Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை
ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை;
அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
5 ஆயிரம் வருட பாரம்பரியம்
கொண்ட இக்கிணற்று நீரை, உலகில்
வாழும் பெரும்பாலான
இஸ்லாமியர்கள் இந்த
நீரை அருந்தாமல் இருந்திருக்க
மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள்
இந்த
கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட
அற்புதமான இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி காண்போம்.
ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08 அடி
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள்
தண்ணீர்….
பம்ப் செய்யும் மணிக்கு 2
கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம்
லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில்
அடங்கியுள்ள மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
இறை தூதர் இப்ராஹிம்-
ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன்
பயணித்தனர். தற்போது மெக்காவில்
காபா அமைந்துள்ள இடத்தில்,
இறைவனின் கட்டளை என்பதால்,
இருவரையும் தனியாக
விட்டு விட்டு இப்ராஹிம்
நபி சென்றார்கள்.
அப்போது தாகத்தால்
குழந்தை இஸ்மாயில் அழுதார்கள்,
குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத
நிலையில் தண்ணீரை தேடி பல
இடங்களுக்கு தாய்
ஹாஜரா அலைந்தார்கள்.
இறைவனிடம்
பிராத்தனை செய்தார்கள்,
அப்போழுது தன்னந்தனியாக
கிடந்த குழந்தை இஸ்மாயில், தன்
பிஞ்சுக்கால்களை தரையில்
உதைத்து அழுதபோது அந்த
இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்
கொண்டு வந்தது.
அதை வழிந்தோடவிடாமல்
சுற்றிலும்
மேடெழுப்பி நீரை தேக்கி வைத்தார்கள்.
அதுவே ‘ஜம் ஜம்’
கிணறு என்று அழைக்கப்படுகிறது.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும்
அதிகம் என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள்,
சுகாதாரத்திற்காக இந்த
கிணற்றினை சுத்தப்படுத்த
வேண்டும்
என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட
சவுதி அரசு 8 அதி நவின ராட்சத
பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,
பகலுமாக 15 நாட்கள் இந்த
நீரை இறைத்தது. ஆனால் நீரின்
அளவு குறையவில்லை. மாறாக
நீரின் மட்டம் ஒரு அங்குலம்
உயர்ந்து இருந்தது.
ஒரு வினாடிக்கு 8 ஆயிரம்
லிட்டர் என்ற அளவில், தினமும்
691.2 மில்லியன் லிட்டர்
தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
மோட்டார்கள் மூலம் இந்த
கிணற்றுத்தண்ணீர்
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய
கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம்
எடுக்கும் அளவு நீரை,
ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம், அதை விட அதிசயம்
691.2 மில்லியன் நீரை தினமும்
எடுத்தும்,அப்போதும் இதன்
அளவு குறைவதில்லை. சுவையும்
மாறியதில்லை.ஹஜ் காலத்திலும்
ரமலான் மாதத்திலும் சுமார்
20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர்
வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
குறையாமல் அந்தத் தண்ணீரைத்
தமது சொந்த ஊருக்கும் எடுத்துச்
செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக்
கிணறு, பாலைவனத்தில்
அமந்துள்ள இந்தக் கிணறு,
அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லாத அந்தக்
கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்
மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில
வருடங்களிலோ பல
வருடங்களிலோ செயலிழந்து போய்
விடும். ஆனால் இந்த ஊற்று பல
ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல்
இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
ஜம் ஜம் கிண்று அருகே எந்த
தாவரமும் வளருவதில்லை.எந்த
ஒரு நீர் நிலையாக இருந்தாலும்
பாசி படிந்து போவதும்
கிருமிகள் உற்பத்தியவதும்
இயற்கை. இதனால் தான் குளோரின்
போன்ற மருதுகள் நீர் நிலைகளில்
கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான
காலம் முதல் இன்று வரை எந்த
மருதுகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத்
தானே பாதுகாத்துக்
கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத
தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக
இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும். ஆனால் இந்தத்
தண்ணீர் 1971 ஆம்
ஆண்டு ஐரோப்பிய சோதனைச்
சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு மிகவும்
ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது
பூமியிலுள்ள நீரில்
மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர்
என்று நபிகள் நாயகம்
கூறியுள்ளார்கள்.
பொதுவாக மற்ற நீரில்
இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில்
தெரிய வந்துள்ளது. கால்ஷியம்
மற்றும் மேக்னீஷியம் எனும்
உப்பு மற்ற வகை தண்ணீரை விட
ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக
உள்ளது. இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக்
கூடியவை. இதை அனுபவத்தில்
உணரலாம். மேலும் இந்தத்
தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளை அழிக்க வல்லது.
அங்கே அற்புதம்
நடக்கிறது இங்கே அற்புதம்
நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில்
நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக்
கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம்
எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை.
நிருபிக்கப்டாமல்
குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. ஆனால் தினசரி 20
லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர்
குடி நீராகப் பயன்படுவதும்,
பாலைவனத்தில் இந்த அதிசயம்
பல்லாயிரம் ஆண்டுகள்
நடந்து வருவதும் எல்லாவித
சோதனைக்கும்
உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால்
இது மெய்யான அற்புதமாகும்.
இது போன்ற அற்புதம் உலகில்
இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை
அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
5 ஆயிரம் வருட பாரம்பரியம்
கொண்ட இக்கிணற்று நீரை, உலகில்
வாழும் பெரும்பாலான
இஸ்லாமியர்கள் இந்த
நீரை அருந்தாமல் இருந்திருக்க
மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள்
இந்த
கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட
அற்புதமான இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி காண்போம்.
ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08 அடி
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள்
தண்ணீர்….
பம்ப் செய்யும் மணிக்கு 2
கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம்
லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில்
அடங்கியுள்ள மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
இறை தூதர் இப்ராஹிம்-
ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன்
பயணித்தனர். தற்போது மெக்காவில்
காபா அமைந்துள்ள இடத்தில்,
இறைவனின் கட்டளை என்பதால்,
இருவரையும் தனியாக
விட்டு விட்டு இப்ராஹிம்
நபி சென்றார்கள்.
அப்போது தாகத்தால்
குழந்தை இஸ்மாயில் அழுதார்கள்,
குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத
நிலையில் தண்ணீரை தேடி பல
இடங்களுக்கு தாய்
ஹாஜரா அலைந்தார்கள்.
இறைவனிடம்
பிராத்தனை செய்தார்கள்,
அப்போழுது தன்னந்தனியாக
கிடந்த குழந்தை இஸ்மாயில், தன்
பிஞ்சுக்கால்களை தரையில்
உதைத்து அழுதபோது அந்த
இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்
கொண்டு வந்தது.
அதை வழிந்தோடவிடாமல்
சுற்றிலும்
மேடெழுப்பி நீரை தேக்கி வைத்தார்கள்.
அதுவே ‘ஜம் ஜம்’
கிணறு என்று அழைக்கப்படுகிறது.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும்
அதிகம் என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள்,
சுகாதாரத்திற்காக இந்த
கிணற்றினை சுத்தப்படுத்த
வேண்டும்
என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட
சவுதி அரசு 8 அதி நவின ராட்சத
பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,
பகலுமாக 15 நாட்கள் இந்த
நீரை இறைத்தது. ஆனால் நீரின்
அளவு குறையவில்லை. மாறாக
நீரின் மட்டம் ஒரு அங்குலம்
உயர்ந்து இருந்தது.
ஒரு வினாடிக்கு 8 ஆயிரம்
லிட்டர் என்ற அளவில், தினமும்
691.2 மில்லியன் லிட்டர்
தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
மோட்டார்கள் மூலம் இந்த
கிணற்றுத்தண்ணீர்
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய
கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம்
எடுக்கும் அளவு நீரை,
ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம், அதை விட அதிசயம்
691.2 மில்லியன் நீரை தினமும்
எடுத்தும்,அப்போதும் இதன்
அளவு குறைவதில்லை. சுவையும்
மாறியதில்லை.ஹஜ் காலத்திலும்
ரமலான் மாதத்திலும் சுமார்
20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர்
வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
குறையாமல் அந்தத் தண்ணீரைத்
தமது சொந்த ஊருக்கும் எடுத்துச்
செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக்
கிணறு, பாலைவனத்தில்
அமந்துள்ள இந்தக் கிணறு,
அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லாத அந்தக்
கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்
மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில
வருடங்களிலோ பல
வருடங்களிலோ செயலிழந்து போய்
விடும். ஆனால் இந்த ஊற்று பல
ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல்
இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
ஜம் ஜம் கிண்று அருகே எந்த
தாவரமும் வளருவதில்லை.எந்த
ஒரு நீர் நிலையாக இருந்தாலும்
பாசி படிந்து போவதும்
கிருமிகள் உற்பத்தியவதும்
இயற்கை. இதனால் தான் குளோரின்
போன்ற மருதுகள் நீர் நிலைகளில்
கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான
காலம் முதல் இன்று வரை எந்த
மருதுகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத்
தானே பாதுகாத்துக்
கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத
தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக
இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும். ஆனால் இந்தத்
தண்ணீர் 1971 ஆம்
ஆண்டு ஐரோப்பிய சோதனைச்
சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு மிகவும்
ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது
பூமியிலுள்ள நீரில்
மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர்
என்று நபிகள் நாயகம்
கூறியுள்ளார்கள்.
பொதுவாக மற்ற நீரில்
இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில்
தெரிய வந்துள்ளது. கால்ஷியம்
மற்றும் மேக்னீஷியம் எனும்
உப்பு மற்ற வகை தண்ணீரை விட
ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக
உள்ளது. இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக்
கூடியவை. இதை அனுபவத்தில்
உணரலாம். மேலும் இந்தத்
தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளை அழிக்க வல்லது.
அங்கே அற்புதம்
நடக்கிறது இங்கே அற்புதம்
நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில்
நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக்
கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம்
எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை.
நிருபிக்கப்டாமல்
குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. ஆனால் தினசரி 20
லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர்
குடி நீராகப் பயன்படுவதும்,
பாலைவனத்தில் இந்த அதிசயம்
பல்லாயிரம் ஆண்டுகள்
நடந்து வருவதும் எல்லாவித
சோதனைக்கும்
உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால்
இது மெய்யான அற்புதமாகும்.
இது போன்ற அற்புதம் உலகில்
இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை
சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் மிகத் தூயவன்
எவ்வளவு பெரிய ஒரு அருட்கொடை இறைவன் நமக்குத் தந்திருக்கான்
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.. ~/
எவ்வளவு பெரிய ஒரு அருட்கொடை இறைவன் நமக்குத் தந்திருக்கான்
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.. ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை
தகவல் பகிர்வுக்கு நன்றி முஹைதீன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை
» நீரின் சுழற்சி
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» காதலின் தன்மை!
» இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
» நீரின் சுழற்சி
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» காதலின் தன்மை!
» இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|