிலும்,
இரண்டை பத்து இடங்களிலும்,
நான்கு என்பதை பதினோரு இடங்களிலும்,
ஐந்து என்ற எண்ணைப் பதினான்கு இடங்களிலும்,
ஏழு என்பதை ஏழு இடங்களிலும்,
மூன்று, ஆறு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம் என்ற சொற்களை சிற்சில இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
கோடி என்ற சொல்லை ஏழு இடங்களிலும், பாதி என்ற சொல்லையும், கால் எனப் பொருள்படும் கஃசா என்ற சொல்லையும் ஒரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எங்கும் குறிப்பிடாத எண் எது ..? "9"..!
ஒன்று என்ற எண்ணை பதினோரு இடங்களிலும்,
இரண்டை பத்து இடங்களிலும்,
நான்கு என்பதை பதினோரு இடங்களிலும்,
ஐந்து என்ற எண்ணைப் பதினான்கு இடங்களிலும்,
ஏழு என்பதை ஏழு இடங்களிலும்,
மூன்று, ஆறு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம் என்ற சொற்களை சிற்சில இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
கோடி என்ற சொல்லை ஏழு இடங்களிலும், பாதி என்ற சொல்லையும், கால் எனப் பொருள்படும் கஃசா என்ற சொல்லையும் ஒரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எங்கும் குறிப்பிடாத எண் எது ..? "9"..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
[எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.
இந்த குறளை சொல்லும் போது உதடுகள் ஒட்டாது!.
[எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது.
இந்த குறளை சொல்லும் போது உதடுகள் ஒட்டாது!.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது நெஞ்சு
இக்குறள்களும் கூட உதடு ஒட்டாமல் படிக்கக் கூடியவை, ப, ம இல்லாததால்
செய்தற் கரிய செயல்.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது நெஞ்சு
இக்குறள்களும் கூட உதடு ஒட்டாமல் படிக்கக் கூடியவை, ப, ம இல்லாததால்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருக்குறள் அதிசயங்கள்..
Nisha wrote:பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் பற்றினைப்பற்றிச் சொல்லிய குறள் முழுதும் உதடுகள் ஒட்டியே இருக்கும்.
என்னை மன்னிக்கவும் கடவுளுக்காய்...
நீங்கள் சொன்ன மாதிரி வாசித்தேன்...
ஆனால் இது மட்டும்.....
சொல்கையில் ஒட்டவில்லை மேடம்....
விடற்கு.
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
Last edited by jaleelge on Thu 19 Jun 2014 - 20:46; edited 1 time in total
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திருக்குறள் அதிசயங்கள்..
இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
பெற்றுள்ளது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23972
மதிப்பீடுகள் : 1186
Re: திருக்குறள் அதிசயங்கள்..
rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திருக்குறள் அதிசயங்கள்..
பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...jaleelge wrote:rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: திருக்குறள் அதிசயங்கள்..
அனுராகவன் wrote:பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...jaleelge wrote:rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
எப்படியோ தப்பிச்சிட்டு ஓடுங்கோ !!!!! *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: திருக்குறள் அதிசயங்கள்..
அனுராகவன் wrote:பதில் இல்ல.....கேள்வியே சாய்ஸில் விட்டாச்சு...jaleelge wrote:rammalar wrote:இந்த குறளில் ஒரே சொல் 6முறை இடம்
பெற்றுள்ளது.
-
ஆம்மாம்...அது சரிதான்...
என் கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம் ????
எப்படியோ தப்பிச்சிட்டு ஓடுங்கோ !!!!! *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|