Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!
Page 1 of 1
ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!
தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய
மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து
கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன்.
“பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?’
“என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம்
போயிடலாம்!’
“என்ன சொல்றே நீ?’
“ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட
வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும்
வர்றதில்லை.’
“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை.
அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா,
பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?’
“என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்’
“கொஞ்ம் பொறுத்துக்க பாக்கியம்’
“என் கஷ்டத்தை புரியாமப் பேசாதீங்க!’
“சரி, இதுதான் உன் முடிவுன்னா இன்னிக்கே
ஆபீஸ்ல டிரான்ஸ்ஃபர் அப்ளிகேஷன்
கொடுத்திடறேன், போதுமா?’
“முதல்ல அதைச் செய்யுங்க. ஒவ்வொரு மகனுக்கும்
கல்யாணம் செய்யும் போதெல்லாம் வர்ற மருமகள்
எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு நினைக்கிறேன்.
ஊஹூம்…! ஏன், போன மாசம் நம்ம கடைசி
மகனுக்கு கல்யாணம் பண்ணினோம். அந்தப்
பொண்ணாவது எனக்கு கூடமாட உதவியா
இருப்பான்னு பார்த்தா, அவளும் மத்த இரண்டு
மருமகளாட்டம், ஜம்முன்னு வேலைக்குக் கிளம்பிப்
போயிடறா. வயசான காலத்திலே நான் ஒருத்தியே
வீட்ல வேலைன்னு அல்லாட வேண்டிக் கிடக்குது.
அதனால்தான் நாம தனிக்குடித்தனம் போகலாம்னு
சொன்னேன். என்னை தப்பா நினைக்காதீங்க.’
-
மனைவியின் பேச்சில் நியாயம் இருப்பதைப்
புரிந்து கொண்டார் பாண்டியன்.
-
————————————-
> ஜெயா மணாளன்
நன்றி: குமுதம்
மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து
கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன்.
“பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?’
“என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம்
போயிடலாம்!’
“என்ன சொல்றே நீ?’
“ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட
வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும்
வர்றதில்லை.’
“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை.
அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா,
பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?’
“என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்’
“கொஞ்ம் பொறுத்துக்க பாக்கியம்’
“என் கஷ்டத்தை புரியாமப் பேசாதீங்க!’
“சரி, இதுதான் உன் முடிவுன்னா இன்னிக்கே
ஆபீஸ்ல டிரான்ஸ்ஃபர் அப்ளிகேஷன்
கொடுத்திடறேன், போதுமா?’
“முதல்ல அதைச் செய்யுங்க. ஒவ்வொரு மகனுக்கும்
கல்யாணம் செய்யும் போதெல்லாம் வர்ற மருமகள்
எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு நினைக்கிறேன்.
ஊஹூம்…! ஏன், போன மாசம் நம்ம கடைசி
மகனுக்கு கல்யாணம் பண்ணினோம். அந்தப்
பொண்ணாவது எனக்கு கூடமாட உதவியா
இருப்பான்னு பார்த்தா, அவளும் மத்த இரண்டு
மருமகளாட்டம், ஜம்முன்னு வேலைக்குக் கிளம்பிப்
போயிடறா. வயசான காலத்திலே நான் ஒருத்தியே
வீட்ல வேலைன்னு அல்லாட வேண்டிக் கிடக்குது.
அதனால்தான் நாம தனிக்குடித்தனம் போகலாம்னு
சொன்னேன். என்னை தப்பா நினைக்காதீங்க.’
-
மனைவியின் பேச்சில் நியாயம் இருப்பதைப்
புரிந்து கொண்டார் பாண்டியன்.
-
————————————-
> ஜெயா மணாளன்
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாடம் - ஒரு பக்கக் கதை
» ந.க. துறைவன் - ஒரு பக்கக் கதை.
» மாற்றான் – ஒரு பக்கக் கதை
» காலண்டர் – ஒரு பக்கக் கதை
» லிஃப்ட்! - ஒரு பக்கக் கதை
» ந.க. துறைவன் - ஒரு பக்கக் கதை.
» மாற்றான் – ஒரு பக்கக் கதை
» காலண்டர் – ஒரு பக்கக் கதை
» லிஃப்ட்! - ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|