Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
தாய்க்கு ஓர் கடிதம்
+4
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
jaleelge
8 posters
Page 1 of 1
தாய்க்கு ஓர் கடிதம்
தந்தை தாயை பிரிந்ததாலும்
தாய் என்னை பிரிந்ததாலும்
நாதியற்ற பேதையாய்
யாருமற்று தனிமையில் தவித்தேன்
”அ” என்று தொடங்கும் ஆரம்ப பள்ளியிலிருந்து
அறுபது கலை கற்கும் வயது வந்தும் கூட
உம்மா என்று ஒழுங்காக கூப்பிட
ஒரு வருடம் கூட முழுதா கிடைக்கலயே?
தந்தை உன் துணை போதாது என்றா
இன்னுமோர் துணை தேடி சென்றார்.
யார் செய்த பாவமோ
உன்னைத் தவிர யாருமில்லை தாயே
என்னை கண்டு கொள்வதற்கு
தொட்ரும்..................................................
தாய் என்னை பிரிந்ததாலும்
நாதியற்ற பேதையாய்
யாருமற்று தனிமையில் தவித்தேன்
”அ” என்று தொடங்கும் ஆரம்ப பள்ளியிலிருந்து
அறுபது கலை கற்கும் வயது வந்தும் கூட
உம்மா என்று ஒழுங்காக கூப்பிட
ஒரு வருடம் கூட முழுதா கிடைக்கலயே?
தந்தை உன் துணை போதாது என்றா
இன்னுமோர் துணை தேடி சென்றார்.
யார் செய்த பாவமோ
உன்னைத் தவிர யாருமில்லை தாயே
என்னை கண்டு கொள்வதற்கு
தொட்ரும்..................................................
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: தாய்க்கு ஓர் கடிதம்
என் உள்ளம் தொட்ட ...
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாய்க்கு ஓர் கடிதம்
வேதணைகளும்...சோதனைகளும்...
ஒரே நேரத்தில்....
என் உள்ளம் தொட்ட ...
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
ஒரே நேரத்தில்....
என் உள்ளம் தொட்ட ...
உயிர்க் கவி வலி வரிகள்....
அல்லாஹ இருக்கிறான்...
துணைக்கு அந்தப் பிள்ளைக்கு....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தாய்க்கு ஓர் கடிதம்
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் ஒரு மகளின் உருக்கமான வரிகள்
படிக்கும் போதே மனது கனக்கிறது
இன்னும் தொடரும் போல் உள்ளது
இது கற்பனையாகவே இருக்க வேண்டும்
ஆறுதலான வாழ்த்துக்கள் சகோ
தொடருங்கள் உறவே...
மாறா அன்புடன் நண்பன்..
படிக்கும் போதே மனது கனக்கிறது
இன்னும் தொடரும் போல் உள்ளது
இது கற்பனையாகவே இருக்க வேண்டும்
ஆறுதலான வாழ்த்துக்கள் சகோ
தொடருங்கள் உறவே...
மாறா அன்புடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்க்கு ஓர் கடிதம்
தாய் இல்லையென்றால் ஒரு பெண்ணின் நிலை மிகவும் மோசமானது.
அருமை
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாய்க்கு ஓர் கடிதம்
பானுஷபானா wrote:தாய் இல்லையென்றால் ஒரு பெண்ணீன் நிலை மிகவும் மோசமானது.
அருமை
உங்கள் உணர்வுக்கு தலை சாய்ப்பவனாக்....
உங்கல் பின்னூட்டத்தை மதிக்கிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாய்க்கு ஓர் கடிதம்
வலிகள் நிறைந்த வரிகள் படிக்கிறேன் கனக்கிறது என் உள்ளம் துடிக்கிறேன் ஓடிவந்து தலை தடவி ஆறுதல் சொல்ல மிகுதியும் படிக்க ஏங்குறது மனம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாய்க்கு ஓர் கடிதம்
அதே வலி என்னையும் வாட்டியது...என் அண்ணனை பார்க்காமல்..*சம்ஸ் wrote:வலிகள் நிறைந்த வரிகள் படிக்கிறேன் கனக்கிறது என் உள்ளம் துடிக்கிறேன் ஓடிவந்து தலை தடவி ஆறுதல் சொல்ல மிகுதியும் படிக்க ஏங்குறது மனம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
தாய்க்கு ஓர் கடிதம்
தாயே?
இறையடி சேர எத்தனை முறை
எண்ணினேன் தெரியுமா?
அதற்கு கூட இறைவன் எனக்கு
அருள் புரியவில்லை..
படிக்க பணம் இல்லாமல்
கல்வியை விற்கும் கடைகளில்
படிக்க எனக்கு இடம் இல்லை
என்ற கதை உனக்கு தெரியுமா?
உடன் பிறந்த உறவுகளை
உயிரோடு இருக்கும் போதே
என்னிடமிருந்து பிரித்து-என்னை
அவர்கள் அநாதை ஆக்கிய கதை உனக்கு தெரியுமா?
நான் நோகாமல் வாழ எண்ணித்தானே
தூர தேசம் சென்றாய்-ஆனால்
நான் உடலாலும்,உணர்வாலும் நொந்த கதை
உனக்கு தெரியுமா??????????????????????????????????????????????????????
தொடரும்......................................................
இறையடி சேர எத்தனை முறை
எண்ணினேன் தெரியுமா?
அதற்கு கூட இறைவன் எனக்கு
அருள் புரியவில்லை..
படிக்க பணம் இல்லாமல்
கல்வியை விற்கும் கடைகளில்
படிக்க எனக்கு இடம் இல்லை
என்ற கதை உனக்கு தெரியுமா?
உடன் பிறந்த உறவுகளை
உயிரோடு இருக்கும் போதே
என்னிடமிருந்து பிரித்து-என்னை
அவர்கள் அநாதை ஆக்கிய கதை உனக்கு தெரியுமா?
நான் நோகாமல் வாழ எண்ணித்தானே
தூர தேசம் சென்றாய்-ஆனால்
நான் உடலாலும்,உணர்வாலும் நொந்த கதை
உனக்கு தெரியுமா??????????????????????????????????????????????????????
தொடரும்......................................................
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: தாய்க்கு ஓர் கடிதம்
தாய்ப் பாசத்தை இழந்து
தனிமையில் தவித்த
ஒரு ஜீவன்
எத்தனை நாள் தனிமையாக
இருந்தாளோ அத்தனை நாள்
ஒவ்வொரு கேள்விகளை
தன் தாயிடம் கேட்க வேண்டுமென
ஆயிரம் கேள்விகளுடன் வந்த
உன் கவிதை வரிகள்
அனைத்தையும் படிக்கும் போது
இனம் புரியாத ஒரு வலி என் மனதில்
ஏற்படுகிறது ஆறுதல் சொல்ல நாடுகிறேன்
என்ன சொல்லி உன்னை ஆறுதல் படுத்த
என்னால் இயல வில்லை
உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்
ஆண்டவனை எண்ணிக்கொள்
இறுதி நாளில் சிறந்து விளங்குவாய்..
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..[/b]
தனிமையில் தவித்த
ஒரு ஜீவன்
எத்தனை நாள் தனிமையாக
இருந்தாளோ அத்தனை நாள்
ஒவ்வொரு கேள்விகளை
தன் தாயிடம் கேட்க வேண்டுமென
ஆயிரம் கேள்விகளுடன் வந்த
உன் கவிதை வரிகள்
அனைத்தையும் படிக்கும் போது
இனம் புரியாத ஒரு வலி என் மனதில்
ஏற்படுகிறது ஆறுதல் சொல்ல நாடுகிறேன்
என்ன சொல்லி உன்னை ஆறுதல் படுத்த
என்னால் இயல வில்லை
உனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்
ஆண்டவனை எண்ணிக்கொள்
இறுதி நாளில் சிறந்து விளங்குவாய்..
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..[/b]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தாய்க்கு மகுடம்
» அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
» அன்னையின் கடிதம்..
» பழைய கடிதம்
» நீ அழுத கடிதம்..
» அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
» அன்னையின் கடிதம்..
» பழைய கடிதம்
» நீ அழுத கடிதம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|