Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்
2 posters
Page 1 of 1
ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்
![ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான் Evening-Tamil-News-Paper_63327753544](https://2img.net/h/www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_63327753544.jpg)
டோக்கியோ: ஜப்பானில் கொள்ளு தாத்தாவும், 5 வயது பேரனும் வாக்கிங் சென்றபோது, திடீரென கரடி பேரனை தாக்கியது. அப்போது, அவர்களின் செல்ல நாய், கரடியுடன் போராடி பேரனை உயிருடன் மீட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே 340 கி.மீ. தொலைவில் ஓடேட் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் கடந்த சனிக்கிழமை மாலையில் ஆற்றங்கரை ஓரமாக தனது 5வயது கொள்ளுப் பேரனுடன் ஒரு தாத்தா வாக்கிங் சென்றனர். அவர்களுடன் 6 வயதான செல்ல நாய் குட்டி மீகோவும் உடன் சென்றது.அப்போது, ஓரிடத்தில் அந்த சிறுவனை கறுப்புநிற ஆசிய கரடி துரத்தியது. அந்த சிறுவன் போட்டிருந்த அரைக்கால் சட்டையை கடித்து குதறியது. நகங்களால் சிறுவனின் உடலில் பிராண்டியது. பீதியடைந்த கொள்ளு தாத்தா அந்த பகுதியில் செல்வோரிடம் உதவி கோரி சத்தம் போட்டு அலறினார். அப்போது நாய் மீகோ, அந்த கரடியை சுற்றிசுற்றி வந்து கடித்தது. இதில் கரடி நிலைகுலையவே அதை நாய் விரட்டிச் சென்று சண்டை போட்டது. இதையடுத்து, கரடி ஓடி விட்டது. கரடியிடம் சிக்கிய சிறுவனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். இது பற்றி சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட மீகோ எப்போதும் அமைதியாக பயந்த சுபாவத்துடன் காணப்படும். எனது மகனை கரடி தாக்கியதை பார்த்து ஆவேசத்துடன் கரடியுடன் சண்டை போட்டதை நம்பவே முடியவில்லை. மீகோவால் எனது மகன் உயிர் பிழைத்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றனர்.
-தமிழ்முரசு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்
இன்று மனிதனிடம் முற்றாக அழிந்து வரும் ஒரு பொக்கிஷம் இந்த நாயிடம் தொடர்கிறது...
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» ஜப்பானில் மனிதர்களின் செயலை எளிதில் புரிந்து கொள்ளும் நாய்
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?
» ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
» ஜப்பானில் மனிதர்களின் செயலை எளிதில் புரிந்து கொள்ளும் நாய்
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|